புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
68 Posts - 41%
heezulia
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
2 Posts - 1%
manikavi
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
1 Post - 1%
prajai
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
319 Posts - 50%
heezulia
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_m10சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Apr 04, 2011 12:55 am

தொம்தொம்தன தொம்தொம்தன என்றேபெரு விண்மீதினில்
நின்றே பெரு நடமே புரிவாள்
இம்மேதினிகண் கோடியில் பல்கோடியென் றெம்மேனியை
இங்கே உரு செய்தே தருவாள்
செம்மாலையில் அம்மேலையில் சென்றேவிழும் பொன்ஆதவன்
செய்காரியம் கொண்டான் எவரால்?
அம்மாபெரும் செந்தீயெழு பந்தானது விண்மீதினில்
அங்கோடிடச் செய்வாள் சக்தி!

வண்டானது செந்தேனையும் உண்டாகிட வைத்தாளவள்
அன்பானது கொண்டே உலகில்
கண்டானதும் ஓர்மாதினில் கண்பார்வையில் இன்காதலை
உண்டாகிடச் செய்வா ளிவளே
பெண்ணானவள் வன்பேசினும் முந்தானையில் பின்மோகமும்
கொண்டே நினைவொன்றாய் விடவே
மண்ஆண்டிடும் பொன்வேந்தனும் மைசேர்விழி பின்னேயுலைந்
தன்னோர்மதி கெட்டே யலைவான்

துண்டாடிடும் கூர்வாளதும் சிங்காரியின் கண்வீச்சினில்
எங்காகினும் வென்றாய் உளதோ
பெண்ணானவள் மென்மேனியும் சொல்லானதில் வல்லாண்மையும்
இல்லாயினும் வல்லாளெ னவாம்
கண்டோம் பல சாம்ராஜியம் கண்சாடையில் செவ்வாய்மொழி
கொண்டோர்அசை வொன்றில் அழிய
மன்னோர்களும் பொன்வார்முடி மண்மேல்விழத் தூள்ஆகிடச்
செய்வாளவள் சக்தி பெரிதே!

நெஞ்சில் அவள் எண்ணமெடு நித்தமவள் அன்பைநினை
நம் வாழ்வினில் சக்தி தருவாள்
பஞ்சாகிடும் துன்பங்களும் பட்டானதும் தொட்டானதும்
பற்றும் துயர் விட்டேவிலகும்
வெஞ்சீற்றமும் கொண்டேயவள் வெல்வாள்பகை கொல்வாள் உனை
வேண்டும் வரம் ஈவாள் சுகமே
அஞ்சாமனம் கொண்டேநிதம் ஆற்றல்தரும் ஊற்றாகிடும்
அன்பாம்பெருவாழ்வும் உயரும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Apr 04, 2011 12:25 pm

கவிதை 2. வாழத்தெரியலை


மண்ணுழுது விதைவிதைத்தேன் மழையைக் காணல்லே
மல்லிகையை நட்டுவைத்தேன் மலரவேயில்லை
கண்விழித்துக் காண நின்றேன் காட்சி தோன்றலை
காலமெல்லாம் காத்திருந்தும் விடியலே இல்லை

எண்ணெழுதிக் கூட்டவந்தேன் எழுதுகோலில்லை
எழுதிவைத்தார் என்கணக்குப் புரியவேயில்லை
தண்ணலைகள் துள்ளி விழும் தாமரை இலை
தங்கியதோர் நீர்த்துளியாய் தவிக்குதே நிலை

திங்களிலே ஆசைகொண்டேன் தேய்ந் தமாவாசை
தேடிவிளக்கேற்றி வைத்தேன் தென்றல் விடவில்லை
சங்கத்தமிழ் பாட்டெழுத சந்தம் வரவில்லை
சாத்திரமும்கேட்க சொன்னார் சனியன் ஏழரை

தங்கத்திலே தாலிசெய்தேன் தாங்கப் பெண்ணில்லை
தாரணியில் தேடிநின்றேன் தகுந்த தாயில்லை
நங்கை யொன்று கண்டு சொன்னேன் நானும் காதலை
நாணமுடன் காதில் சொன்னாள் நான்கு தாய், பிள்ளை

தெய்வமெண்ணி கோவில்சென்றேன் திறக்கவேயில்லை
தேவஇசை பாடி நின்றேன் தாளும் விலகல்லை
பொய்யெனவே திரும்பிவந்தேன் பேய்கள் விடவில்லை
பேரரசுஆட்சி கண்டேன் பேச மொழியில்லை

என்ன செய்வேன் வந்துவிட்டேன் இந்த உலகிலே
எப்படியோ வாழ்வதென்று இருந்த போதிலே
கண்ணிரண்டும் கட்டி நடுக் காட்டு வழியிலே
காரிருளில் விட்டதுபோல் வாழ்வு புரியல்லே

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 15, 2011 2:54 pm

அன்பர்களே

முதற்கவி திருத்தியமைத்தேன். இத்தால் அதை தெரிவித்துக் கொள்கிறேன்
கிரிகாசன்
சக்தியின் சக்தி + வாழத்தெரியலை (2 கவிதை) 68516

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக