புதிய பதிவுகள்
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
87 Posts - 52%
heezulia
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
59 Posts - 35%
T.N.Balasubramanian
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
eraeravi
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Guna.D
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
229 Posts - 41%
mohamed nizamudeen
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
16 Posts - 3%
prajai
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
jairam
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Jenila
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_m10கல்லாய் இரு, கடவுளே! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லாய் இரு, கடவுளே! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Apr 15, 2011 3:53 pm

சுற்றும் உலகை ஏனோசெய்தாய் சுடராம் இறையொளியே
கற்றும் ஏதும் காரணமறியேன் கருணை தருமொளியே
வற்றும் குளமாய் வாழ்வும் பாலை வனமாய் திரிவதும் ஏன்
முற்றும் உண்மைகெட்டே மனிதர் மூச்சை இழப்பதும் ஏன்

செத்தே பிணமாய் சிறியோர் பெரியோர்சென்றே மறைவதெங்கே
கத்தும் குரலும் கதறும் அவலம் காணும்மரணமும் ஏன்
நித்தம் சாவும் ரத்தம் என்றே நித்திலம் காண்பதுமேன்
பத்தும் பலரும் அறிந்தேன் ஆயின் படைப்பின் இரகசியம் என்?

அன்பேகொண்ட இறைவன் என்றால் அவலம் செய்தது ஏன்?
இன்பம் கொள்ளென் றுலகைசெய்தால் இடையில் வறுமை ஏன்?
வன்மை மென்மை வலிமை எளிமை வகைகள் செய்தது மேன்?
இன்னும் வல்லோர் எளியோர்தம்மை இம்சை செய்வதும் ஏன்?

பச்சை மரங்கள் பழங்கள் குருவி பாடுங் குயிலென்றும்
உச்சிவெயிலோன் எழுமோர் மலையும் உலவும் முகில்வானும்
மச்சம்வாழும் கடலும் அலையும் மகிழ்வின் உருவங்கள்
இச்சேரின்ப உலகில்செய்து இடையில் இருள் தந்தாய்

வெட்டும்போது வீழும் ரத்தம் வேண்டும் பொருளாமோ?
தொட்டே மேனி துவளக் கொல்லத் துடிக்கும் விதம் ஏனோ?
கட்டிக்கதறக் காயம் செய்து கண்கள் மிரளத்தான்
சுட்டுகொல்லும் தேகம்வைத்தாய் சொல்! ஏன் செய்தாயோ?

பெண்ணைக்கட்டிப் பேதைஉடலை பெரிதே இம்சித்து
கண்ணும்காணாக் கொடுமைசெய்தே காமக்கொலை செய்யும்
வண்ணம்படைத்த வானின் பொருளே வழியும் இதுசெய்து
மண்ணில் குரூரம் மனிதம் கொல்லும் மனமும் ஏன்வைத்தாய்?

நீயே மனிதம் செய்தாய் ஆயின் நிகழும் செயல்யாவும்
போயேஅவனைச் சேரும் என்றால் பிழையை யார்செய்தார்?
நாயாய் பேயாய் ஆகும்மனிதன் நல்லோர் கொன்றானால்
தீயே ஞானச்சுடரே தெரிந்தும் தேகம் ஏன் செய்தாய்?

நல்லோர் கொல்லும் வல்லோர் தன்னை நாட்டில்பெரியவனாய்
கல்நேர் மனமும் கயமைகொண்டோர் காவல் புரிஎன்று
எல்லோர்விதியும் செய்யும் இயல்பே இந்தோ ருலகத்தை
சொல்லா விதிகள் சுற்றிநிற்கச் செய்தாய் நீதானே

கல்லா சிறிதோர் கையின் அளவு கொண்டேன் அறிவேதான்
எல்லா உலகின் இயற்பேரருளே இதை நான் அறியேனே
சொல்லா வளமும் வலிமை கொண்டாய் சுற்றும் உலகத்தை
நல்லாய் செய்யாய் என்றால் கோவில் கல்லாயிரு மேலாம்!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 7:05 pm

கடவுளும் மனிதமும் இன்றல்ல நேற்றல்ல போராடி வருவது.

மனிதனை கடவுள் தோற்றுவித்த காலம்முதல் அலல்து மனிதன் கடவுளைத் தோற்றுவித்த காலம் முதலாகவே மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் புரிதலின்மை இருந்து வருகிறது என்றே கருதுகிறேன்.

கடவுளின் த்ன்மைகளாக எவை இருக்கவேண்டும் ? அந்த தன்மைகளில் கடவுள் சரிவர இயங்கி இருக்கிறாரா என்று அழகாகக் கேள்விகள் இட்டு அதற்கு தக்க பதிலையும் தன் வழியில் யோசித்து புனையபப்ட்ட அருமையான கவிதை..

பாராட்டுகள் கிரிகாசன்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக