புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள் : திருவாரூரில் முதல்வர் கருணாநிதி உருக்கம்!!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் பொன்முடியை ஆதரித்து, பழைய பஸ் நிலையம் எதிரே, துணை முதல்வர் ஸ்டாலின் பிரசார வேனில் நின்றபடி பேசினார்.
ஸ்டாலின் பேசியதாவது:வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள @தர்தலில் மீண்டும் தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைய நாட்டு மக்களை தேடி ஆதரவு கேட்டு வந்துள்ளேன். தேர்தல் நேரத்துல மட்டும் வந்து போகிற தலைவர் நாங்க இல்லை. தேர்தல் நேரத்துல மட்டும் வந்து போகிற தலைவர்கள் எத்தனையே பேர் இருக்கிறாங்க.
குறிப்பாக, ஜெ., தேர்தல் நேரத்தில மக்களை சந்தித்து நான் ஜெயிச்சி வந்தா அதை செய்றேன், இதை செய்றேன் என வாய்சவால் விடுவாங்க. இந்த தேர்தல் நேரத்துல புது ஜோடியை அருமையா சினிமாவில் நடிப்பது மாதிரி தேர்ந்தெடுத்துள்ளார். இந்த ஜோடி அவர்களுக்கு அப்போதே கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அவரை பார்த்து நாடே கைகொட்டி சிரிக்குது. எல்லா "டிவி' சேனலிலும் பார்த்தீங்கனா இப்போ விஜயகாந்த் காமெடி டிராக் ஓடுது. வைகைப்புயல் வடிவேலு கூட இப்போ ஹீரோ ஆயிட்டாரு. இந்த சட்டசபை தேர்தலில் உங்களை சந்திக்க வந்துள்ள பொன்முடியை வெற்றிப்பெற செய்யுங்கள்.
ஐந்தாண்டு கருணாநிதி ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 100க்கு நூறு நிறைவேற்றி காட்டிய அடிப்படையில் நான் வந்துள்ளேன். குடும்ப அரசியல் என சொல்றாங்க ஜெயலலிதா. உனக்கு(ஜெ.,) குடும்பம் இல்லை என்றால் நாங்கள் என்ன பண்றது. அவருக்கு(கருணாநிதி) உண்மையான வாரிசு நாங்கள் தான்.கருணாநிதி குடும்பத்தை பார்த்து குடும்ப அரசியல்னு சொல்றாங்க. நான் ஒன்று சொல்கிறேன், தமிழகத்தில் உள்ள கோடானு கோடி குடும்பத்த பாதுகாப்பாக வாழ வைக்கும் கருணாநிதி, குடும்ப அரசியல் பண்றாரு தான். அனைத்து தரப்பு மக்களையும் வாழவைக்கும் கருணாநிதி, குடும்ப அரசியல் தான் பண்றாரு.உரிமையாக உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டு பிள்ளையாக கேட்கிறேன். அதை விட பூரிப்பாக கேட்கிறேன். கருணாநிதி மகனாக, உங்கள் காலில் விழுந்து கேட்டு கொள்கிறேன். பொன்முடியை வெற்றிப்பெற செய்யுங்கள்.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
by விழியே பேசு
ஸ்டாலின் பேசியதாவது:வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள @தர்தலில் மீண்டும் தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைய நாட்டு மக்களை தேடி ஆதரவு கேட்டு வந்துள்ளேன். தேர்தல் நேரத்துல மட்டும் வந்து போகிற தலைவர் நாங்க இல்லை. தேர்தல் நேரத்துல மட்டும் வந்து போகிற தலைவர்கள் எத்தனையே பேர் இருக்கிறாங்க.
குறிப்பாக, ஜெ., தேர்தல் நேரத்தில மக்களை சந்தித்து நான் ஜெயிச்சி வந்தா அதை செய்றேன், இதை செய்றேன் என வாய்சவால் விடுவாங்க. இந்த தேர்தல் நேரத்துல புது ஜோடியை அருமையா சினிமாவில் நடிப்பது மாதிரி தேர்ந்தெடுத்துள்ளார். இந்த ஜோடி அவர்களுக்கு அப்போதே கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அவரை பார்த்து நாடே கைகொட்டி சிரிக்குது. எல்லா "டிவி' சேனலிலும் பார்த்தீங்கனா இப்போ விஜயகாந்த் காமெடி டிராக் ஓடுது. வைகைப்புயல் வடிவேலு கூட இப்போ ஹீரோ ஆயிட்டாரு. இந்த சட்டசபை தேர்தலில் உங்களை சந்திக்க வந்துள்ள பொன்முடியை வெற்றிப்பெற செய்யுங்கள்.
ஐந்தாண்டு கருணாநிதி ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 100க்கு நூறு நிறைவேற்றி காட்டிய அடிப்படையில் நான் வந்துள்ளேன். குடும்ப அரசியல் என சொல்றாங்க ஜெயலலிதா. உனக்கு(ஜெ.,) குடும்பம் இல்லை என்றால் நாங்கள் என்ன பண்றது. அவருக்கு(கருணாநிதி) உண்மையான வாரிசு நாங்கள் தான்.கருணாநிதி குடும்பத்தை பார்த்து குடும்ப அரசியல்னு சொல்றாங்க. நான் ஒன்று சொல்கிறேன், தமிழகத்தில் உள்ள கோடானு கோடி குடும்பத்த பாதுகாப்பாக வாழ வைக்கும் கருணாநிதி, குடும்ப அரசியல் பண்றாரு தான். அனைத்து தரப்பு மக்களையும் வாழவைக்கும் கருணாநிதி, குடும்ப அரசியல் தான் பண்றாரு.உரிமையாக உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டு பிள்ளையாக கேட்கிறேன். அதை விட பூரிப்பாக கேட்கிறேன். கருணாநிதி மகனாக, உங்கள் காலில் விழுந்து கேட்டு கொள்கிறேன். பொன்முடியை வெற்றிப்பெற செய்யுங்கள்.இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
by விழியே பேசு
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
திருவாரூர் : ""உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள்,'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
திருவாரூர் தொகுதியில் தி.மு.க., தலைவர் கருணாநிதி போட்டியிடுவதையொட்டி, உட்பகுதியில் உள்ள 23 கிராமங்களில் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
வாலவாய்க்கால்:தி.மு.க., சார்பில் நான் உங்கள் ஆதரவை நம்பி போட்டியிடுகிறேன். இந்த தொகுதியில் தான் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் உள்ளனர். என்னை தமிழகத்தில் ஆளும் கட்சியாக, அரியணையில் அமர வைப்பீர்கள் என, நம்பிக்கை உள்ளது. அதனால் தான் உங்களை நோக்கி வந்துள்ளேன். இன்றும் (நேற்று), நாளையும்(இன்று) இரு நாட்கள் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்துள்ளேன். ஐந்து முறை முதல்வராக இருந்து ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் பல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன்.எனது சொந்த ஊரில் போட்டியிட வேண்டும் என, ஆசை இருந்தது. திருவாரூர் தொகுதி தனித் தொகுதியாக இருந்ததால் வாய்ப்பு இல்லை. தற்போது தான் பொதுத் தொகுதியாக மாறியதால் எனக்கு வாய்ப்பு கிட்டிள்ளது. எப்போதும் உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள்.
கிடாரங்கொண்டான்:இங்கு உள்ள திரு.வி.க., கல்லூரி, என் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. எனது ஆட்சிக் காலத்தில் இந்த கல்லூரி வளர்ச்சிக்கு பெரும் பங்கு உண்டு. தி.மு.க., ஆட்சியில் தான் தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள் திறக்கப்பட்டன. காமராஜர் ஆரம்பக் கல்விக்கு வித்திட்டார். தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது என்றால், தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மட்டும் தான். தமிழகம் மேலும் வளர்ச்சி அடைய என்னை தேர்ந்தெடுங்கள்.
அடியக்கமங்கலம்:உலக நாடுகள், இந்தியாவில் உள்ள தமிழகத்தில் தான் தொழில் வளர்ச்சி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கு காரணம், தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வலிமையுடையதாக உள்ளது. ஏழை, எளிய, சாமானிய மக்களை வாழ வைக்கும் ஆட்சி. தமிழகத்தில் கூரை வீடுகள் இல்லாத மாநிலமாக மாற்ற, 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டமிட்டு முதற்கட்டமாக 1.40 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர வேண்டுமானால், வெற்றி பெறச் செய்யுங்கள். எனக்காக கேட்கவில்லை, தமிழக மக்களுக்காக என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
கீழ்வேளூர்:இந்த தொகுதியில் சிக்கல் சிங்காரவேலர், எட்டுக்குடி முருகன் கோவில்களில் காவடி உற்சவம் போன்ற விழாக்காலங்களில் முருகா... முருகா... என போடும் கோஷம், என் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டு தான் உள்ளது. இதை என்னால் மறக்க முடியாது. எட்டுக்குடியில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் முறையான பாசனத்திற்கு தூர் வாரப்படும். தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தான் மீனவர்களுக்கு டீசல் மானியம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டன. மீனவர்கள் பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு காணப்படும். திருக்குவளை நான் பிறந்த ஊர், திருவாரூர் வளர்ந்த ஊர். இந்த தொகுதியில் பிறந்த திருக்குவளை உள்ளதால், எனக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகக் கருதப்படும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
dinamalar
திருவாரூர் தொகுதியில் தி.மு.க., தலைவர் கருணாநிதி போட்டியிடுவதையொட்டி, உட்பகுதியில் உள்ள 23 கிராமங்களில் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
வாலவாய்க்கால்:தி.மு.க., சார்பில் நான் உங்கள் ஆதரவை நம்பி போட்டியிடுகிறேன். இந்த தொகுதியில் தான் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் உள்ளனர். என்னை தமிழகத்தில் ஆளும் கட்சியாக, அரியணையில் அமர வைப்பீர்கள் என, நம்பிக்கை உள்ளது. அதனால் தான் உங்களை நோக்கி வந்துள்ளேன். இன்றும் (நேற்று), நாளையும்(இன்று) இரு நாட்கள் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்துள்ளேன். ஐந்து முறை முதல்வராக இருந்து ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் பல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன்.எனது சொந்த ஊரில் போட்டியிட வேண்டும் என, ஆசை இருந்தது. திருவாரூர் தொகுதி தனித் தொகுதியாக இருந்ததால் வாய்ப்பு இல்லை. தற்போது தான் பொதுத் தொகுதியாக மாறியதால் எனக்கு வாய்ப்பு கிட்டிள்ளது. எப்போதும் உங்கள் சேவகனாக இருக்க வாய்ப்பு வழங்குங்கள்.
கிடாரங்கொண்டான்:இங்கு உள்ள திரு.வி.க., கல்லூரி, என் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. எனது ஆட்சிக் காலத்தில் இந்த கல்லூரி வளர்ச்சிக்கு பெரும் பங்கு உண்டு. தி.மு.க., ஆட்சியில் தான் தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள் திறக்கப்பட்டன. காமராஜர் ஆரம்பக் கல்விக்கு வித்திட்டார். தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது என்றால், தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மட்டும் தான். தமிழகம் மேலும் வளர்ச்சி அடைய என்னை தேர்ந்தெடுங்கள்.
அடியக்கமங்கலம்:உலக நாடுகள், இந்தியாவில் உள்ள தமிழகத்தில் தான் தொழில் வளர்ச்சி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கு காரணம், தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வலிமையுடையதாக உள்ளது. ஏழை, எளிய, சாமானிய மக்களை வாழ வைக்கும் ஆட்சி. தமிழகத்தில் கூரை வீடுகள் இல்லாத மாநிலமாக மாற்ற, 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டமிட்டு முதற்கட்டமாக 1.40 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர வேண்டுமானால், வெற்றி பெறச் செய்யுங்கள். எனக்காக கேட்கவில்லை, தமிழக மக்களுக்காக என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
கீழ்வேளூர்:இந்த தொகுதியில் சிக்கல் சிங்காரவேலர், எட்டுக்குடி முருகன் கோவில்களில் காவடி உற்சவம் போன்ற விழாக்காலங்களில் முருகா... முருகா... என போடும் கோஷம், என் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டு தான் உள்ளது. இதை என்னால் மறக்க முடியாது. எட்டுக்குடியில் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் முறையான பாசனத்திற்கு தூர் வாரப்படும். தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தான் மீனவர்களுக்கு டீசல் மானியம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டன. மீனவர்கள் பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு காணப்படும். திருக்குவளை நான் பிறந்த ஊர், திருவாரூர் வளர்ந்த ஊர். இந்த தொகுதியில் பிறந்த திருக்குவளை உள்ளதால், எனக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகக் கருதப்படும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
dinamalar
அய்யா,
கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் நீங்களும், உங்களுக்கு உறுதுணையாக உதவியாக உங்கள் வாரிசுகளும் இந்த நாட்டிற்காக உழைத்திருக்கிறீர்கள்.
உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்துகொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் நாங்கள் செய்யும் நன்றிக்கடன் அல்லது கைமாறுதான் இந்த தேர்தலில் உங்களுக்கு தரப்போகும் ஒய்வு.
கவலைபடாதிர்கள் அடுத்த முறை நீங்கள் தான் முதல்வர்.
கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் நீங்களும், உங்களுக்கு உறுதுணையாக உதவியாக உங்கள் வாரிசுகளும் இந்த நாட்டிற்காக உழைத்திருக்கிறீர்கள்.
உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்துகொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் நாங்கள் செய்யும் நன்றிக்கடன் அல்லது கைமாறுதான் இந்த தேர்தலில் உங்களுக்கு தரப்போகும் ஒய்வு.
கவலைபடாதிர்கள் அடுத்த முறை நீங்கள் தான் முதல்வர்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
உங்களை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காமல் தமிழக மக்கள் தூங்க மாட்டார்கள் தலைவரே
thendral25 wrote:உங்களை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காமல் தமிழக மக்கள் தூங்க மாட்டார்கள் தலைவரே
உங்கள் தொகுதிக்கு பணம் வந்துவிட்டதா? இன்னும் எங்கள் தொகுதிக்கு பணம் வரவில்லை யுவர் ஆனர். வந்தவுடன் தி.மு.க வுக்கு ஒட்டு போடுவோம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:thendral25 wrote:உங்களை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காமல் தமிழக மக்கள் தூங்க மாட்டார்கள் தலைவரே
உங்கள் தொகுதிக்கு பணம் வந்துவிட்டதா? இன்னும் எங்கள் தொகுதிக்கு பணம்
வரவில்லை யுவர் ஆனர். வந்தவுடன் தி.மு.க வுக்கு ஒட்டு போடுவோம்.
நம்ம தொகுதியிலும் நாற்ப்பது லக்ஷம் பிடிபட்டதாக சொல்கிறார்கள் சரா
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு
» ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி
» கருணாநிதி,ஜெயலலிதாவை ஒழிக்க வைகோ முதல்வர் முதல்வர் ஆக்குவோம் – தமிழருவி மணியன்
» காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம்
» கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம்
» ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி
» கருணாநிதி,ஜெயலலிதாவை ஒழிக்க வைகோ முதல்வர் முதல்வர் ஆக்குவோம் – தமிழருவி மணியன்
» காஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்: பிரதமர் உருக்கம்
» கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|