புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்!
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- hajasharifபண்பாளர்
- பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009
வாழ்க்கை என்பது என்ன?
அல்லாஹ் நம்மைப் படைத்ததைப் போலவே இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் கோடானு கோடி பொருள்களையும் படைத்துள்ளான். அவை அனைத் தும் தம்மைப் படைத்த இறைவனின் கட்டளைகளின் படியே செயல்படுகின்றன.
சூரிய சந்திரர்கள், ஆகாய விண்மீன்கள், மின்னி மறையும் வால்
நட்சத்திரங்கள், சுற்றித் திரியும் கோள் கள், வளி மண்டலம், காற்று, கடல்,
மலை, மேகம், ஆறு, நதி, பறவைகள், தாவரங்கள், விலங்குகள், கால்நடை கள்,
பூச்சி புழுக்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று இந்த உலகத்தில் இந்த
அகிலத்தில் நாம் பார்க்கின்ற அனைத்தும் வல்ல இறைவனுக்கு கட்டுப்பட்டே
இயங்குகின்றன.
மற்ற எல்லா பொருள்களையும் படைத்துள்ளது போலவே இறைவன் மனிதனையும் படைத்துள்ளான். மனிதப் படைப்புக்கும் மற்ற உயிருள்ள, உயிரற்ற பொருள்களின் படைப்புக்கும் ஒரே ஒரு வேறுபாடு இருக்கின்றது.
வேறு எந்த பொருளுக்கும் வேறு எந்த உயிருக்கும் கொடுக்கப்படாத ஒரு சிறப்பு
மனிதனுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. அதுதான் பகுத்தறிவு!
நன்மைகளை தீமைகளை பகுத்து அறியக் கூடிய அறிவை ஆற்றலை அல்லாஹ் மனிதனுக்கு மட்டும் வழங்கி உள்ளான். ‘ஆன்மாவைப் படைத்து அதனை ஒழுங்குபடுத்தி நன்மையையும் தீமையையும் அதற்கு உணர்த்தினான்’ என இறைவேதம் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. (பார்க்க: 91: 9.10)
படைத்த இறைவனின் பேச்சைக் கேட்டு அவனுடைய வழியில் நடந்தால் செத்த பிறகு, நாளை மறு உலக வாழ்க்கையில் மனிதனுக்கு சொர்க்கம் அதாவது நல் வாழ்வு கிடைக்கும். இறைவனின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து விட்டு மனம் போன போக்கில் வாழ்ந்தால் செத்த பிறகு கொடூரமான நரகத்திற்கு போக வேண்டியிருக்கும்.
அல்லாஹ் நம்மைப் படைத்ததைப் போலவே இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் கோடானு கோடி பொருள்களையும் படைத்துள்ளான். அவை அனைத் தும் தம்மைப் படைத்த இறைவனின் கட்டளைகளின் படியே செயல்படுகின்றன.
சூரிய சந்திரர்கள், ஆகாய விண்மீன்கள், மின்னி மறையும் வால்
நட்சத்திரங்கள், சுற்றித் திரியும் கோள் கள், வளி மண்டலம், காற்று, கடல்,
மலை, மேகம், ஆறு, நதி, பறவைகள், தாவரங்கள், விலங்குகள், கால்நடை கள்,
பூச்சி புழுக்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று இந்த உலகத்தில் இந்த
அகிலத்தில் நாம் பார்க்கின்ற அனைத்தும் வல்ல இறைவனுக்கு கட்டுப்பட்டே
இயங்குகின்றன.
மற்ற எல்லா பொருள்களையும் படைத்துள்ளது போலவே இறைவன் மனிதனையும் படைத்துள்ளான். மனிதப் படைப்புக்கும் மற்ற உயிருள்ள, உயிரற்ற பொருள்களின் படைப்புக்கும் ஒரே ஒரு வேறுபாடு இருக்கின்றது.
வேறு எந்த பொருளுக்கும் வேறு எந்த உயிருக்கும் கொடுக்கப்படாத ஒரு சிறப்பு
மனிதனுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. அதுதான் பகுத்தறிவு!
நன்மைகளை தீமைகளை பகுத்து அறியக் கூடிய அறிவை ஆற்றலை அல்லாஹ் மனிதனுக்கு மட்டும் வழங்கி உள்ளான். ‘ஆன்மாவைப் படைத்து அதனை ஒழுங்குபடுத்தி நன்மையையும் தீமையையும் அதற்கு உணர்த்தினான்’ என இறைவேதம் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. (பார்க்க: 91: 9.10)
படைத்த இறைவனின் பேச்சைக் கேட்டு அவனுடைய வழியில் நடந்தால் செத்த பிறகு, நாளை மறு உலக வாழ்க்கையில் மனிதனுக்கு சொர்க்கம் அதாவது நல் வாழ்வு கிடைக்கும். இறைவனின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து விட்டு மனம் போன போக்கில் வாழ்ந்தால் செத்த பிறகு கொடூரமான நரகத்திற்கு போக வேண்டியிருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
- hajasharifபண்பாளர்
- பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009
தன்னுடைய வழிகாட்டுதலை வேதங்களாக தூதர் களின் கைகளில் கொடுத்து இறைவன் எல்லா கால கட்ட மக்களுக்கும் அனுப்பி வைத்தான். அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கட்டளைகளை அல்லாஹ்வின் ஆணைகளை ஏற்று, பின்பற்றி நடக்க வேண்டியது அவனால் படைக்கப்பட்ட மனிதர்களின் மீது கடமை யாகும். ஆனால், இறைவனின் இந்த கட்டளைகளை பின்பற்று வது நம்முடைய சொந்த விருப்பத்திற்கு விட்டுவிடப் பட்டுள்ளது.
நாம் விரும்பினால்பின்பற்றலாம். இல்லை என்றால் விட்டுவிடலாம். நம்முடைய இஷ்டம். எதை நாமாக விரும்பி தேர்ந்தெடுக்கிறோமோ அதற்கு ஏற்றபடி நம்முடைய மறுமை
வாழ்க்கை அமை யும். இது முழுக்க முழுக்க நம்முடைய விருப்பப்படி நடைபெறுகின்ற விஷயம். இதில் இறைவன் தலை யிடுவதே கிடையாது. ‘நாம் அவனுக்கு பாதையை சுட்டிக்காட்டி விட்டோம். அவன் விரும்பினால் நன்றி உள்ளவனாக இருக்கலாம், விரும்பினால் நிராகரித்தவனாக இருக்கலாம்’ (அல்குர் ஆன் 76:3)
இதுதான் வாழ்க்கை.
இந்த வாழ்க்கை மனிதர்களுக்கு சோதனையாக ஆக் கப்பட்டுள்ளது. என்ன செய்யப் போகிறோம்? நாம் நம் முடைய வாழ்க்கையில் இந்தக் கேள்விக்கான விடையைக்
கொடுக்க வேண்டும். ‘உங்களில் நல்ல செயல்களை செய்பவர் யார் என் பதைக் கண்டறிவதற்கான அவனே சாவையும் வாழ்க் கையையும் உண்டாக்கினான். அவன் ஆற்றல் மிக்கவ னாகவும்
மன்னிக்கக் கூடியவனாகவும் இருக்கிறான்’ (அல்குர்ஆன் 67:2)
முஸ்லிம்கள் என்போர் யார்?
படைத்த ஓரிறைவனை ஏற்றுக்கொண்டு அவனுடைய வழிகாட்டுதல் ஒன்றுமட்டும் தான் வெற்றிக்கான ஒரே பாதை என்பதைத் தெரிந்து கொண்டு அந்தப் பாதையில் பயணம்
செய்பவர்கள் முஸ்லிம்கள் என அழைக்கப் படுகிறார்கள்.
முஸ்லிம் என்றால் படைத்த இறைவனுக்கு முழுமை யாகக் கீழ்ப்படிபவன் என அர்த்தம். முற்றிலும் இறை வனுக்கு அடிபணிபவன் எனப் பொருள். முழுமையாகக் கீழ்ப்படிபவன் என்பதை மறுபடியும் ஒருமுறை மெதுவாக உச்சரித்துப் பாருங்கள். மறுபடி யும் சொல்லிப் பாருங்கள், துவாக,சத்தமாக.
தனக்கு பிடித்த விஷயங்களில் மட்டும் இறை வனையும் இறைவனின் வழிகாட்டுதலையும் பின்பற்று பவனை ‘முழுமையாகக் கீழ்ப்படிபவன்’ என சொல்ல முடியுமா?இல்லை. முடியாது.
நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் பிடித்தது, பிடிக் காதது அனைத்து விஷயங்களிலும் லாபம், நஷ்டம் இரண்டு இடங்களிலும் தெரிந்தவர், தெரியாதவர் எல் லோரிடமும் ஆக, ஒட்டுமொத்த வாழ்க்கை முழுக்க அல்லாஹ்வின் வழிகாட்டுதலை அல்லாஹ்வின் கட் டளைகளை அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும்.
அப்படி பின்பற்றினால் அவனுக்குப் பெயர்தான் முஸ்லிம்!.
நாம் விரும்பினால்பின்பற்றலாம். இல்லை என்றால் விட்டுவிடலாம். நம்முடைய இஷ்டம். எதை நாமாக விரும்பி தேர்ந்தெடுக்கிறோமோ அதற்கு ஏற்றபடி நம்முடைய மறுமை
வாழ்க்கை அமை யும். இது முழுக்க முழுக்க நம்முடைய விருப்பப்படி நடைபெறுகின்ற விஷயம். இதில் இறைவன் தலை யிடுவதே கிடையாது. ‘நாம் அவனுக்கு பாதையை சுட்டிக்காட்டி விட்டோம். அவன் விரும்பினால் நன்றி உள்ளவனாக இருக்கலாம், விரும்பினால் நிராகரித்தவனாக இருக்கலாம்’ (அல்குர் ஆன் 76:3)
இதுதான் வாழ்க்கை.
இந்த வாழ்க்கை மனிதர்களுக்கு சோதனையாக ஆக் கப்பட்டுள்ளது. என்ன செய்யப் போகிறோம்? நாம் நம் முடைய வாழ்க்கையில் இந்தக் கேள்விக்கான விடையைக்
கொடுக்க வேண்டும். ‘உங்களில் நல்ல செயல்களை செய்பவர் யார் என் பதைக் கண்டறிவதற்கான அவனே சாவையும் வாழ்க் கையையும் உண்டாக்கினான். அவன் ஆற்றல் மிக்கவ னாகவும்
மன்னிக்கக் கூடியவனாகவும் இருக்கிறான்’ (அல்குர்ஆன் 67:2)
முஸ்லிம்கள் என்போர் யார்?
படைத்த ஓரிறைவனை ஏற்றுக்கொண்டு அவனுடைய வழிகாட்டுதல் ஒன்றுமட்டும் தான் வெற்றிக்கான ஒரே பாதை என்பதைத் தெரிந்து கொண்டு அந்தப் பாதையில் பயணம்
செய்பவர்கள் முஸ்லிம்கள் என அழைக்கப் படுகிறார்கள்.
முஸ்லிம் என்றால் படைத்த இறைவனுக்கு முழுமை யாகக் கீழ்ப்படிபவன் என அர்த்தம். முற்றிலும் இறை வனுக்கு அடிபணிபவன் எனப் பொருள். முழுமையாகக் கீழ்ப்படிபவன் என்பதை மறுபடியும் ஒருமுறை மெதுவாக உச்சரித்துப் பாருங்கள். மறுபடி யும் சொல்லிப் பாருங்கள், துவாக,சத்தமாக.
தனக்கு பிடித்த விஷயங்களில் மட்டும் இறை வனையும் இறைவனின் வழிகாட்டுதலையும் பின்பற்று பவனை ‘முழுமையாகக் கீழ்ப்படிபவன்’ என சொல்ல முடியுமா?இல்லை. முடியாது.
நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் பிடித்தது, பிடிக் காதது அனைத்து விஷயங்களிலும் லாபம், நஷ்டம் இரண்டு இடங்களிலும் தெரிந்தவர், தெரியாதவர் எல் லோரிடமும் ஆக, ஒட்டுமொத்த வாழ்க்கை முழுக்க அல்லாஹ்வின் வழிகாட்டுதலை அல்லாஹ்வின் கட் டளைகளை அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும்.
அப்படி பின்பற்றினால் அவனுக்குப் பெயர்தான் முஸ்லிம்!.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- hajasharifபண்பாளர்
- பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு செயலைப் பற்றி கட்டளை இட்டு விட்டால் அந்த விஷயத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு இறைநம்பிக்கை (ஈமான்) கொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமை இல்லை!’ (அல்குர்ஆன் 33:36)
இறைவனுக்கும் இறைவனுடைய கட்டளைகள், வழி காட்டுதல் களுக்கும் முழுமையாக கட்டுப்பட்டு வாழும் இந்த வாழ்க்கை முறைக்குத் தான் இஸ்லாம் என்று பெயர்.முழுமையாக வழிகாட்டுதல் படைத்தவனுக்குத்தான் வழிகாட்டும் உரிமை இருக் கின்றது. ஒரு பொருளைப் படைத்தவன்தான் அதனை எப்படி இயக்கவேண்டும் என்பதை நன்கு அறிந்திருப் பான்.
இந்த உலகத்தையும் உலகத்தில் உள்ள எல்லா பொருள்களையும் இந்த மனிதனையும் படைத்தவன் அல்லாஹ்.இந்த உலகத்தில் மனிதன் எப்படி வாழவேண்டும் என அவன் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளான்.
எப்படி வாழவேண்டும் என்பதற்கான வழிமுறைகள் எந்த அளவுக்கு தெளிவாக இருக்கின்றன, தெரியுமா?எப்படி உண்ண வேண்டும்? எப்படி உறங்க வேண் டும்? எப்படி சம்பாதிக்க
வேண்டும்? எப்படி செல வளிக்க வேண்டும்? எப்படி குடும்பம் நடத்த வேண்டும்? எப்படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும்? எப்படி பெற்றோர்களை மதிக்க வேண்டும்? எப்படி மற்ற மனி தர்களோடு பழக வேண்டும்? என எல்லா விஷங்களைப்
பற்றியும் இறைவன் வழிகாட்டி உள்ளான்.அவ்வளவு ஏன்? எப்படி கழிப்பிடம் செல்ல வேண் டும்? எப்படி குளிக்க வேண்டும்? உடம்பில் அசுத்தம் பட்டுவிட்டால் எப்படி சுத்தம் செய்ய
வேண்டும்? என்பதைப் பற்றிக்கூட இறைவனின் வழிகாட்டுதல் அதாவது இஸ்லாம் வழிகாட்டுகின்றது.
சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்ய வேண்டுமா, தேவை யில்லையா? சுத்தம் செய்வதாக இருந்தால் எப்படி சுத்தம் செய்வது? இறைவனின் வழிமுறையான இஸ்லாம் சொல்லிக் கொடுக்கின்றது. கீழே உட்கார்ந்தால் எப்படி எழுந்திரிப்பது? என சொல்லிக் கொடுக்கின்றது. வீட்டிற்குள் நுழைவதாக இருந்தால் எப்படி நுழைய வேண்டும்? வழிகாட்டு கின்றது இஸ்லாம்.பக்கத்து வீட்டுக்காரர் சண்டை போட்டால் என்ன செய்வது? இஸ்லாம் உங்களுக்கு வழியைச் சொல்லிக் கொடுக்கின்றது
.
இவை அனைத்திற்கும் மேலாக தனியாக இருக்கும் போது, யோசனை செய்து கொண்டிருப்போம் அல்ல வா, தனிமையில் எப்படி எல்லாம் யோசிக்க வேண்டும்? எவற்றை யோசிக்க வேண்டும்? எவற்றை எல்லாம் யோசிக்கக் கூடாது? என இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.ஒரு சாண் வயிற்றுக்காக சம்பாதிக்கிறோம். ஏதோ நாலு காசு கிடைக்கின்றதே என்று கண்டதையும் செய்ய முடியுமா? இப்படித்தான் சம்பாதிக்க வேண்டும், இந்த இந்த வழிகளில் தான் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்று இஸ்லாம்
சொல்லிக் காட்டுகின்றது.
இறைவனுக்கும் இறைவனுடைய கட்டளைகள், வழி காட்டுதல் களுக்கும் முழுமையாக கட்டுப்பட்டு வாழும் இந்த வாழ்க்கை முறைக்குத் தான் இஸ்லாம் என்று பெயர்.முழுமையாக வழிகாட்டுதல் படைத்தவனுக்குத்தான் வழிகாட்டும் உரிமை இருக் கின்றது. ஒரு பொருளைப் படைத்தவன்தான் அதனை எப்படி இயக்கவேண்டும் என்பதை நன்கு அறிந்திருப் பான்.
இந்த உலகத்தையும் உலகத்தில் உள்ள எல்லா பொருள்களையும் இந்த மனிதனையும் படைத்தவன் அல்லாஹ்.இந்த உலகத்தில் மனிதன் எப்படி வாழவேண்டும் என அவன் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளான்.
எப்படி வாழவேண்டும் என்பதற்கான வழிமுறைகள் எந்த அளவுக்கு தெளிவாக இருக்கின்றன, தெரியுமா?எப்படி உண்ண வேண்டும்? எப்படி உறங்க வேண் டும்? எப்படி சம்பாதிக்க
வேண்டும்? எப்படி செல வளிக்க வேண்டும்? எப்படி குடும்பம் நடத்த வேண்டும்? எப்படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும்? எப்படி பெற்றோர்களை மதிக்க வேண்டும்? எப்படி மற்ற மனி தர்களோடு பழக வேண்டும்? என எல்லா விஷங்களைப்
பற்றியும் இறைவன் வழிகாட்டி உள்ளான்.அவ்வளவு ஏன்? எப்படி கழிப்பிடம் செல்ல வேண் டும்? எப்படி குளிக்க வேண்டும்? உடம்பில் அசுத்தம் பட்டுவிட்டால் எப்படி சுத்தம் செய்ய
வேண்டும்? என்பதைப் பற்றிக்கூட இறைவனின் வழிகாட்டுதல் அதாவது இஸ்லாம் வழிகாட்டுகின்றது.
சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்ய வேண்டுமா, தேவை யில்லையா? சுத்தம் செய்வதாக இருந்தால் எப்படி சுத்தம் செய்வது? இறைவனின் வழிமுறையான இஸ்லாம் சொல்லிக் கொடுக்கின்றது. கீழே உட்கார்ந்தால் எப்படி எழுந்திரிப்பது? என சொல்லிக் கொடுக்கின்றது. வீட்டிற்குள் நுழைவதாக இருந்தால் எப்படி நுழைய வேண்டும்? வழிகாட்டு கின்றது இஸ்லாம்.பக்கத்து வீட்டுக்காரர் சண்டை போட்டால் என்ன செய்வது? இஸ்லாம் உங்களுக்கு வழியைச் சொல்லிக் கொடுக்கின்றது
.
இவை அனைத்திற்கும் மேலாக தனியாக இருக்கும் போது, யோசனை செய்து கொண்டிருப்போம் அல்ல வா, தனிமையில் எப்படி எல்லாம் யோசிக்க வேண்டும்? எவற்றை யோசிக்க வேண்டும்? எவற்றை எல்லாம் யோசிக்கக் கூடாது? என இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.ஒரு சாண் வயிற்றுக்காக சம்பாதிக்கிறோம். ஏதோ நாலு காசு கிடைக்கின்றதே என்று கண்டதையும் செய்ய முடியுமா? இப்படித்தான் சம்பாதிக்க வேண்டும், இந்த இந்த வழிகளில் தான் வருமானத்தை ஈட்ட வேண்டும் என்று இஸ்லாம்
சொல்லிக் காட்டுகின்றது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சிறப்பான தகவலுக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எல்லாம் சரி நண்பா இசை கேட்பது இஸ்லாமிய மதத்தில் சாத்தானின் வேதம் என்று சொல்வார்கள் அது உண்மையா
- hajasharifபண்பாளர்
- பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009
இசைக்கருவிள் வாசிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆதரிக்கவில்லை என்பது பற்றி பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஒரு சில ஆதாரங்கள் மட்டும் எடுத்து போட்டு இருக்கிறோம்...
"....என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது) (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது) மது (அருந்துவது) இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். ஆதார நூல்: புகாரி 5590..."
சினிமாப் பாடல்கள், திரையில் வரும் அரைநிர்வாண நடனத்துக்கு பாடல்கள் ஆகியவை இஸ்லாமால் அனுமதிக்கப் படாதவை
"....என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது) (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது) மது (அருந்துவது) இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். ஆதார நூல்: புகாரி 5590..."
சினிமாப் பாடல்கள், திரையில் வரும் அரைநிர்வாண நடனத்துக்கு பாடல்கள் ஆகியவை இஸ்லாமால் அனுமதிக்கப் படாதவை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்படி இருக்கும் பட்சத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை நினைத்து நீங்கள் பெருமைப்படுகிறீர்களா வருத்தப்படுகிறீர்களா
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பழக்கத்துக்கு அடிமையாக கூடாது அமைச்சரே...!!
» திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!
» "எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன்!" - மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பழக்கத்துக்கு அடிமையாக கூடாது அமைச்சரே...!!
» திருட வந்தவனை பிடித்து செக்ஸ் அடிமையாக வைத்திருந்த ரஷ்ய பெண்!
» "எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன்!" - மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|