புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்
Page 1 of 1 •
தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள், வீடு-வீடாகச்சென்று முன்னாள் ராணுவத்தினரிடம் போலீசார் கேட்கிறார்கள்.
``தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினரிடம், சம்பளம் கூடுதலாக கொடுத்து விட்டோம். எனவே, ஒரு நாளைக்கு ரூ.40 வீதம் 4 நாட்களுக்கு ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்'' என்று போலீசார் வீடுவீடாகச் சென்று கேட்டு வருகின்றனர்.
தேர்தல் பணி
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 13-ந் தேதி நடந்தது. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் ராணுவ வீரர்களை பயன்படுத்துவது வழக்கம்.
கடந்த தேர்தலின் போது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ரூ.175 மதிப்பூதியமும், ரூ.100 உணவுப்படியும் வழங்கப்பட்டன. இளநிலை படை அலுவலர்களுக்கு மதிப்பூதியமாக ரூ.250-ம், உணவுப்படி ரூ.100-ம் வழங்கப்பட்டன.
இந்த தேர்தலின் போதும் பாதுகாப்பு பணிக்கு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சம்பளம் பற்றாக்குறையாக உள்ளது, கூடுதலாக வழங்கினால் மட்டுமே பணியாற்ற முடியும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.300 சம்பளம், ரூ.100 உணவுப்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
4 நாட்கள் பணி
இதை ஏற்று முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு ஓட்டுச்சாவடிக்கு 2 முன்னாள் ராணுவத்தினருக்கு பணி அளிக்கப்பட்டது. தேர்தலை ஒட்டி 4 நாட்கள் அவர்கள் வேலை பார்த்தனர்.
அவர்களுக்கு 4 நாட்களுக்கும் சேர்த்து தலா ரூ.1,200 மதிப்பூதியம் வழங்கப்பட்டது. ரூ.400 உணவுப்படி வழங்கப்பட்டது. பணிகள் முடிந்து சம்பளப்பணத்தை பெற்றுக்கொண்டு அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
`திருப்பிக் கொடுங்கள்'
இந்த நிலையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து போலீஸ் நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ``நிர்வாக கவனக்குறைவால், முன்னாள் ராணுவத்தினர் சம்பளத்தில் குளறுபடி ஏற்பட்டுவிட்டது. அவர்களின் சம்பளத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் உணவுப்படி ஒரு நாளைக்கு ரூ.60 மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு ரூ.40 கூடுதலாக தரப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கும் சேர்த்து கூடுதலாக தரப்பட்ட உணவுப்படி ரூ.160 திரும்பப் பெறுங்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
அலுவலக உத்தரவை மீற முடியாமால், போலீசாரும் தங்கள் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு சென்று பணத்தை திரும்பத் தருமாறு கேட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த முன்னாள் ராணுவத்தினர் பணத்தை திரும்ப தர முடியாது என்று கூறிவிட்டனர். ஒரு சில இடங்களில் இதை எழுதித் தருமாறு போலீசார் கேட்க, ராணுவ வீரர்களும் எழுதிக் கொடுத்துள்ளனர்.
பேட்டி
இது குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் கூறியதாவது:-
சம்பளம் போதவில்லை என்பதால் தேர்தல் பணிக்கு வரமாட்டோம் என்று கூறினோம். இதனால் சம்பளத்தை உயர்த்தி அறிவித்தனர். அதன்படி சம்பளத்தையும் வழங்கினார்கள். இப்போது திடீரென்று வந்து உணவுப்படி கூடுதலாக கொடுத்துவிட்டோம். திருப்பிக் கொடுங்கள் என்று கேட்கின்றனர்.
கடந்த தேர்தலை விட தற்போது விலைவாசி மிகவும் கூடியுள்ளது. சாதாரண கடைகளில் கூட சாப்பாடு ரூ.50-க்கு தான் கிடைக்கிறது. இப்படியிருக்க உணவுப்படி ரூ.60 தான் என்கிறார்கள். இதை முதலிலேயே சொல்லியிருந்தால், தேர்தல் பணிக்கே சென்றிருக்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினதந்தி
``தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினரிடம், சம்பளம் கூடுதலாக கொடுத்து விட்டோம். எனவே, ஒரு நாளைக்கு ரூ.40 வீதம் 4 நாட்களுக்கு ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்'' என்று போலீசார் வீடுவீடாகச் சென்று கேட்டு வருகின்றனர்.
தேர்தல் பணி
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 13-ந் தேதி நடந்தது. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் ராணுவ வீரர்களை பயன்படுத்துவது வழக்கம்.
கடந்த தேர்தலின் போது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ரூ.175 மதிப்பூதியமும், ரூ.100 உணவுப்படியும் வழங்கப்பட்டன. இளநிலை படை அலுவலர்களுக்கு மதிப்பூதியமாக ரூ.250-ம், உணவுப்படி ரூ.100-ம் வழங்கப்பட்டன.
இந்த தேர்தலின் போதும் பாதுகாப்பு பணிக்கு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சம்பளம் பற்றாக்குறையாக உள்ளது, கூடுதலாக வழங்கினால் மட்டுமே பணியாற்ற முடியும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.300 சம்பளம், ரூ.100 உணவுப்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
4 நாட்கள் பணி
இதை ஏற்று முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு ஓட்டுச்சாவடிக்கு 2 முன்னாள் ராணுவத்தினருக்கு பணி அளிக்கப்பட்டது. தேர்தலை ஒட்டி 4 நாட்கள் அவர்கள் வேலை பார்த்தனர்.
அவர்களுக்கு 4 நாட்களுக்கும் சேர்த்து தலா ரூ.1,200 மதிப்பூதியம் வழங்கப்பட்டது. ரூ.400 உணவுப்படி வழங்கப்பட்டது. பணிகள் முடிந்து சம்பளப்பணத்தை பெற்றுக்கொண்டு அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
`திருப்பிக் கொடுங்கள்'
இந்த நிலையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து போலீஸ் நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ``நிர்வாக கவனக்குறைவால், முன்னாள் ராணுவத்தினர் சம்பளத்தில் குளறுபடி ஏற்பட்டுவிட்டது. அவர்களின் சம்பளத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் உணவுப்படி ஒரு நாளைக்கு ரூ.60 மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு ரூ.40 கூடுதலாக தரப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கும் சேர்த்து கூடுதலாக தரப்பட்ட உணவுப்படி ரூ.160 திரும்பப் பெறுங்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
அலுவலக உத்தரவை மீற முடியாமால், போலீசாரும் தங்கள் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு சென்று பணத்தை திரும்பத் தருமாறு கேட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த முன்னாள் ராணுவத்தினர் பணத்தை திரும்ப தர முடியாது என்று கூறிவிட்டனர். ஒரு சில இடங்களில் இதை எழுதித் தருமாறு போலீசார் கேட்க, ராணுவ வீரர்களும் எழுதிக் கொடுத்துள்ளனர்.
பேட்டி
இது குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் கூறியதாவது:-
சம்பளம் போதவில்லை என்பதால் தேர்தல் பணிக்கு வரமாட்டோம் என்று கூறினோம். இதனால் சம்பளத்தை உயர்த்தி அறிவித்தனர். அதன்படி சம்பளத்தையும் வழங்கினார்கள். இப்போது திடீரென்று வந்து உணவுப்படி கூடுதலாக கொடுத்துவிட்டோம். திருப்பிக் கொடுங்கள் என்று கேட்கின்றனர்.
கடந்த தேர்தலை விட தற்போது விலைவாசி மிகவும் கூடியுள்ளது. சாதாரண கடைகளில் கூட சாப்பாடு ரூ.50-க்கு தான் கிடைக்கிறது. இப்படியிருக்க உணவுப்படி ரூ.60 தான் என்கிறார்கள். இதை முதலிலேயே சொல்லியிருந்தால், தேர்தல் பணிக்கே சென்றிருக்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேட்பார் இன்றி கிடக்கும் 49 கோடியில கணக்கு வச்சுங்க்க ஜயா.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தவறுதலாக கொடுத்த அந்த அலுவலகம் தான் பொறுப்பேற்க வேன்டுமே ஒழிய கொடுத்தவர்களிடம் திரும்ப கேட்பது கேலிக்குரியது ஒரே காமெடிப்பா
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இது கூட நல்லாத்தான் இருக்கு
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பெரிய அமௌண்ட் எல்லாம் விட்டுடுங்க ,,இதுமாதிரி சில்லறை அமௌண்ட் தான் உங்க கண்ணுல மாட்டுமாக்கும் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» அதிக சம்பளம் வழங்குவதாக நினைத்து முதலாளியிடமே திருப்பிக் கொடுத்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர்
» புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா
» தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
» வைர மோதிரத்தை திருப்பிக் கொடுத்து அதிஷ்டத்தை அள்ளிய பிச்சைக்காரர்!
» நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
» புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா
» தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
» வைர மோதிரத்தை திருப்பிக் கொடுத்து அதிஷ்டத்தை அள்ளிய பிச்சைக்காரர்!
» நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|