புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
44 Posts - 41%
heezulia
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
prajai
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Barushree
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
21 Posts - 5%
prajai
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லாய் இரு, கடவுளே! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 15, 2011 3:53 pm

சுற்றும் உலகை ஏனோசெய்தாய் சுடராம் இறையொளியே
கற்றும் ஏதும் காரணமறியேன் கருணை தருமொளியே
வற்றும் குளமாய் வாழ்வும் பாலை வனமாய் திரிவதும் ஏன்
முற்றும் உண்மைகெட்டே மனிதர் மூச்சை இழப்பதும் ஏன்

செத்தே பிணமாய் சிறியோர் பெரியோர்சென்றே மறைவதெங்கே
கத்தும் குரலும் கதறும் அவலம் காணும்மரணமும் ஏன்
நித்தம் சாவும் ரத்தம் என்றே நித்திலம் காண்பதுமேன்
பத்தும் பலரும் அறிந்தேன் ஆயின் படைப்பின் இரகசியம் என்?

அன்பேகொண்ட இறைவன் என்றால் அவலம் செய்தது ஏன்?
இன்பம் கொள்ளென் றுலகைசெய்தால் இடையில் வறுமை ஏன்?
வன்மை மென்மை வலிமை எளிமை வகைகள் செய்தது மேன்?
இன்னும் வல்லோர் எளியோர்தம்மை இம்சை செய்வதும் ஏன்?

பச்சை மரங்கள் பழங்கள் குருவி பாடுங் குயிலென்றும்
உச்சிவெயிலோன் எழுமோர் மலையும் உலவும் முகில்வானும்
மச்சம்வாழும் கடலும் அலையும் மகிழ்வின் உருவங்கள்
இச்சேரின்ப உலகில்செய்து இடையில் இருள் தந்தாய்

வெட்டும்போது வீழும் ரத்தம் வேண்டும் பொருளாமோ?
தொட்டே மேனி துவளக் கொல்லத் துடிக்கும் விதம் ஏனோ?
கட்டிக்கதறக் காயம் செய்து கண்கள் மிரளத்தான்
சுட்டுகொல்லும் தேகம்வைத்தாய் சொல்! ஏன் செய்தாயோ?

பெண்ணைக்கட்டிப் பேதைஉடலை பெரிதே இம்சித்து
கண்ணும்காணாக் கொடுமைசெய்தே காமக்கொலை செய்யும்
வண்ணம்படைத்த வானின் பொருளே வழியும் இதுசெய்து
மண்ணில் குரூரம் மனிதம் கொல்லும் மனமும் ஏன்வைத்தாய்?

நீயே மனிதம் செய்தாய் ஆயின் நிகழும் செயல்யாவும்
போயேஅவனைச் சேரும் என்றால் பிழையை யார்செய்தார்?
நாயாய் பேயாய் ஆகும்மனிதன் நல்லோர் கொன்றானால்
தீயே ஞானச்சுடரே தெரிந்தும் தேகம் ஏன் செய்தாய்?

நல்லோர் கொல்லும் வல்லோர் தன்னை நாட்டில்பெரியவனாய்
கல்நேர் மனமும் கயமைகொண்டோர் காவல் புரிஎன்று
எல்லோர்விதியும் செய்யும் இயல்பே இந்தோ ருலகத்தை
சொல்லா விதிகள் சுற்றிநிற்கச் செய்தாய் நீதானே

கல்லா சிறிதோர் கையின் அளவு கொண்டேன் அறிவேதான்
எல்லா உலகின் இயற்பேரருளே இதை நான் அறியேனே
சொல்லா வளமும் வலிமை கொண்டாய் சுற்றும் உலகத்தை
நல்லாய் செய்யாய் என்றால் கோவில் கல்லாயிரு மேலாம்!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 7:05 pm

கடவுளும் மனிதமும் இன்றல்ல நேற்றல்ல போராடி வருவது.

மனிதனை கடவுள் தோற்றுவித்த காலம்முதல் அலல்து மனிதன் கடவுளைத் தோற்றுவித்த காலம் முதலாகவே மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் புரிதலின்மை இருந்து வருகிறது என்றே கருதுகிறேன்.

கடவுளின் த்ன்மைகளாக எவை இருக்கவேண்டும் ? அந்த தன்மைகளில் கடவுள் சரிவர இயங்கி இருக்கிறாரா என்று அழகாகக் கேள்விகள் இட்டு அதற்கு தக்க பதிலையும் தன் வழியில் யோசித்து புனையபப்ட்ட அருமையான கவிதை..

பாராட்டுகள் கிரிகாசன்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக