புதிய பதிவுகள்
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
53 Posts - 45%
heezulia
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
prajai
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
jothi64
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
417 Posts - 49%
heezulia
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
28 Posts - 3%
prajai
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லாய் இரு, கடவுளே! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri 15 Apr 2011 - 17:23

சுற்றும் உலகை ஏனோசெய்தாய் சுடராம் இறையொளியே
கற்றும் ஏதும் காரணமறியேன் கருணை தருமொளியே
வற்றும் குளமாய் வாழ்வும் பாலை வனமாய் திரிவதும் ஏன்
முற்றும் உண்மைகெட்டே மனிதர் மூச்சை இழப்பதும் ஏன்

செத்தே பிணமாய் சிறியோர் பெரியோர்சென்றே மறைவதெங்கே
கத்தும் குரலும் கதறும் அவலம் காணும்மரணமும் ஏன்
நித்தம் சாவும் ரத்தம் என்றே நித்திலம் காண்பதுமேன்
பத்தும் பலரும் அறிந்தேன் ஆயின் படைப்பின் இரகசியம் என்?

அன்பேகொண்ட இறைவன் என்றால் அவலம் செய்தது ஏன்?
இன்பம் கொள்ளென் றுலகைசெய்தால் இடையில் வறுமை ஏன்?
வன்மை மென்மை வலிமை எளிமை வகைகள் செய்தது மேன்?
இன்னும் வல்லோர் எளியோர்தம்மை இம்சை செய்வதும் ஏன்?

பச்சை மரங்கள் பழங்கள் குருவி பாடுங் குயிலென்றும்
உச்சிவெயிலோன் எழுமோர் மலையும் உலவும் முகில்வானும்
மச்சம்வாழும் கடலும் அலையும் மகிழ்வின் உருவங்கள்
இச்சேரின்ப உலகில்செய்து இடையில் இருள் தந்தாய்

வெட்டும்போது வீழும் ரத்தம் வேண்டும் பொருளாமோ?
தொட்டே மேனி துவளக் கொல்லத் துடிக்கும் விதம் ஏனோ?
கட்டிக்கதறக் காயம் செய்து கண்கள் மிரளத்தான்
சுட்டுகொல்லும் தேகம்வைத்தாய் சொல்! ஏன் செய்தாயோ?

பெண்ணைக்கட்டிப் பேதைஉடலை பெரிதே இம்சித்து
கண்ணும்காணாக் கொடுமைசெய்தே காமக்கொலை செய்யும்
வண்ணம்படைத்த வானின் பொருளே வழியும் இதுசெய்து
மண்ணில் குரூரம் மனிதம் கொல்லும் மனமும் ஏன்வைத்தாய்?

நீயே மனிதம் செய்தாய் ஆயின் நிகழும் செயல்யாவும்
போயேஅவனைச் சேரும் என்றால் பிழையை யார்செய்தார்?
நாயாய் பேயாய் ஆகும்மனிதன் நல்லோர் கொன்றானால்
தீயே ஞானச்சுடரே தெரிந்தும் தேகம் ஏன் செய்தாய்?

நல்லோர் கொல்லும் வல்லோர் தன்னை நாட்டில்பெரியவனாய்
கல்நேர் மனமும் கயமைகொண்டோர் காவல் புரிஎன்று
எல்லோர்விதியும் செய்யும் இயல்பே இந்தோ ருலகத்தை
சொல்லா விதிகள் சுற்றிநிற்கச் செய்தாய் நீதானே

கல்லா சிறிதோர் கையின் அளவு கொண்டேன் அறிவேதான்
எல்லா உலகின் இயற்பேரருளே இதை நான் அறியேனே
சொல்லா வளமும் வலிமை கொண்டாய் சுற்றும் உலகத்தை
நல்லாய் செய்யாய் என்றால் கோவில் கல்லாயிரு மேலாம்!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri 15 Apr 2011 - 20:35

கடவுளும் மனிதமும் இன்றல்ல நேற்றல்ல போராடி வருவது.

மனிதனை கடவுள் தோற்றுவித்த காலம்முதல் அலல்து மனிதன் கடவுளைத் தோற்றுவித்த காலம் முதலாகவே மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் புரிதலின்மை இருந்து வருகிறது என்றே கருதுகிறேன்.

கடவுளின் த்ன்மைகளாக எவை இருக்கவேண்டும் ? அந்த தன்மைகளில் கடவுள் சரிவர இயங்கி இருக்கிறாரா என்று அழகாகக் கேள்விகள் இட்டு அதற்கு தக்க பதிலையும் தன் வழியில் யோசித்து புனையபப்ட்ட அருமையான கவிதை..

பாராட்டுகள் கிரிகாசன்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக