புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
25 Posts - 38%
heezulia
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
prajai
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
1 Post - 2%
Barushree
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
1 Post - 2%
M. Priya
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
prajai
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_m10வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்?


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 10:55 am

வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்?

நெல்லை தி.மு.க. புள்ளிகளுக்கு தொல்லை!
தேர்தல் ஜுரம் கிடுகிடுவென உயர்ந்திருக்கும் நிலையில், நெல்லை மாவட்டம்

ஆலங்குளத்தில் நடந்த ஒரு கொலை படுடென்ஷனை ஏற்படுத்தி இருக்கிறது. கொலையானவர் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் உதவியாளர் பாப்புராஜ். கொலை நடந்த இடம் தி.மு.க. அமைச்சர் பூங்கோதைக்கு சொந்தமான நர்ஸிங் கல்லூரி. டென்ஷனுக்குச் சொல்ல வேண்டுமா என்ன?
சமீபத்தில், ஆலங்குளம் தொகுதி தேர்தல் பிரசாரத்​துக்காக ராதிகா செல்வி வந்திருந்தார். அவரோடு வெளி மாவட்டங்களில் இருந்து அவரது ஆதரவாளர்களும் வந்திருந்தனர். அமைச்சர் பூங்கோதை​யின் நர்ஸிங் கல்லூரியின் மகளிர் விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி இரவு இவர்களுக்குள் தகராறு ஏற்பட... அப்போது நடைபெற்ற மோதலில் பாப்புராஜ் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

போலீஸ் தரப்பில் விசாரித்​தோம். ''ஏழெட்டு வருஷங்களுக்கு முந்தி வெங்கடேசப் பண்ணையார் குரூப்பில் இருந்தார் பாப்புராஜ். பண்ணையாரின் நம்பிக்கைக்கு உரியவர். சென்னையில் போலீஸ் என்கவுன்ட்​டரில் பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார் பாப்புராஜ். ராதிகா செல்வி அரசியலுக்கு வந்ததும், மறுபடியும் ஒரு குழு உருவானது. அதில் பாப்புராஜும் முக்கியமானவர். சம்பவம் நடந்த அன்று இவர்கள் தங்கி இருந்த மகளிர் விடுதியில் பார்ட்டி நடந்திருக்கிறது. அதில் சண்டை ஏற்பட்​டதால், பாப்புராஜ் உயிரிழந்து​விட்​​டார்...'' என்​கிறது போலீஸ்.

ஆனால், பாப்புராஜின் அண்ணன் ராதாகிருஷ்ண பாண்டியன் வேறு மாதிரி சொல்கிறார். ''என் தம்பி வெங்கடேசப் பண்ணையார் கூட்டத்தில் சேர்ந்தப்பவே, நாங்க அவனைக் கண்டிச்​சோம். அவன் கேட்கலை. ஆலங்குளத்தில் நடந்த கொலை... திட்டமிட்ட சதி. இதன் பின்னணியில் இருக்கும் முக்கியமானவங்களை போலீஸார் மூடி மறைக்குறாங்க. கொலை நள்ளிரவில் நடந்தது. ஆனால், எங்களுக்குக் காலையில் எட்டு மணிக்குத்தான் தகவலே சொன்னாங்க. பதறியடிச்சு ஓடினோம். ஆலங்குளம் ஸ்டேஷன் போலீஸ்காரங்க, 'சீதபற்பநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உடலை எடுத்துட்டுப் போயிட்டதாக’ சொன்னாங்க. அங்கு போனோம். அங்கேயும் எந்தத் தகவலையும் சொல்லாமல் எங்களை உட்காரவெச்சுட்டாங்க. தம்பியோட உடலைக்கூட காட்டலை. நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும் உடல் வரலை. இப்படி மதியம் மூணு மணி வரைக்கும் உடலைக் காட்டாமல் அலைக்கழிச்சதால், சாலை மறியல் செய்யப் பார்த்தோம். அப்புறம்தான் உடலைக் காட்டவே போலீஸ் சம்மதிச்சது.

நாங்க போலீஸ் வேனில் பாதி வழியில் போனப்ப, காட்டுக்குள் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் வந்துச்சு. அதில்தான் பாப்புராஜ் உடல் இருந்துச்சு. அவனோட உடலை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல், எங்கேயோ காட்டுக்குள் வெச்சிருந்ததுக்குக் காரணம் என்ன? அவனது தலையில் குழி மாதிரி இருந்துச்சு. அது குண்டு அடிபட்ட இடமாக இருக்கலாம்... அந்தக் குண்டு உள்ளே இருந்துச்சுன்னா என்ன வகை துப்பாக்கி? யாருக்குச் சொந்தமான துப்பாக்கியின் குண்டு என்பது தெரிஞ்சுடும் என்பதால்தான், காட்டுக்குள் வெச்சு அந்தக் குண்டை எடுத்து இருக்காங்க. அதன் பிறகே தம்பி உடலைக் காட்டினாங்க. இந்த விவகாரத்தில் பெரியமர்மம் இருக்கு. சி.பி.ஐ. விசாரணை நடத்தணும். நாங்க விட​மாட்டோம்!'' என்றார் கோபத்துடன்.

'தேர்தலுக்கான பணப் பட்டுவாடாவில்ஏற்பட்ட மோதலே இந்தக் கொலைக்குக் காரணம்’ என்று எதிர்க் கட்சியினர் சொல்கிறார்கள். அத் துடன், கொலை​யான​வர் தேவர் சமூகத்​தைச் சேர்ந்தவர் என்பதால், ஆலங்குளம் பகுதியில் டென்ஷன் அதிகரித்தது. இந்த நிலையில், நெல்லை அரசு மருத்து​வமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், கொந்தளித்த பாப்புராஜ் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினார்கள். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த பிறகே உடலை வாங்கினர்.

நர்ஸிங் கல்லூரி மொட்டை மாடியில் பாப்புராஜுடன் படுத்திருந்த பாலமுருகன் என்பவர் மறு நாள் காலையில் நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்து, இந்தக் கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால், ராதிகா செல்வியுடன் சென்ற ஏழு பேருமே அதே கல்லூரியில்தான் தங்கி இருந்தார்கள் என்பதால், அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஐந்து பேரை போலீஸ் கைது செய்திருக்கிறது.

நெல்லை சரக டி.ஐ.ஜி-யான சண்முக ராஜேஸ்வரன், ''கொலை வழக்குபற்றி சரியான முறையில் விசாரணை நடக்கிறது. நீதிமன்றத்தில் சரண் அடைந்தவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்து இருக்கிறோம். பாப்புராஜை அரிவாளால் வெட்டிக் கொன்று இருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டதற்கான அறிகுறி இல்லை. இருப்பினும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்ததும் இந்த சந்தேகங்களுக்கு பதில் கிடைத்துவிடும்...'' என்றார்.

தி.மு.க. புள்ளிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தும் விவகாரமாக இது ஆரம்பமாகி இருக்கிறது!

- ஆண்டனிராஜ்,

நன்றி விகடன்




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெங்கடேசப் பண்ணையார் ஆளை வெட்டிக் கொன்றது ஏன்? 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 3:18 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக