புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
யார் அறிவார் ? - Page 2 Poll_c10யார் அறிவார் ? - Page 2 Poll_m10யார் அறிவார் ? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் அறிவார் ?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 26, 2011 3:25 pm

First topic message reminder :

யார் அறிவார் ? - Page 2 Train-tracks

பக்கத்தில் பக்கத்தில் தான்
நீயும்- நானும்...

தொடும் தூரத்தில் இருந்தும்
இரு வரும் பரிந்தபடி

இணை பிரியாத பயணம்தான்
தொடர்கிறது இணைய முடியா இடைவெளி

வெயில் நேரத்தில் -நான்
வெங்துவிடுவேன் என்று
நீ-நொந்ததுண்டு

மழை காலத்தில் -நான்
நனைவேன் என்று
நீ-கண்ணீர் சிந்தியதுண்டு

நீண்ட வளைவுகளில்
நாம்- அவ்வப்போது
நலம் விசாரித்து கொள்வதுண்டு

பேசாமலிருக்கும் உதட்டின் மீது
பிரியத்தை சொல்லி போகும் ரயில் பெட்டிகள்

கற்களின் மேடையில் நடக்கிறது
தினம் தினம் நமது காதல் நாடகம்

யார் அறிவார் ?
உனக்கும் -எனக்குமான
உயிர்ப்புள்ள இடைவெளி இணைப்பை !!






/vidhyasan.blogspot.com அன்பு மலர்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 26, 2011 7:02 pm

அருமையான கற்பனை நண்பரே சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 26, 2011 7:05 pm

நல்ல கற்பனை நண்பரே

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Apr 27, 2011 11:45 am

[quote="முரளிராஜா"]அருமையான கற்பனை நண்பரே குஓட்டே


நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Apr 27, 2011 11:46 am

Guest wrote:நல்ல கற்பனை நண்பரே

யார் அறிவார் ? - Page 2 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 12:44 pm

மிக அருமையான சிந்தனை தோழரே பாராட்டுக்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Apr 27, 2011 5:48 pm

செய்தாலி wrote:மிக அருமையான சிந்தனை தோழரே பாராட்டுக்கள்

யார் அறிவார் ? - Page 2 678642 யார் அறிவார் ? - Page 2 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Apr 27, 2011 6:46 pm

அருமையான வரிகள் நண்பா யார் அறிவார் ? - Page 2 677196

அதுவும் கடைசியில சொன்னீங்க பாருங்க யார் அறிவார் நம் இருவருக்குமுள்ள உயிர்ப் பிணைப்பைனு சூப்பர்........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Apr 27, 2011 7:15 pm

Manik wrote:அருமையான வரிகள் நண்பா யார் அறிவார் ? - Page 2 677196

அதுவும் கடைசியில சொன்னீங்க பாருங்க யார் அறிவார் நம் இருவருக்குமுள்ள உயிர்ப் பிணைப்பைனு சூப்பர்........


யார் அறிவார் ? - Page 2 678642 யார் அறிவார் ? - Page 2 154550 யார் அறிவார் ? - Page 2 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 28, 2011 6:54 am

மு.வித்யாசன் wrote:
யார் அறிவார் ? - Page 2 Train-tracks

பக்கத்தில் பக்கத்தில் தான்
நீயும்- நானும்...

தொடும் தூரத்தில் இருந்தும்
இரு வரும் பரிந்தபடி

இணை பிரியாத பயணம்தான்
தொடர்கிறது இணைய முடியா இடைவெளி

வெயில் நேரத்தில் -நான்
வெங்துவிடுவேன் என்று
நீ-நொந்ததுண்டு

மழை காலத்தில் -நான்
நனைவேன் என்று
நீ-கண்ணீர் சிந்தியதுண்டு

நீண்ட வளைவுகளில்
நாம்- அவ்வப்போது
நலம் விசாரித்து கொள்வதுண்டு

பேசாமலிருக்கும் உதட்டின் மீது
பிரியத்தை சொல்லி போகும் ரயில் பெட்டிகள்

கற்களின் மேடையில் நடக்கிறது
தினம் தினம் நமது காதல் நாடகம்

யார் அறிவார் ?
உனக்கும் -எனக்குமான
உயிர்ப்புள்ள இடைவெளி இணைப்பை !!



கவிஞனின் பார்வையில் கற்கள் சிலைகளாகும் சொற்கள் உலைகளாகும் அவற்றில் வார்க்கப்படும் கவிதையே வரங்களாகும்.

எளிய இரும்புத்தண்டவாளங்கள் இங்கே தங்களின் காதல் வண்டவாளங்களைப் பகிரும் அழகினை கண்ணிமைக்கமறந்து அதிசயித்துப் பார்த்து நிற்கிறேன்..!

என் இளவல் இவனென இறுமாந்து பாராட்டுகிறேன்..!
சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 28, 2011 1:26 pm

கலைவேந்தன் wrote:
மு.வித்யாசன் wrote:
யார் அறிவார் ? - Page 2 Train-tracks

பக்கத்தில் பக்கத்தில் தான்
நீயும்- நானும்...

தொடும் தூரத்தில் இருந்தும்
இரு வரும் பரிந்தபடி

இணை பிரியாத பயணம்தான்
தொடர்கிறது இணைய முடியா இடைவெளி

வெயில் நேரத்தில் -நான்
வெங்துவிடுவேன் என்று
நீ-நொந்ததுண்டு

மழை காலத்தில் -நான்
நனைவேன் என்று
நீ-கண்ணீர் சிந்தியதுண்டு

நீண்ட வளைவுகளில்
நாம்- அவ்வப்போது
நலம் விசாரித்து கொள்வதுண்டு

பேசாமலிருக்கும் உதட்டின் மீது
பிரியத்தை சொல்லி போகும் ரயில் பெட்டிகள்

கற்களின் மேடையில் நடக்கிறது
தினம் தினம் நமது காதல் நாடகம்

யார் அறிவார் ?
உனக்கும் -எனக்குமான
உயிர்ப்புள்ள இடைவெளி இணைப்பை !!



கவிஞனின் பார்வையில் கற்கள் சிலைகளாகும் சொற்கள் உலைகளாகும் அவற்றில் வார்க்கப்படும் கவிதையே வரங்களாகும்.

எளிய இரும்புத்தண்டவாளங்கள் இங்கே தங்களின் காதல் வண்டவாளங்களைப் பகிரும் அழகினை கண்ணிமைக்கமறந்து அதிசயித்துப் பார்த்து நிற்கிறேன்..!

என் இளவல் இவனென இறுமாந்து பாராட்டுகிறேன்..!
யார் அறிவார் ? - Page 2 224747944


நன்றி கலை அண்ணா



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக