புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியே மீண்டும் வா! Poll_c10பாரதியே மீண்டும் வா! Poll_m10பாரதியே மீண்டும் வா! Poll_c10 
37 Posts - 82%
heezulia
பாரதியே மீண்டும் வா! Poll_c10பாரதியே மீண்டும் வா! Poll_m10பாரதியே மீண்டும் வா! Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
பாரதியே மீண்டும் வா! Poll_c10பாரதியே மீண்டும் வா! Poll_m10பாரதியே மீண்டும் வா! Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
பாரதியே மீண்டும் வா! Poll_c10பாரதியே மீண்டும் வா! Poll_m10பாரதியே மீண்டும் வா! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பாரதியே மீண்டும் வா! Poll_c10பாரதியே மீண்டும் வா! Poll_m10பாரதியே மீண்டும் வா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியே மீண்டும் வா!


   
   
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Tue Apr 12, 2011 6:44 am

பாரதி!
நீ இம்மண்ணில்
வாழ்ந்துவிட்டுப்போய்
எத்தனை ஆண்டுகள் ஆயிற்று?
ஆனால். . . அதற்குள்
இங்கு
தமிழுணர்வு வற்றிப்போயிற்று

மொழி உணர்வற்று
இன உணர்வற்று
வாழ்கிறார்கள் வாழ்க்கையை
"வேடிக்கை மனிதர்கள்"

தன் உறவுகளை
படுகொலை செய்யும்
பாதகனுக்கு
பல்லக்குத் தூக்கவும்
பட்டாடைப் போர்க்கவும்
பழகிக்கொண்டான் தமிழன்

எது?
"தானாடாவிட்டாலும் தன் தசையாடுமே"
என்றா கேட்கிறாய்?
அது சொரணை உள்ளவனுக்கு. . .
தமிழனுக்கில்லை.

சரி! பாரதி!
இந்த கலியுகம் உருக்கி
புதுயுகம் படைக்க
புறப்பட்டுவரும்
வழி ஏதேனும் தேடு
வந்து-
"தனியொருவனுக்கு உணர்வில்லையெனில்
இந்த சகத்தினை அழித்திடுவோம்"
என்று திருத்திப் பாடு !

-புதுவைப்பிரபா-


varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue Apr 12, 2011 7:00 am

அற்புதமான வரிகள் பாரதியே மீண்டும் வா! 224747944

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 12, 2011 7:08 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

(ஆனா உடனே ஓடிட்டிங்களே.....)



பாரதியே மீண்டும் வா! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 12, 2011 12:07 pm

சர்க்கரைப்பொங்கல் போல் இனிமையான கவிதை... இடையில் நிரடும் சில கற்களைத் (அது சொரணை உள்ளவனுக்கு. . .
தமிழனுக்கில்லை.) தவிர்த்துப் பார்த்தால் மிகவும் அருமையான சர்க்கரைப் பொங்கல்...

பாராட்டுகக்ள் பிரபா.. சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 12, 2011 12:15 pm

உங்கள் உணர்வை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
வாழ்த்துக்கள்
இருப்பினும் மொத்த தமிழனுக்குமா சொரனை இல்லை?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 12, 2011 4:30 pm

///"தனியொருவனுக்கு உணர்வில்லையெனில்
இந்த சகத்தினை அழித்திடுவோம்"
என்று திருத்திப் பாடு !///

தனியொருவன் முத்துக்குமார் தீக்குளித்ததன் பயன்தான் என்ன? அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர்வற்றவர்களாக இருப்பதால் அனைத்துத் தமிழனையும் குறை சொல்ல முடியாதுதானே!



பாரதியே மீண்டும் வா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Wed Apr 13, 2011 6:31 am

பாராட்டு தெரிவித்த அனைத்து சுவைஞர்களுக்கும் உளங்கனிந்த நன்றி. சொரணை பற்றிய உங்களின் (மதிப்பிற்குரிய சிவா, கலை மற்றும் முரளிராசா) கோவம் எப்படி நியாயமாக படுகிறதோ அதேபோன்று கனத்த மனத்தோடு எழுதிய வரிகளின் வார்த்தை பிரயோகமும் எனக்கு நியாயமாகவே படுகிறது.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 13, 2011 12:18 pm

நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.

sevugaperumal
sevugaperumal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 12/04/2011

Postsevugaperumal Wed Apr 13, 2011 12:24 pm

எழுச்சி ஊட்டும் வரிகள் என்னை கவர்ந்தது.............. பாரதியே மீண்டும் வா! 2825183110



If you thing u can,you can. If you thing you can't you can't பாரதியே மீண்டும் வா! 2825183110
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Wed Apr 13, 2011 10:11 pm

க.ந.க விற்கும், சேவுகபெருமாள் அவர்களுக்கும் நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக