புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
99 Posts - 49%
heezulia
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
7 Posts - 3%
prajai
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
226 Posts - 52%
heezulia
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
23 Posts - 5%
T.N.Balasubramanian
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_m10இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்! - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனுக்கு மட்டுமே அடிமையாக இருப்போம்!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Fri Apr 15, 2011 4:27 pm

First topic message reminder :

வாழ்க்கை என்பது என்ன?
அல்லாஹ் நம்மைப் படைத்ததைப் போலவே இந்த உலகத்தையும் பிரபஞ்சத்தையும் கோடானு கோடி பொருள்களையும் படைத்துள்ளான். அவை அனைத் தும் தம்மைப் படைத்த இறைவனின் கட்டளைகளின் படியே செயல்படுகின்றன.

சூரிய சந்திரர்கள், ஆகாய விண்மீன்கள், மின்னி மறையும் வால்
நட்சத்திரங்கள், சுற்றித் திரியும் கோள் கள், வளி மண்டலம், காற்று, கடல்,
மலை, மேகம், ஆறு, நதி, பறவைகள், தாவரங்கள், விலங்குகள், கால்நடை கள்,
பூச்சி புழுக்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று இந்த உலகத்தில் இந்த
அகிலத்தில் நாம் பார்க்கின்ற அனைத்தும் வல்ல இறைவனுக்கு கட்டுப்பட்டே
இயங்குகின்றன.

மற்ற எல்லா பொருள்களையும் படைத்துள்ளது போலவே இறைவன் மனிதனையும் படைத்துள்ளான். மனிதப் படைப்புக்கும் மற்ற உயிருள்ள, உயிரற்ற பொருள்களின் படைப்புக்கும் ஒரே ஒரு வேறுபாடு இருக்கின்றது.
வேறு எந்த பொருளுக்கும் வேறு எந்த உயிருக்கும் கொடுக்கப்படாத ஒரு சிறப்பு
மனிதனுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. அதுதான் பகுத்தறிவு!

நன்மைகளை தீமைகளை பகுத்து அறியக் கூடிய அறிவை ஆற்றலை அல்லாஹ் மனிதனுக்கு மட்டும் வழங்கி உள்ளான். ‘ஆன்மாவைப் படைத்து அதனை ஒழுங்குபடுத்தி நன்மையையும் தீமையையும் அதற்கு உணர்த்தினான்’ என இறைவேதம் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. (பார்க்க: 91: 9.10)

படைத்த இறைவனின் பேச்சைக் கேட்டு அவனுடைய வழியில் நடந்தால் செத்த பிறகு, நாளை மறு உலக வாழ்க்கையில் மனிதனுக்கு சொர்க்கம் அதாவது நல் வாழ்வு கிடைக்கும். இறைவனின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து விட்டு மனம் போன போக்கில் வாழ்ந்தால் செத்த பிறகு கொடூரமான நரகத்திற்கு போக வேண்டியிருக்கும்.



வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 8:45 pm

o எந்தவொரு சமுதாயம் தனது சொத்துக்குரிய ஸகாத்தைக் கொடுக்கவில்லையோ,

ஸகாத்து என்றால் என்ன நண்பரே..?

o எந்தவொரு சமுதாயத்தில் மானக்கேடான (விபசாரம் போன்ற) பாவங்கள் பகிரங்கமாக நடைபெறுகின்றதோ,

அந்த சமுதாயத்தில் அவர்களின் மூதாதையர்களிடம் காணப்படாத பயங்கர நோய்கள் அவர்களுக்கு மத்தியில் தோன்றும்.

தீர்க்க தரிசி அல்லது எதிர்காலம் உணர்ந்தவர் என்னும் பொருள் கொண்ட நபியவர்கள் கூறிய இந்த கருத்து இன்றைக்கு எத்தனை உண்மையாகி இருக்கின்றது ( எய்ட்ஸ் போன்ற நோய்கள் மூலமாக ) என்பதை எண்னி வியக்கிறேன்.. நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Sun Apr 17, 2011 8:46 pm

நீங்கள் சொல்லும் தவறைக்கூட நல்லதுன்னு நினைச்சு மாறுறாங்க. அப்படி செய்பவர்கள் தண்டிக்கபடக்குடியவர்கள்.



வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Sun Apr 17, 2011 8:48 pm

ஜகாத்" என்றால் அகராதியில் வளர்ச்சியடைதல் என்பதாகும்.
பயிர் வளர்ச்சியடைந்ததைக் குறிக்க "ஜகா அஜ்ஜரஉ" (பயிர் வளர்ச்சி அடைந்தது) என்று கூறப்படும்.

செல்வத்தில் ஏற்படும் வளர்ச்சியைக் குறிக்கவும் "ஜகா" எனும் வார்த்தை கையாளப்படுகிறது.

"தூய்மைப் படுத்துதல்" என்ற அர்த்தமும் அதற்கு உண்டு.
செல்வத்திலிருந்து குறிப்பிட்ட வகையினருக்கு வழங்கப்பட வேண்டிய குறிப்பிட்டளவு தொகையினை "ஜகாத்" என்று இஸ்லாம் பெயரிட்டிருப்பது இவ்விரு அர்த்தத்தின்படி மிகவும் பொருத்தமாக அமைகிறது. ஏனெனில், "ஜகாத்" வழங்குவது பொருளாதாரம் வளர்ச்சியடைய காரணமாக அமைகிறது. நன்மைகள் வளர காரணமாகிறது..

"தர்மம் செய்வதால் செல்வம் குறைந்து விடாது" (முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்) என்ற நபி மொழியும், "அல்லாஹ் தர்மங்களை வளர்க்கிறான்" என்று குர்ஆனில் வந்துள்ள செய்தியும் முறையே ஜகாத் வழங்குவதால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுகிறது, நன்மைகள் பன்மடங்காக கிடைக்கிறது என்பதை தெளிவு படுத்துகின்றன.
மேலும், ஜகாத் வழங்கும் மனிதன் கஞ்சத்தனம், பேராசை போன்ற இழிந்த துற்குணங்களின் கசடுகளிலிருந்து தூய்மைப்படுத்தப் படுகிறான். ஜகாத் வழங்குவதால் பல பாவங்களிலிருந்தும் அவன் பரிசுத்தமாக்கப்படுகிறான். (ஃபத்ஹுல் பாரி: 3/332)

"ஜகாத்" என்ற வார்த்தைக்கு மேலே குறிப்பிட்ட இரு அர்த்தங்களும் உண்டு என்பதை லிசானுல் அரப், காமுஸுல் முஹீத், அந்நிஹாயா போன்ற எல்லா அகராதி நூற்களிலும், ஜகாத்தைப் பற்றி விவரிக்கும் ஹதீஸ் மற்றும் மார்க்கச் சட்ட விளக்க நூற்களிலும் கூறப்பட்டிருப்பதை காணலாம்.
இவ்வாறு பல அர்த்தங்கள் உள்ள ஒரு வார்த்தைக்கு "தூய்மைப்படுத்துதல்" என்ற அர்த்தம் மட்டுமே இருப்பது போன்ற ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனவே,

"ஜகாத்" என்ற வார்த்தைக்கு "வளர்ச்சியடைதல்", "தூய்மைப் படுத்துதல்" போன்ற பல்வேறு அர்த்தங்கள் இருப்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.



வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 17, 2011 8:50 pm

அதுதான் நண்பரே தான் கெட்டது பத்தாது என்று மற்றவர்களையும் கெடவைக்க நினைப்பவர்கள் இஸ்லாமிய மதத்தில் அதிகம் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு நண்பா இதை எப்படி சகித்துக் கொள்வது சொல்லுங்கள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Sun Apr 17, 2011 8:53 pm

நீங்கள் அடுத்தவருக்காக மத்தை பின்பற்ற வேண்டாம். கொள்கை சரியாக இருந்தால் பின்பற்றுங்கள். அடுத்தவரை பார்க்க வேண்டாம்



வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Sun Apr 17, 2011 8:56 pm

நாம் சரியாக நடந்தால் நமக்குரிய கூலி நமக்கு கிடைக்கும். அடுத்தவருக்காக நம்முடைய கூலி குறைக்கப்பட மாட்டாது



வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 8:56 pm

ஜகாத்து விளக்கத்துக்கு நன்றி நண்பரே...

இந்த ஜகாத்து என்பது தர்மம் செய்தல் என்னும் வகையில் நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன் நண்பரே... இது மிகவும் உயர்ந்த மதக்கொள்கை..

இன்னுமொரு ஐயம் உண்டு.

இந்த ஜகாத்து என்பதை இஸ்லாமியர் இன்னொரு இஸ்லாமியருக்கு மட்டுமே வழங்க வேண்டுமா...? அல்லது மதம் கடந்த மற்றோருக்கும் வழங்கலாமா...?

சோற்றுக்குக்கூட சிரமப்படும் இன்னொரு மதத்தைச் சார்ந்தவருக்கு ஜகாத்து வழங்குதல் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது..? என்பதை அறிய விழைகிறேன்.






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 8:59 pm

hajasharif wrote:நீங்கள் அடுத்தவருக்காக மத்தை பின்பற்ற வேண்டாம். கொள்கை சரியாக இருந்தால் பின்பற்றுங்கள். அடுத்தவரை பார்க்க வேண்டாம்

மிகச்சரியான கருத்து. மதம் என்ன சொல்கிறது என்ன மார்க்கம் தருகிறது என்று காண வேண்டுமே தவிர அம்மதத்தினரில் ஒரு சிலர் எப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்து ஒரு மதத்தின் கொள்கைகளை விமர்சனம் செய்தல் கூடாது..

இது அனைத்து மதத்துக்குமே பொருந்தக்கூடிய கருத்து.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Apr 17, 2011 9:03 pm

https://www.facebook.com/video/video.php?v=1865910446486

இதுல பதில் இருக்கு கலை சார்...



avatar
hajasharif
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 06/12/2009

Posthajasharif Sun Apr 17, 2011 9:09 pm

குர் ஆன், தொழுகையைப் பற்றி வலியுறுத்தும் பெரும்பாலான இடங்களில் ஜகாத்தையும் வலியுறுத்துகிறது. ஒரு முஸ்லிம், ஓராண்டில் தன் கையிருப்பில் உள்ள பணம், நகை உள்ளிட்டவற்றில் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும்? குர் ஆனிடமே கேட்போம்.

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்பவர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிபவர்களுக்கும்), வழிப்போக்கருக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60)

சதக்கா என்று உண்டு. சத்க்கா என்றால் செல்வத்தால் உதவி செய்தல். சதக்காவை மாற்று மதத்தினறுக்கு கொடுக்காலாம்



வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக