புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
25 Posts - 41%
heezulia
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
4 Posts - 7%
Raji@123
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
1 Post - 2%
Barushree
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
1 Post - 2%
M. Priya
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
7 Posts - 2%
prajai
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_m10கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..!


   
   
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 8:57 pm

எம்.ஜி.ஆரும் 108 ஆம்புலன்ஸும்!

கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! P24b

சந்திக்கு வரும் ரகசியம்!

'108 ஆம்புலன்ஸ் திட்டத்​தைக் கொண்டு​வந்ததே தி.மு.க. அரசுதான்!’ என்று மார் தட்டு​கிறார் கருணாநிதி. ஆனால், 'இது மத்திய அரசின் திட்டம். இந்த உண்மையைச் சொன்னால், தி.மு.க-வுக்கு ஏன் வலிக்கிறது?’ என்று வடிவேலு பாணியில், 'போன மாசம்’ வரையிலும் மட்டம் தட்டியவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அன்புமணி ராமதாஸும், 'நான்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தினேன்’ என்று சந்தடி சாக்கில் சிந்து பாடுகிறார். 'உண்மையில் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தது யார்?’ இதற்கு பதில் சொல்கிறார் பத்திரிகையாளர் அன்பு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தான் பெற்ற ஆவணங்களை ஆதாரம் காட்டி இதைச் சொல்கிறார்...

''இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் கொண்டுவந்ததே எம்.ஜி.ஆர்.தான்!'' என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆரம்பித்தவர், ''ஆமாம். பழைய டப்பாவுக்குப் புது பெயின்ட் அடித்துவிட்டு, 'நான்தான்... நான்தான்...’ என்று ஆளாளுக்கு இங்கே தம்பட்ட அரசியல் நடத்துகிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பு 1979 நவம்பர் 5-ம் தேதியே, இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டார் அன்றைய முதல்வர். அதன் பின்னணி ஆதாரங்களை முதலில் சொல்கிறேன்.

டாக்டர் நடராசன், 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ தொடர்பாக வரைவுத் திட்டத்தை, தமிழக அரசின் திட்டக் குழுவிடம் ஒப்படைத்தார். உடனே, திட்டக் குழுவும் இதற்கு ஒப்புதல் கொடுத்தது. இதைத் தொடர்ந்தே இந்தத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான அரசு ஆணையை வெளியிட்டார், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் முராரி. டாக்டர் நடராசனின் பரிந்துரைப்படி, 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ என்று இதற்குப் பெயரும் சூட்டப்பட்டது.

இதற்காக முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. முதல் கட்டமாக, ஒரு ஆம்புலன்ஸ்க்கு 60 ஆயிரம் என்ற விகிதத்தில் 50 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்​பட்டன. கூடவே உயிர் காக்கும் கருவிகளும், மருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டன. 1980-ல் உள்துறைச் செயலாளராக இருந்த எச்.எம்.சிங், திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீடு சிறப்பு ஆணையையும் வெளியிட்டார். திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்காக, காவல் துறை ஆணையர் ஸ்ரீபால், மெட்ராஸ் கார்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் லலிதா காமேஸ்வரன், சென்னை மருத்து​வக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடராசன், டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோரை உறுப்பினர்களாகக்கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றையும் எம்.ஜி.ஆர். அமைத்தார். அதன்படி 140 ஆம்புலன்ஸ்கள், 39 அவசர மருத்துவ சேவை மையங்கள், போலீஸ் வயர்லெஸ் கருவிகள் எனத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர விபத்து மையங்கள் தொடங்கப்பட்டன. குறிப்பிட்ட மருத்துவ​மனைகளில் அட்மிட் ஆகும் நோயாளி​களுக்கு, சிறப்பு சிகிச்சை கொடுக்க 24 மணி நேரமும் செயல்படும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், 30 தனியார் மருத்து​வமனைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதோடு, புதிதாக 74 ஆம்புலன்ஸ்களும் கொள்முதல் செய்யப்பட்டு எளிதான சேவைக்கு வழி காணப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ்களில் பணிபுரிவதற்காக, புதிதாக நர்ஸ் பயிற்சி மையம் ஒன்றும் சென்னையிலேயே துவங்கப்பட்டது. அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு செய்ததோடு, 7-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு என தனியாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

எவ்வளவு பெரிய நல்ல திட்டமானாலும் எதிர்க் கட்சி கொண்டுவந்த திட்டம் என்றால், குழி தோண்டிப் புதைப்பதுதானே ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் கழகங்கள் போட்டி போட்டு செய்யும். இங்கேயும் அதுதான் நடந்தது.

கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! P24

1978-ல் தொடங்கப்​பட்ட இந்தத் திட்டம் எம்.ஜி.ஆர். இயற்கை எய்த, ஜானகி அம்மையார் முதல் அமைச்சராக இருந்த வரை தொடர்ந்தது. 1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி, முதல் வேலையாக அந்தத் திட்டத்துக்கு மூடு விழா நடத்தினார். ஆம்புலன்ஸ்களையும் அந்தந்த மாவட்ட மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளுக்கு ஒப்படைத்துவிட்டார். ஆக, எம்.ஜி.ஆர். கொண்டுவந்த இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் திட்டம் போட்டு ஒழித்துக் கட்டியது தி.மு.க.!

ஆனால், இப்போது அதே திட்டத்தை '108 ஆம்புலன்ஸ்’ என்று பெயர் மாற்றிவைத்துக்கொண்டு ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

இந்தத் தகவல்களைத் தொடர்ச்சியாக 'தகவல் உரிமைச் சட்ட’த்தில் கேட்டுப் பெற்றேன். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனில் ஆரம்பித்து அன்புமணி ராமதாஸ், கருணாநிதி வரையிலும் எல்லோருமே '108 ஆம்புலன்ஸ் திட்டத்தை’வைத்து மக்களைக் குழப்பி 'ஓட்டு அரசியல்’ செய்கிறார்கள். அதனால்தான், இந்தத் திட்டத்தைப்பற்றிய உண்மையான தகவல்களை வெளியே கொண்டுவர நீண்ட காலம் முயற்சி செய்தேன். இனி மேலும், '108 ஆம்புலன்ஸ்’க்கு சொந்தம் கொண்டாடுவோரின் பித்தலாட்டங்கள் இங்கே எடுபடாது!'' என்கிறார் அன்பு!

எம்.ஜி.ஆர். எழுந்து வந்தா கேட்கப்போகிறார் என்ற தைரியத்தில் இன்னும் என்னென்ன பொய்கள் எல்லாம் உலவுகின்றனவோ!

நன்றி விகடன்





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 15, 2011 9:23 pm

அரியத் தகவல். நன்றி கலை அண்ணா.
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 15, 2011 9:43 pm

கலை wrote:எம்.ஜி.ஆரும் 108 ஆம்புலன்ஸும்!

கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! P24b

சந்திக்கு வரும் ரகசியம்!

'108 ஆம்புலன்ஸ் திட்டத்​தைக் கொண்டு​வந்ததே தி.மு.க. அரசுதான்!’ என்று மார் தட்டு​கிறார் கருணாநிதி. ஆனால், 'இது மத்திய அரசின் திட்டம். இந்த உண்மையைச் சொன்னால், தி.மு.க-வுக்கு ஏன் வலிக்கிறது?’ என்று வடிவேலு பாணியில், 'போன மாசம்’ வரையிலும் மட்டம் தட்டியவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அன்புமணி ராமதாஸும், 'நான்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தினேன்’ என்று சந்தடி சாக்கில் சிந்து பாடுகிறார். 'உண்மையில் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தது யார்?’ இதற்கு பதில் சொல்கிறார் பத்திரிகையாளர் அன்பு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தான் பெற்ற ஆவணங்களை ஆதாரம் காட்டி இதைச் சொல்கிறார்...

''இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் கொண்டுவந்ததே எம்.ஜி.ஆர்.தான்!'' என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆரம்பித்தவர், ''ஆமாம். பழைய டப்பாவுக்குப் புது பெயின்ட் அடித்துவிட்டு, 'நான்தான்... நான்தான்...’ என்று ஆளாளுக்கு இங்கே தம்பட்ட அரசியல் நடத்துகிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பு 1979 நவம்பர் 5-ம் தேதியே, இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டார் அன்றைய முதல்வர். அதன் பின்னணி ஆதாரங்களை முதலில் சொல்கிறேன்.

டாக்டர் நடராசன், 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ தொடர்பாக வரைவுத் திட்டத்தை, தமிழக அரசின் திட்டக் குழுவிடம் ஒப்படைத்தார். உடனே, திட்டக் குழுவும் இதற்கு ஒப்புதல் கொடுத்தது. இதைத் தொடர்ந்தே இந்தத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான அரசு ஆணையை வெளியிட்டார், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் முராரி. டாக்டர் நடராசனின் பரிந்துரைப்படி, 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ என்று இதற்குப் பெயரும் சூட்டப்பட்டது.

இதற்காக முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. முதல் கட்டமாக, ஒரு ஆம்புலன்ஸ்க்கு 60 ஆயிரம் என்ற விகிதத்தில் 50 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்​பட்டன. கூடவே உயிர் காக்கும் கருவிகளும், மருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டன. 1980-ல் உள்துறைச் செயலாளராக இருந்த எச்.எம்.சிங், திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீடு சிறப்பு ஆணையையும் வெளியிட்டார். திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்காக, காவல் துறை ஆணையர் ஸ்ரீபால், மெட்ராஸ் கார்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் லலிதா காமேஸ்வரன், சென்னை மருத்து​வக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடராசன், டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோரை உறுப்பினர்களாகக்கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றையும் எம்.ஜி.ஆர். அமைத்தார். அதன்படி 140 ஆம்புலன்ஸ்கள், 39 அவசர மருத்துவ சேவை மையங்கள், போலீஸ் வயர்லெஸ் கருவிகள் எனத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர விபத்து மையங்கள் தொடங்கப்பட்டன. குறிப்பிட்ட மருத்துவ​மனைகளில் அட்மிட் ஆகும் நோயாளி​களுக்கு, சிறப்பு சிகிச்சை கொடுக்க 24 மணி நேரமும் செயல்படும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், 30 தனியார் மருத்து​வமனைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதோடு, புதிதாக 74 ஆம்புலன்ஸ்களும் கொள்முதல் செய்யப்பட்டு எளிதான சேவைக்கு வழி காணப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ்களில் பணிபுரிவதற்காக, புதிதாக நர்ஸ் பயிற்சி மையம் ஒன்றும் சென்னையிலேயே துவங்கப்பட்டது. அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு செய்ததோடு, 7-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு என தனியாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

எவ்வளவு பெரிய நல்ல திட்டமானாலும் எதிர்க் கட்சி கொண்டுவந்த திட்டம் என்றால், குழி தோண்டிப் புதைப்பதுதானே ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் கழகங்கள் போட்டி போட்டு செய்யும். இங்கேயும் அதுதான் நடந்தது.

கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! P24

1978-ல் தொடங்கப்​பட்ட இந்தத் திட்டம் எம்.ஜி.ஆர். இயற்கை எய்த, ஜானகி அம்மையார் முதல் அமைச்சராக இருந்த வரை தொடர்ந்தது. 1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி, முதல் வேலையாக அந்தத் திட்டத்துக்கு மூடு விழா நடத்தினார். ஆம்புலன்ஸ்களையும் அந்தந்த மாவட்ட மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளுக்கு ஒப்படைத்துவிட்டார். ஆக, எம்.ஜி.ஆர். கொண்டுவந்த இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் திட்டம் போட்டு ஒழித்துக் கட்டியது தி.மு.க.!

ஆனால், இப்போது அதே திட்டத்தை '108 ஆம்புலன்ஸ்’ என்று பெயர் மாற்றிவைத்துக்கொண்டு ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

இந்தத் தகவல்களைத் தொடர்ச்சியாக 'தகவல் உரிமைச் சட்ட’த்தில் கேட்டுப் பெற்றேன். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனில் ஆரம்பித்து அன்புமணி ராமதாஸ், கருணாநிதி வரையிலும் எல்லோருமே '108 ஆம்புலன்ஸ் திட்டத்தை’வைத்து மக்களைக் குழப்பி 'ஓட்டு அரசியல்’ செய்கிறார்கள். அதனால்தான், இந்தத் திட்டத்தைப்பற்றிய உண்மையான தகவல்களை வெளியே கொண்டுவர நீண்ட காலம் முயற்சி செய்தேன். இனி மேலும், '108 ஆம்புலன்ஸ்’க்கு சொந்தம் கொண்டாடுவோரின் பித்தலாட்டங்கள் இங்கே எடுபடாது!'' என்கிறார் அன்பு!

எம்.ஜி.ஆர். எழுந்து வந்தா கேட்கப்போகிறார் என்ற தைரியத்தில் இன்னும் என்னென்ன பொய்கள் எல்லாம் உலவுகின்றனவோ!

நன்றி விகடன்

ஒரு முக்கியமான விஷயத்தை பதிந்து தந்திருகின்றீர்கள் கலை. வர வர நேர்மைக் குறைவு என்பது கருணானிதிக்கு கூடிக் கொண்டே இருக்கிறது.

அருமையான பதிவு கலை.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! 38691590

இரா.எட்வின்

கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! 9892-41
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Apr 15, 2011 10:32 pm

மிக மிக அரிய தகவல் அண்ணா
திமுக ஆட்சியில் இன்னும் என்ன பழைய திட்டங்களை
தான் செய்ததாக சொல்கிறார்களோ! கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! 440806
எப்படியோ நல்ல திட்டங்கள் மக்களை முழுமையாக வந்தடைந்தால் சரி கருணாநிதியின் பொய்கள் - அம்பலமான உண்மைகள்..! 224747944

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக