புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
First topic message reminder :
இந்தியப் பிரதமர் -
மன்மோகன் சிங்
ஓட்டு போடவில்லை
ஏன்?
அவருக்கு
ஓட்டுப் போடச்சொல்லி
எந்த கட்சியும்
பணம் தரவில்லையோ?
இந்தியப் பிரதமர் -
மன்மோகன் சிங்
ஓட்டு போடவில்லை
ஏன்?
அவருக்கு
ஓட்டுப் போடச்சொல்லி
எந்த கட்சியும்
பணம் தரவில்லையோ?
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
பிரதமர் வெளிநாடு சென்றது தெரியும்.
மே மாதம் சட்டசபைத் தேர்தல் என்பது அடிமட்ட இந்தியக் குடிமகன் கூட அறிந்த உண்மை. திடீரென எடுத்த முடிவல்ல தேர்தல் நாள்.
அப்படி இருக்க, எந்தவிதமான நிகழ்ச்சிகளுக்காகவும் வெளிநாட்டுப் பிரயானத்தை ஒத்தி வைத்திருக்க இயலும் என்பது தான் வாதமாகிறது இங்கு.
கலை நிகழ்சிகள் நடத்துவதற்கு ஏ.ஆர். ரஹ்மான் தன் குழுக்களுடன் துபை சென்றது முதல் பாரதப் பிரதமர் வெளிநாடு சென்றது வரை தள்ளி வைக்க இயன்றஒரு நிகழ்ச்சிகள் தான்.
இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை/ கடமை ஓட்டளிப்பது ... அதை முன்னுதாரனமாக இவர்கள் தனது பயணத்தை ரத்து செய்து நிறைவேற்றியிருந்தால் ஒவ்வொரு ஓட்டின் முக்கியத்துவத்தையும் மக்கள் உணர்ந்திருப்பார்கள்.
இப்போது...சாதாரண குடிமகன் சொல்லுவான்... அடப்போய்யா பிரதமரே ஓட்டு போடலை... என்னை வந்து கேள்வி கேக்கறீங்க. அவருக்கு மட்டும்தான் முக்கியமான வேலை இருந்ததா? எனக்கும் அதைவிட முக்கியமான வேலை இருந்ததென்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போவான்
மே மாதம் சட்டசபைத் தேர்தல் என்பது அடிமட்ட இந்தியக் குடிமகன் கூட அறிந்த உண்மை. திடீரென எடுத்த முடிவல்ல தேர்தல் நாள்.
அப்படி இருக்க, எந்தவிதமான நிகழ்ச்சிகளுக்காகவும் வெளிநாட்டுப் பிரயானத்தை ஒத்தி வைத்திருக்க இயலும் என்பது தான் வாதமாகிறது இங்கு.
கலை நிகழ்சிகள் நடத்துவதற்கு ஏ.ஆர். ரஹ்மான் தன் குழுக்களுடன் துபை சென்றது முதல் பாரதப் பிரதமர் வெளிநாடு சென்றது வரை தள்ளி வைக்க இயன்றஒரு நிகழ்ச்சிகள் தான்.
இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை/ கடமை ஓட்டளிப்பது ... அதை முன்னுதாரனமாக இவர்கள் தனது பயணத்தை ரத்து செய்து நிறைவேற்றியிருந்தால் ஒவ்வொரு ஓட்டின் முக்கியத்துவத்தையும் மக்கள் உணர்ந்திருப்பார்கள்.
இப்போது...சாதாரண குடிமகன் சொல்லுவான்... அடப்போய்யா பிரதமரே ஓட்டு போடலை... என்னை வந்து கேள்வி கேக்கறீங்க. அவருக்கு மட்டும்தான் முக்கியமான வேலை இருந்ததா? எனக்கும் அதைவிட முக்கியமான வேலை இருந்ததென்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போவான்
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
பிரதமர் தன் வாக்கைச் செலுத்தி விட்டு சென்று இருக்கலாம் தான்..
ஆனால், அவர் சென்ற விடயம் தனி நபர் சார்ந்ததோ அல்லது இரு நாட்டுத் தலைவர்கள் மட்டும் சார்ந்ததோ அன்று..
அவர் சீனா சென்ற காரணம் 5 நாட்டுத் தலைவர்கள் தொடர்புடையது..
BRICS (Brazil- Russia - India- China - South Africa) என்கிற வர்த்தக மாநாட்டுக்கு அவர் சென்றார்..
ஐம்பெருந் தலைவர்களின் மாநாடு 12 ஆம் தேதியே துவங்கி விட்டது!!
ஆனால், அவர் சென்ற விடயம் தனி நபர் சார்ந்ததோ அல்லது இரு நாட்டுத் தலைவர்கள் மட்டும் சார்ந்ததோ அன்று..
அவர் சீனா சென்ற காரணம் 5 நாட்டுத் தலைவர்கள் தொடர்புடையது..
BRICS (Brazil- Russia - India- China - South Africa) என்கிற வர்த்தக மாநாட்டுக்கு அவர் சென்றார்..
ஐம்பெருந் தலைவர்களின் மாநாடு 12 ஆம் தேதியே துவங்கி விட்டது!!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
வாதங்களையும், பிரதிவாதங்களையும் இருதரப்பிலிருந்தும் காசு வாங்காமல் காது கொடுத்து கேட்டபின் மிகச்சரியான காரணங்களுக்காகவே பாரதப்பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாலும் அதன் காரணமாக வாக்கிட இயலாமல் போனது துரதிருஷ்ட வசமென்றாலும் நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று இந்த ஈகரை நீதிமன்றம் முடிவு செய்து இனி இது குறித்த வாதஙக்ள் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கிறது.
இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.
ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...! :afro:
இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.
ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...! :afro:
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:வாதங்களையும், பிரதிவாதங்களையும் இருதரப்பிலிருந்தும் காசு வாங்காமல் காது கொடுத்து கேட்டபின் மிகச்சரியான காரணங்களுக்காகவே பாரதப்பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாலும் அதன் காரணமாக வாக்கிட இயலாமல் போனது துரதிருஷ்ட வசமென்றாலும் நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று இந்த ஈகரை நீதிமன்றம் முடிவு செய்து இனி இது குறித்த வாதஙக்ள் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கிறது.
இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.
ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...! :afro:
நீதிமன்றத்தின் கட்டளைக்கு அடிபணிகிறேன்
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
[quote="கலை"]
சூப்பர் திரு. கலை. குடிமுழுகிப் போகாது என்பதை விட... நல்லது என்றே சொல்லலாம். (பிரதமர் ப்ளான் பண்ணி தான் போயிருப்பாரோ?)
ஆமா, அதுக்கு ஏன் சாய்பாபா வந்தார் இங்க?
கலை wrote:நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று:afro:
சூப்பர் திரு. கலை. குடிமுழுகிப் போகாது என்பதை விட... நல்லது என்றே சொல்லலாம். (பிரதமர் ப்ளான் பண்ணி தான் போயிருப்பாரோ?)
ஆமா, அதுக்கு ஏன் சாய்பாபா வந்தார் இங்க?
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
[quote="யாதுமானவள்"]
ஐயே... அது நீதிபதி ’கலை’ங்க..!
கலை wrote:கலை wrote:நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று:afro:
சூப்பர் திரு. கலை. குடிமுழுகிப் போகாது என்பதை விட... நல்லது என்றே சொல்லலாம். (பிரதமர் ப்ளான் பண்ணி தான் போயிருப்பாரோ?)
ஆமா, அதுக்கு ஏன் சாய்பாபா வந்தார் இங்க?
ஐயே... அது நீதிபதி ’கலை’ங்க..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:வாதங்களையும், பிரதிவாதங்களையும் இருதரப்பிலிருந்தும் காசு வாங்காமல் காது கொடுத்து கேட்டபின் மிகச்சரியான காரணங்களுக்காகவே பாரதப்பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாலும் அதன் காரணமாக வாக்கிட இயலாமல் போனது துரதிருஷ்ட வசமென்றாலும் நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று இந்த ஈகரை நீதிமன்றம் முடிவு செய்து இனி இது குறித்த வாதஙக்ள் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கிறது.
இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.
ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...! :afro:
மேல் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கலை wrote:வாதங்களையும், பிரதிவாதங்களையும் இருதரப்பிலிருந்தும் காசு வாங்காமல் காது கொடுத்து கேட்டபின் மிகச்சரியான காரணங்களுக்காகவே பாரதப்பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாலும் அதன் காரணமாக வாக்கிட இயலாமல் போனது துரதிருஷ்ட வசமென்றாலும் நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று இந்த ஈகரை நீதிமன்றம் முடிவு செய்து இனி இது குறித்த வாதஙக்ள் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கிறது.
இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.
ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...! :afro:
நீங்க இப்படி சொன்னதுக்கப்புரம் நான் எதுவுமெ பேசலீங்கோ
வை.பாலாஜி wrote:கலை wrote:வாதங்களையும், பிரதிவாதங்களையும் இருதரப்பிலிருந்தும் காசு வாங்காமல் காது கொடுத்து கேட்டபின் மிகச்சரியான காரணங்களுக்காகவே பாரதப்பிரதமர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாலும் அதன் காரணமாக வாக்கிட இயலாமல் போனது துரதிருஷ்ட வசமென்றாலும் நாட்டு நலன்களுக்காக ஒரு காங்கிரஸ் வாக்கை துறப்பதால்;குடிமுழுகிப் போகாதென்று இந்த ஈகரை நீதிமன்றம் முடிவு செய்து இனி இது குறித்த வாதஙக்ள் தேவை இல்லை என்று தீர்ப்பளிக்கிறது.
இனி அதைப்பற்றி பேசவேண்டாமென ஈகரை நீதி மன்றம் கேட்டுக்கொள்கிறது.
ஆர்டர் ... ஆர்டர்... ஆர்டர்...! :afro:
மேல் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்...
சிவசிவா.. அபச்சாரம் அபச்சாரம்... திருந்தவே மாட்டேளா நீங்க..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|