புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்
Page 1 of 1 •
தேர்தல் பணிக்கு கூடுதலாக சம்பளம் கொடுத்துவிட்டோம்; ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள், வீடு-வீடாகச்சென்று முன்னாள் ராணுவத்தினரிடம் போலீசார் கேட்கிறார்கள்.
``தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினரிடம், சம்பளம் கூடுதலாக கொடுத்து விட்டோம். எனவே, ஒரு நாளைக்கு ரூ.40 வீதம் 4 நாட்களுக்கு ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்'' என்று போலீசார் வீடுவீடாகச் சென்று கேட்டு வருகின்றனர்.
தேர்தல் பணி
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 13-ந் தேதி நடந்தது. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் ராணுவ வீரர்களை பயன்படுத்துவது வழக்கம்.
கடந்த தேர்தலின் போது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ரூ.175 மதிப்பூதியமும், ரூ.100 உணவுப்படியும் வழங்கப்பட்டன. இளநிலை படை அலுவலர்களுக்கு மதிப்பூதியமாக ரூ.250-ம், உணவுப்படி ரூ.100-ம் வழங்கப்பட்டன.
இந்த தேர்தலின் போதும் பாதுகாப்பு பணிக்கு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சம்பளம் பற்றாக்குறையாக உள்ளது, கூடுதலாக வழங்கினால் மட்டுமே பணியாற்ற முடியும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.300 சம்பளம், ரூ.100 உணவுப்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
4 நாட்கள் பணி
இதை ஏற்று முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு ஓட்டுச்சாவடிக்கு 2 முன்னாள் ராணுவத்தினருக்கு பணி அளிக்கப்பட்டது. தேர்தலை ஒட்டி 4 நாட்கள் அவர்கள் வேலை பார்த்தனர்.
அவர்களுக்கு 4 நாட்களுக்கும் சேர்த்து தலா ரூ.1,200 மதிப்பூதியம் வழங்கப்பட்டது. ரூ.400 உணவுப்படி வழங்கப்பட்டது. பணிகள் முடிந்து சம்பளப்பணத்தை பெற்றுக்கொண்டு அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
`திருப்பிக் கொடுங்கள்'
இந்த நிலையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து போலீஸ் நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ``நிர்வாக கவனக்குறைவால், முன்னாள் ராணுவத்தினர் சம்பளத்தில் குளறுபடி ஏற்பட்டுவிட்டது. அவர்களின் சம்பளத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் உணவுப்படி ஒரு நாளைக்கு ரூ.60 மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு ரூ.40 கூடுதலாக தரப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கும் சேர்த்து கூடுதலாக தரப்பட்ட உணவுப்படி ரூ.160 திரும்பப் பெறுங்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
அலுவலக உத்தரவை மீற முடியாமால், போலீசாரும் தங்கள் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு சென்று பணத்தை திரும்பத் தருமாறு கேட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த முன்னாள் ராணுவத்தினர் பணத்தை திரும்ப தர முடியாது என்று கூறிவிட்டனர். ஒரு சில இடங்களில் இதை எழுதித் தருமாறு போலீசார் கேட்க, ராணுவ வீரர்களும் எழுதிக் கொடுத்துள்ளனர்.
பேட்டி
இது குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் கூறியதாவது:-
சம்பளம் போதவில்லை என்பதால் தேர்தல் பணிக்கு வரமாட்டோம் என்று கூறினோம். இதனால் சம்பளத்தை உயர்த்தி அறிவித்தனர். அதன்படி சம்பளத்தையும் வழங்கினார்கள். இப்போது திடீரென்று வந்து உணவுப்படி கூடுதலாக கொடுத்துவிட்டோம். திருப்பிக் கொடுங்கள் என்று கேட்கின்றனர்.
கடந்த தேர்தலை விட தற்போது விலைவாசி மிகவும் கூடியுள்ளது. சாதாரண கடைகளில் கூட சாப்பாடு ரூ.50-க்கு தான் கிடைக்கிறது. இப்படியிருக்க உணவுப்படி ரூ.60 தான் என்கிறார்கள். இதை முதலிலேயே சொல்லியிருந்தால், தேர்தல் பணிக்கே சென்றிருக்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினதந்தி
``தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினரிடம், சம்பளம் கூடுதலாக கொடுத்து விட்டோம். எனவே, ஒரு நாளைக்கு ரூ.40 வீதம் 4 நாட்களுக்கு ரூ.160-ஐ திருப்பிக் கொடுங்கள்'' என்று போலீசார் வீடுவீடாகச் சென்று கேட்டு வருகின்றனர்.
தேர்தல் பணி
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 13-ந் தேதி நடந்தது. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் ராணுவ வீரர்களை பயன்படுத்துவது வழக்கம்.
கடந்த தேர்தலின் போது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ரூ.175 மதிப்பூதியமும், ரூ.100 உணவுப்படியும் வழங்கப்பட்டன. இளநிலை படை அலுவலர்களுக்கு மதிப்பூதியமாக ரூ.250-ம், உணவுப்படி ரூ.100-ம் வழங்கப்பட்டன.
இந்த தேர்தலின் போதும் பாதுகாப்பு பணிக்கு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சம்பளம் பற்றாக்குறையாக உள்ளது, கூடுதலாக வழங்கினால் மட்டுமே பணியாற்ற முடியும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.300 சம்பளம், ரூ.100 உணவுப்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
4 நாட்கள் பணி
இதை ஏற்று முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு ஓட்டுச்சாவடிக்கு 2 முன்னாள் ராணுவத்தினருக்கு பணி அளிக்கப்பட்டது. தேர்தலை ஒட்டி 4 நாட்கள் அவர்கள் வேலை பார்த்தனர்.
அவர்களுக்கு 4 நாட்களுக்கும் சேர்த்து தலா ரூ.1,200 மதிப்பூதியம் வழங்கப்பட்டது. ரூ.400 உணவுப்படி வழங்கப்பட்டது. பணிகள் முடிந்து சம்பளப்பணத்தை பெற்றுக்கொண்டு அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
`திருப்பிக் கொடுங்கள்'
இந்த நிலையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து போலீஸ் நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ``நிர்வாக கவனக்குறைவால், முன்னாள் ராணுவத்தினர் சம்பளத்தில் குளறுபடி ஏற்பட்டுவிட்டது. அவர்களின் சம்பளத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் உணவுப்படி ஒரு நாளைக்கு ரூ.60 மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு ரூ.40 கூடுதலாக தரப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கும் சேர்த்து கூடுதலாக தரப்பட்ட உணவுப்படி ரூ.160 திரும்பப் பெறுங்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
அலுவலக உத்தரவை மீற முடியாமால், போலீசாரும் தங்கள் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு சென்று பணத்தை திரும்பத் தருமாறு கேட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த முன்னாள் ராணுவத்தினர் பணத்தை திரும்ப தர முடியாது என்று கூறிவிட்டனர். ஒரு சில இடங்களில் இதை எழுதித் தருமாறு போலீசார் கேட்க, ராணுவ வீரர்களும் எழுதிக் கொடுத்துள்ளனர்.
பேட்டி
இது குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் கூறியதாவது:-
சம்பளம் போதவில்லை என்பதால் தேர்தல் பணிக்கு வரமாட்டோம் என்று கூறினோம். இதனால் சம்பளத்தை உயர்த்தி அறிவித்தனர். அதன்படி சம்பளத்தையும் வழங்கினார்கள். இப்போது திடீரென்று வந்து உணவுப்படி கூடுதலாக கொடுத்துவிட்டோம். திருப்பிக் கொடுங்கள் என்று கேட்கின்றனர்.
கடந்த தேர்தலை விட தற்போது விலைவாசி மிகவும் கூடியுள்ளது. சாதாரண கடைகளில் கூட சாப்பாடு ரூ.50-க்கு தான் கிடைக்கிறது. இப்படியிருக்க உணவுப்படி ரூ.60 தான் என்கிறார்கள். இதை முதலிலேயே சொல்லியிருந்தால், தேர்தல் பணிக்கே சென்றிருக்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேட்பார் இன்றி கிடக்கும் 49 கோடியில கணக்கு வச்சுங்க்க ஜயா.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தவறுதலாக கொடுத்த அந்த அலுவலகம் தான் பொறுப்பேற்க வேன்டுமே ஒழிய கொடுத்தவர்களிடம் திரும்ப கேட்பது கேலிக்குரியது ஒரே காமெடிப்பா
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இது கூட நல்லாத்தான் இருக்கு
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பெரிய அமௌண்ட் எல்லாம் விட்டுடுங்க ,,இதுமாதிரி சில்லறை அமௌண்ட் தான் உங்க கண்ணுல மாட்டுமாக்கும் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» அதிக சம்பளம் வழங்குவதாக நினைத்து முதலாளியிடமே திருப்பிக் கொடுத்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர்
» புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா
» தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
» வைர மோதிரத்தை திருப்பிக் கொடுத்து அதிஷ்டத்தை அள்ளிய பிச்சைக்காரர்!
» நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
» புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா
» தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
» வைர மோதிரத்தை திருப்பிக் கொடுத்து அதிஷ்டத்தை அள்ளிய பிச்சைக்காரர்!
» நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|