புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
63 Posts - 57%
heezulia
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
58 Posts - 56%
heezulia
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_m10முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 22, 2011 2:42 pm

சாதாரணமாக எந்தவொரு நல்ல செயல் ஆரம்பிப்பதற்கு முன்பும் இறைவனை வழிபடுவது பெரும்பாலானோரின் வழக்கம். சிலர் தங்களது பெற்றோரிடம் ஆசி பெறுவர். மேலும் சிலர் தங்களது முன்னோர்களை நினைத்து ஒரு செயலை தொடங்குவார்கள். தற்போது இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆஸ்திரிய நாட்டில் அமைந்துள்ள கிராஸ் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முடிவுகள் அமைந்துள்ளன. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கிறது என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்காக அவர்கள் 80 மாணவர்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களிடம் தாத்தா, தாத்தாவிற்கு தாத்தா மற்றும் 15-வது நூற்றாண்டினை சேர்ந்த முன்னோர்கள் ஆகியோரை 5 நிமிடங்கள் நினைத்து கொள்ளுமாறு கூறினர். மேலும் தாத்தா, பாட்டி சென்று வந்த இடங்களை சுற்றி பார்த்து வருமாறு கேட்டு கொண்டனர். இதன் பின் அவர்களிடம் பல்வேறு அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்கப்பட்டன. முந்தைய தலைமுறையை நினைவு கூர்ந்தவர்கள் அதிக நினைவாற்றலுடனும், நம்பிக்கையுடனும் காணப்பபட்டனர். அவர்கள் 16க்கு 14 என்கிற வகையில் சரியான பதிலை அளித்தனர். இவ்வாறு முன்னோர் வழிபாடு செய்யாத மற்றொரு பிரிவினர் 16-க்கு 10 என்ற அளவிலேயே சரியான பதிலை அளித்தனர். இந்த ஆய்வு முடிவு ஆனது முன்னோர் வழிபாடு நன்மை தரும் என்ற நம்முடைய பழங்கால முறையை நிரூபிப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


val




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 22, 2011 2:48 pm

சொல்லப்போனால் கடவுள் வழிபாட்டைவிட முன்னோர் வழிபாடு செய்வதால் கடவுளும் கூட இரங்குவார்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 22, 2011 4:10 pm

இதில் மாற்று கருத்துக்கே இடமில்லை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 22, 2011 5:17 pm

ஹைய்யோ நிஜமே தான்....

எப்பவும் எந்த ஒரு காரியம் செய்யுமுன்பு மட்டுமல்ல.... மனம் சரி இல்லை என்று தாத்தாவிடம் இறந்த அண்ணாவிடம் மனம் விட்டு அழுதால் கூட ஆறுதலும் கிடைக்கிறது.... தீர்வும் கிடைக்கிறது...... உண்மையே... இறைவனை நினைத்து வழிபடலாம் தப்பே இல்லை.. அம்மா சொன்னாங்க. பித்ருக்களின் ஆசிர்வாதம் எப்பவும் வேண்டுமாம்....

நாம் பித்ருக்களுக்கு தரும் அவிர்பாகம் அவங்க என்னவா பிறந்திருக்காங்களோ அப்படியே அவங்களுக்கு உணவா சேருமாம்.... மாடென்றால் அகத்தி கீரையாகவும் எறும்பென்றால் அரிசியாகவும் இப்படி போய் சேருமாம்.... பித்ரு வழிபாடு ரொம்ப முக்கியமாம்.....

அமாவாசை கும்பிடுவது அதனால் தான்.... பித்ருக்களுக்காக கும்பிடுவதாம்....

அன்பு நன்றிகள் தாமு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் 47
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Apr 22, 2011 11:11 pm

முரளிராஜா wrote:இதில் மாற்று கருத்துக்கே இடமில்லை
ஆமோதிக்கிறேன் ..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Apr 23, 2011 5:58 am

உண்மைதான் அக்கா & அண்ணா முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் 154550

அனைவருக்கும் முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 23, 2011 12:33 pm

கொஞ்சம் இப்படி யோசிக்கலாமா?

இறைவனையோ இறந்தவர்களையோ வழிபடுவதால் அவர்களிடம் எனக்கு பலம் தா பக்கத்துணையாக இரு என்று கேட்பதால் எடுத்த காரியம் நடைபெறுமென்பது - "நமக்கு நாமே நம்பிக்கை அளித்துக்கொள்ளும் ஒரு வழியை தவிர" வேறொன்றும் இல்லை.

பித்ருக்களுக்கு அவிர்பாகம் என்பது ஏற்றுக்கள்ள முடியாத ஒரு விஷயம்.

காரணமாக நான் முன்வைப்பது:
ஆத்மா அழிவில்லாதது. இந்த பூதஉடல் பிரிந்தபின் உடனே அடுத்த உடலுக்குள் பிறப்பார்கள் என்று கூறும் இதேமக்கள் 20 வருடங்களாக தாத்தாவின் ஆத்மாவிற்கு அவிர்பாகம் கொடுப்பது என்ன முறை? 20 வருடங்களாக தாத்தாவிற்கு வேறு உடல் கிடைக்கவில்லையா? புதுப்பிறவி அவர் எடுக்காமலா உள்ளார்?

தாத்தா இறந்து 20 ஆவது வருடம் அவருக்கு அவிர்பாகம் கொடுப்பது என்பது குறித்து சிந்தித்தோமானால் சிரிப்பதா அழுவதா என சில நேரம் தோன்றும். இறந்தவர்களுக்கு நினைவு நாள் கொண்டாடுவது முறையானது.

(முன்ஜென்மம் அடுத்த ஜென்மம் என்பதிலும் முரண்பாடுடையவள் நான்)

கோபப்டாமல் சிந்திக்கக் கூறியது இக்கருத்து.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 12:36 pm

யாதுமானவள் wrote: 20 வருடங்களாக தாத்தாவின் ஆத்மாவிற்கு அவிர்பாகம் கொடுப்பது என்ன முறை? 20 வருடங்களாக தாத்தாவிற்கு வேறு உடல் கிடைக்கவில்லையா? புதுப்பிறவி அவர் எடுக்காமலா உள்ளார்?

ஆதான இதுவும் சிந்திக்கவேண்டிய விஷயம்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக