புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒரு உணர்வும் அநுபவமும் ஆகும். அன்பு என்ற சொல்லை ஆங்கிலத்தின் "love" என்ற சொல்லுக்கு இணையாகக் கருதினாலும், "love" என்னும் சொல் குறிக்கும் எல்லாப் பொருளையும் "அன்பு" என்னும் சொல் குறிப்பதில்லை. "love" என்பதற்கு ஆங்கிலத்தில் பல பொருள்கள் உள்ளன. பொதுவாக ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள "விருப்பம்" (நான் பாயாசம் "விரும்பி" உண்பேன்), இருவருடையே காணப்படும் பொதுவான அன்பு, மிக நெருக்கமான "காதல்" உணர்வு வரை பல பொருள்களில் அச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. அன்பு என்ற சொல்லுக்குரிய உணர்வும் எண்ணக்கருவும் தமிழுக்குத் தனித்துவமானது எனலாம். இவ்வாறு மொழிகளிடையே "அன்பு" என்னும் பொருள் தரக்கூடிய சொற்கள் குறிக்கும் உணர்வுகள் பலவாறான வேறுபாடுகளைக் கொண்டவையாக இருப்பதால், அன்புக்கு உலகம் தழுவிய வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுப்பது கடினமானது.
தமிழிலும் அன்பு என்னும் உணர்வு பல்வேறு மட்டங்களில் வெளிப்படுவதைக் காணலாம். தாய் மீதான அன்புக்குச் சிறப்பான இடம் உண்டு. அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் மனிதர்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது. அத்துடன் அன்பின் உளவியல் முக்கியத்துவம் காரணமாக ஆக்கக் கலைகளில் அது ஒரு முக்கியமான கருப்பொருளாக ஆளப்படுகிறது.
பொருள்
மதராஸ் பல்கலைக் கழகத்தின் தமிழ் லெக்சிக்கன், அன்பு என்னும் சொல்லுக்கு "தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று" எனப் பொருள் தருகிறது. இதிலிருந்து அன்பு என்பது பெற்றோர், மனைவி, பிள்ளைகள், பிற உறவினர், நண்பர்கள் என்று பலவகைப்பட்டோர் மீதும் கொள்ளும் பற்று அன்பு என்னும் சொல்லால் குறிக்கப்படுவதை அறியலாம். அது மட்டுமன்றி உலக மக்கள் அனைவரிடமும், எல்லா உயிரினங்களிடத்தும்கூட அன்பு செலுத்தவேண்டும் என்று தமிழ் நீதி நூல்கள் கூறுவதிலிருந்து அன்பு என்பது தொடர்பு கொண்டவர்களிடத்து மட்டுமன்றி எவ்வுயிர்களிடத்தும் கொள்ளக்கூடிய பற்று என்றாகிறது. திருக்குறள் அன்பைப் பற்றிப் பேசும்போது, அதனை "அகத்துறுப்பு" என்கிறது. இதன் மூலம் பண்டைத் தமிழர் அன்பை உடலின் ஒரு உறுப்பாகவே கருதினர் போல் தெரிகிறது.
ஐரோப்பிய சின்னமானது காதலை குறிக்கின்றது.
ஆழ்ந்த பாசம் பற்று மிகுந்த உணர்ச்சிகளும் அனுபவங்களும் நமக்கு அன்பை உணர்த்துகிறது. நாம் கொண்டுள்ள அன்பு நமக்கு பிடித்த உணவின் மீது உள்ள பிரியமாகவும் இருக்கலாம் அல்லது நமக்கு பிடித்த ஒரு மனிதனின் மீதுள்ள காதலாகவும் இருக்கலாம். அன்பை பலதரப்பட்ட மன நிலைகளில், மனகிளர்சசிகளில் நம்மால் உணர முடிகிறது.அன்பின் பலவிதமான அர்த்தமும் உபயோகமும் பலதரப்பட்ட உணர்ச்சிகளோடு வெளிப்படும்பொழுது, அது மற்ற உணர்வுகளைவிட சிக்கலானது என்று நம்மால் உணர முடிகிறது.
அன்பு என்பது மிகவும் வலுமையான உணர்வு; தவிர்க்கமுடியாதது. அன்பைக் கொள்ளாதவர்களை அன்பு கொள்ளும் என்ற நம்பிக்கை காலம் காலமாக நிலவி வருகிறது. காதலை மையமாகக்கொண்டு பல இலக்கியங்களும், கவிதைகளும், காவியங்களும்,'உண்மை அன்பை தேடும்' படங்களும் வெளிவந்துள்ளன. இன்னும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.மனிதனை ஏழு விதப் பாவங்களையும் செய்யத்தூண்டக்கூடிய வல்லமையைக்கொண்டது காதல்.
ஒருவர் மீது ஆழமான வெளிப்படுத்தக் கூடிய மெல்லிய உணர்வே காதல் . காதல் உருவம் அற்றது. .இந்தக் காதலே, பலவித உணர்வுகளாய், கட்டுப்படுத்த முடியாத ஆசையாய்,அன்யோன்யமான நேசமாய், குடும்ப பாசமாய், எதிர்பார்ப்பில்லாத காதலாய்,நாம் இருவரும் ஒன்றே என்ற நினைப்பாய், இறையன்பாய் உருவகம் கொள்கிறது. தனது பல்வேறான அவதாரங்களின் மூலம் மனிதருக்கிடையே ஏற்படும் உறவிற்கும் வழி வகுக்கிறது.உளவியலை பெரிதும் தழுவி வருகின்ற இந்த காதலைக் கொண்டு பல கலைஞரின் படைப்பு உருவாகின்றது.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒரு உணர்வும் அநுபவமும் ஆகும். அன்பு என்ற சொல்லை ஆங்கிலத்தின் "love" என்ற சொல்லுக்கு இணையாகக் கருதினாலும், "love" என்னும் சொல் குறிக்கும் எல்லாப் பொருளையும் "அன்பு" என்னும் சொல் குறிப்பதில்லை. "love" என்பதற்கு ஆங்கிலத்தில் பல பொருள்கள் உள்ளன. பொதுவாக ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள "விருப்பம்" (நான் பாயாசம் "விரும்பி" உண்பேன்), இருவருடையே காணப்படும் பொதுவான அன்பு, மிக நெருக்கமான "காதல்" உணர்வு வரை பல பொருள்களில் அச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. அன்பு என்ற சொல்லுக்குரிய உணர்வும் எண்ணக்கருவும் தமிழுக்குத் தனித்துவமானது எனலாம். இவ்வாறு மொழிகளிடையே "அன்பு" என்னும் பொருள் தரக்கூடிய சொற்கள் குறிக்கும் உணர்வுகள் பலவாறான வேறுபாடுகளைக் கொண்டவையாக இருப்பதால், அன்புக்கு உலகம் தழுவிய வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுப்பது கடினமானது.
தமிழிலும் அன்பு என்னும் உணர்வு பல்வேறு மட்டங்களில் வெளிப்படுவதைக் காணலாம். தாய் மீதான அன்புக்குச் சிறப்பான இடம் உண்டு. அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் மனிதர்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது. அத்துடன் அன்பின் உளவியல் முக்கியத்துவம் காரணமாக ஆக்கக் கலைகளில் அது ஒரு முக்கியமான கருப்பொருளாக ஆளப்படுகிறது.
பொருள்
மதராஸ் பல்கலைக் கழகத்தின் தமிழ் லெக்சிக்கன், அன்பு என்னும் சொல்லுக்கு "தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று" எனப் பொருள் தருகிறது. இதிலிருந்து அன்பு என்பது பெற்றோர், மனைவி, பிள்ளைகள், பிற உறவினர், நண்பர்கள் என்று பலவகைப்பட்டோர் மீதும் கொள்ளும் பற்று அன்பு என்னும் சொல்லால் குறிக்கப்படுவதை அறியலாம். அது மட்டுமன்றி உலக மக்கள் அனைவரிடமும், எல்லா உயிரினங்களிடத்தும்கூட அன்பு செலுத்தவேண்டும் என்று தமிழ் நீதி நூல்கள் கூறுவதிலிருந்து அன்பு என்பது தொடர்பு கொண்டவர்களிடத்து மட்டுமன்றி எவ்வுயிர்களிடத்தும் கொள்ளக்கூடிய பற்று என்றாகிறது. திருக்குறள் அன்பைப் பற்றிப் பேசும்போது, அதனை "அகத்துறுப்பு" என்கிறது. இதன் மூலம் பண்டைத் தமிழர் அன்பை உடலின் ஒரு உறுப்பாகவே கருதினர் போல் தெரிகிறது.
ஐரோப்பிய சின்னமானது காதலை குறிக்கின்றது.
ஆழ்ந்த பாசம் பற்று மிகுந்த உணர்ச்சிகளும் அனுபவங்களும் நமக்கு அன்பை உணர்த்துகிறது. நாம் கொண்டுள்ள அன்பு நமக்கு பிடித்த உணவின் மீது உள்ள பிரியமாகவும் இருக்கலாம் அல்லது நமக்கு பிடித்த ஒரு மனிதனின் மீதுள்ள காதலாகவும் இருக்கலாம். அன்பை பலதரப்பட்ட மன நிலைகளில், மனகிளர்சசிகளில் நம்மால் உணர முடிகிறது.அன்பின் பலவிதமான அர்த்தமும் உபயோகமும் பலதரப்பட்ட உணர்ச்சிகளோடு வெளிப்படும்பொழுது, அது மற்ற உணர்வுகளைவிட சிக்கலானது என்று நம்மால் உணர முடிகிறது.
அன்பு என்பது மிகவும் வலுமையான உணர்வு; தவிர்க்கமுடியாதது. அன்பைக் கொள்ளாதவர்களை அன்பு கொள்ளும் என்ற நம்பிக்கை காலம் காலமாக நிலவி வருகிறது. காதலை மையமாகக்கொண்டு பல இலக்கியங்களும், கவிதைகளும், காவியங்களும்,'உண்மை அன்பை தேடும்' படங்களும் வெளிவந்துள்ளன. இன்னும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.மனிதனை ஏழு விதப் பாவங்களையும் செய்யத்தூண்டக்கூடிய வல்லமையைக்கொண்டது காதல்.
ஒருவர் மீது ஆழமான வெளிப்படுத்தக் கூடிய மெல்லிய உணர்வே காதல் . காதல் உருவம் அற்றது. .இந்தக் காதலே, பலவித உணர்வுகளாய், கட்டுப்படுத்த முடியாத ஆசையாய்,அன்யோன்யமான நேசமாய், குடும்ப பாசமாய், எதிர்பார்ப்பில்லாத காதலாய்,நாம் இருவரும் ஒன்றே என்ற நினைப்பாய், இறையன்பாய் உருவகம் கொள்கிறது. தனது பல்வேறான அவதாரங்களின் மூலம் மனிதருக்கிடையே ஏற்படும் உறவிற்கும் வழி வகுக்கிறது.உளவியலை பெரிதும் தழுவி வருகின்ற இந்த காதலைக் கொண்டு பல கலைஞரின் படைப்பு உருவாகின்றது.
மதம் சார்ந்த கருத்துகள்
ஆபிரகாமின் மதங்கள்
யூத மதம்
![அன்பு - Page 2 Magnify-clip](https://2img.net/h/ta.wikipedia.org/skins-1.5/common/images/magnify-clip.png)
ராபர்ட் இந்தியானாவின் 1977 "காதல் சிற்பம்" இஸ்ரவேல்.
ஹீபிரூமொழியில் Ahava என்ற சொல் இருவருக்கிடையே இருக்கிற அன்பையும் கடவுள் இடத்தில் கொண்ட அன்பையும் குறிக்கிறது.
யூத மதம் மக்கள்ளிடையே இருக்கும் அன்பிற்கும் மனிதனுக்கும்கடவுளுக்கும் இடையே இருக்கும் அன்பிற்கும் நிறை விளக்கங்களைத் தந்துள்ளது.முன் பாதிக்கான எடுத்துக்காட்டு: "தங்களது நண்பரை தன்னைப் போலவே பாவித்து நேசிக்க வேண்டும்" என்று Torah குறிப்பிடுகிறது.(Leviticus 19:18). "உங்களால் இயன்ற வரை உங்கள் இதையத்தாலும், உங்கள் ஆன்மாவினாலும் கடவுளை நேசிக்க வேண்டும்", (Deuteronomy 6:5), என்பது பின் பகுதிக்கான எடுத்துக்காட்டு.இது நற்செயல்களையும், நல்லது செய்ய தனது உயிரையும் தருகின்ற மனப்பான்மையையும், தன்னிடம் இருக்கும் பொருளைத் தேவையானவருக்கு தருகின்ற குணத்தையும், கடவுளிடத்தில் நன்றியுடன் இருப்பதையும் யூத மதத்திலிருந்து Mishnah மூலம் எடுக்கப்பட்ட வாய்க் கோட்பாடுகள் ) குறிக்கின்றன.(tractate Berachoth 9:5). இறைவனது நற்செயல்களையும், இயற்கையின் வல்லமையையும் பாராட்டுவதை ரப்பினிய இலக்கியம் முழு மூச்சாகக் கொண்டுள்ளது.
திருமனமானட் தம்பதியினருக்கு அன்பைப்பற்றி " வாழ்கையை நீ நேசிக்கின்ற உன் மனைவியுடன் பார் " (Ecclesiastes 9:9),என்று கூறுவதன் மூலம் விளக்குகிறது. விவிலிய புத்தகமான் சாலமன் பாடல்கள் கடவுளுக்கும் அவரது மக்களுக்கும் இடையே உள்ள அன்பை விளக்குகிறது.இது ஒரு காதல் பாடலைப் போன்று படிப்பவருக்கு தோன்றும்.
இருபதாம் நூற்றாண்டின் ரப்பி Eliyahu Eliezer Dessler யூத மதத்தின் கருத்துகளின் அடிப்படையில் அன்பை விளக்குகிறது. "எந்த வித எதிர்பார்ப்புமின்றி தருதல் " (அவரது Michtav me-Eliyahu , Vol. 1 இலிருந்து). யூத மதத்தில் கற்பனையுடன் கூடிய காதல் கதைகளைப் பற்றி ஒரு சில கருத்துகளே உள்ளன. மத்திய காலத்து ரப்பி Judah Halevi தனது இளமைக் காலத்தில் அராபிய மொழியில், காதல் கவிதைகளை எழுதி இருந்தாலும் அவர் பின்னர் அதற்கு வருத்தப்பட்டதாகட் தெரிகிறது
ஆபிரகாமின் மதங்கள்
யூத மதம்
![அன்பு - Page 2 180px-Ahava](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ad/Ahava.jpg/180px-Ahava.jpg)
![அன்பு - Page 2 Magnify-clip](https://2img.net/h/ta.wikipedia.org/skins-1.5/common/images/magnify-clip.png)
ராபர்ட் இந்தியானாவின் 1977 "காதல் சிற்பம்" இஸ்ரவேல்.
ஹீபிரூமொழியில் Ahava என்ற சொல் இருவருக்கிடையே இருக்கிற அன்பையும் கடவுள் இடத்தில் கொண்ட அன்பையும் குறிக்கிறது.
யூத மதம் மக்கள்ளிடையே இருக்கும் அன்பிற்கும் மனிதனுக்கும்கடவுளுக்கும் இடையே இருக்கும் அன்பிற்கும் நிறை விளக்கங்களைத் தந்துள்ளது.முன் பாதிக்கான எடுத்துக்காட்டு: "தங்களது நண்பரை தன்னைப் போலவே பாவித்து நேசிக்க வேண்டும்" என்று Torah குறிப்பிடுகிறது.(Leviticus 19:18). "உங்களால் இயன்ற வரை உங்கள் இதையத்தாலும், உங்கள் ஆன்மாவினாலும் கடவுளை நேசிக்க வேண்டும்", (Deuteronomy 6:5), என்பது பின் பகுதிக்கான எடுத்துக்காட்டு.இது நற்செயல்களையும், நல்லது செய்ய தனது உயிரையும் தருகின்ற மனப்பான்மையையும், தன்னிடம் இருக்கும் பொருளைத் தேவையானவருக்கு தருகின்ற குணத்தையும், கடவுளிடத்தில் நன்றியுடன் இருப்பதையும் யூத மதத்திலிருந்து Mishnah மூலம் எடுக்கப்பட்ட வாய்க் கோட்பாடுகள் ) குறிக்கின்றன.(tractate Berachoth 9:5). இறைவனது நற்செயல்களையும், இயற்கையின் வல்லமையையும் பாராட்டுவதை ரப்பினிய இலக்கியம் முழு மூச்சாகக் கொண்டுள்ளது.
திருமனமானட் தம்பதியினருக்கு அன்பைப்பற்றி " வாழ்கையை நீ நேசிக்கின்ற உன் மனைவியுடன் பார் " (Ecclesiastes 9:9),என்று கூறுவதன் மூலம் விளக்குகிறது. விவிலிய புத்தகமான் சாலமன் பாடல்கள் கடவுளுக்கும் அவரது மக்களுக்கும் இடையே உள்ள அன்பை விளக்குகிறது.இது ஒரு காதல் பாடலைப் போன்று படிப்பவருக்கு தோன்றும்.
இருபதாம் நூற்றாண்டின் ரப்பி Eliyahu Eliezer Dessler யூத மதத்தின் கருத்துகளின் அடிப்படையில் அன்பை விளக்குகிறது. "எந்த வித எதிர்பார்ப்புமின்றி தருதல் " (அவரது Michtav me-Eliyahu , Vol. 1 இலிருந்து). யூத மதத்தில் கற்பனையுடன் கூடிய காதல் கதைகளைப் பற்றி ஒரு சில கருத்துகளே உள்ளன. மத்திய காலத்து ரப்பி Judah Halevi தனது இளமைக் காலத்தில் அராபிய மொழியில், காதல் கவிதைகளை எழுதி இருந்தாலும் அவர் பின்னர் அதற்கு வருத்தப்பட்டதாகட் தெரிகிறது
கிறிஸ்துவம்
அன்பு கடவுளிடத்திலிருந்து வருகிறது என்ற கருத்தை கொண்டுள்ளது கிருஸ்த்தவ மதம்.கிரேக்கத்தில் eros ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள காதலையும் (agape ) மற்றவர் மீது எதிர்பார்ப்பின்றி காடும் அன்பையும் ஏறுமுகம் இறங்குமுகக் காதல் என்று சொன்னாலும் அவை இரண்டுமே ஒன்று தான் என்று குறிப்பிடப்படுகிறது.[15]
கிருஸ்த்தவ வட்டத்தில் அன்பைக் குறிக்கும் நிறைய கிரேக்க வார்த்தைகள் வளம் வருகின்றன.
இயேசுநாதர், யூத தொராஹ்வில் குறிப்பிட்டிருக்கும் சங்கதிகளில் இரண்டு வாழ்க்கைக்கு மிகவும் முககியமானவை என்று கிருஸ்த்தவர்கலும் நம்புகிறார்கள். அவை, கடவுளை உனது இதையத்தாலும், மனதாலும் உனது முழு மூச்சினாலும் நேசி என்பதும் உனது நண்பனை உனைப் போலவே நேசி என்பதுமாகும்.; cf. மார்க்கின் நற்செய்தி அதிகாரம் 12, வாக்கியம் 28–34). "கடவுளை விரும்பி நீ விரும்புவதை செய் " என்று துறவி அகஸ்டீன் கூறியுள்ளார்.
அன்பை சிறந்த நல்லோழுக்க்கம்மாக கருதினார் அபொஸ்த்தலர் பால். கோரின்தியனில் அவர் , "அன்பு பொறுமையானது, அன்பு கருணையானது." என்று குறிப்பிட்டுள்ளார்.அது பொறாமைப்படாது; தன்னைப்ற்றி பெருமை பேசிக் கொள்ளாது; அன்பு அடக்கமானது. அன்பு எளிதில் அடியாயக்க் கூடியதாகும், அது தன்னலமற்று செயல் படும், அன்புக்கு எளிதில் கோபம் வராது, அது தவறுகளை மன்னிக்கும் மனப்பான்மையைக் கொண்டது. அன்பு பாவத்தில் சந்தோசம் கொள்ளாது அனால் உண்மையைக் கொண்டாடும். " அது எபூழுதுமே பாதுகாத்து, நம்பிக்கைக் கொண்டு, நலனை எதிர்ப்பார்த்து, விடாமுயர்ச்சிக் கொள்கிறது." என்று கூறுகிறார்.(1 கோர். 13:4–7, NIV)
அபாஸ்த்தலர் ஜான், "கடவுள் உலகை எவ்வளவு விரும்பினார் என்றால். அவர் அவரது ஒரே மகனை இந்த உலகிற்கு தந்தார்;அவரை நம்புபவரை அவர் என்றும் கைவிட மாட்டார். அவரது மகனை இந்த உலகிற்கு தண்டனை கொடுக்க அனுப்பவில்லை அனால் பாவத்திலிருந்து காக்க அனுபியுள்ளார். அவரை நம்புபவர் ரட்சிக்கப்படுவர் அதே சமயம் அவரின் மேல் நம்பிக்கை இல்லாதவர் அவரது பரிசுத்த நாமத்தினாலேயே தண்டனைக்குள்ளாவர்." என்று கூறுகிறார் (ஜான் 3:16–18, NIV)
அன்பு கடவுளிடத்திலிருந்து வருகிறது என்ற கருத்தை கொண்டுள்ளது கிருஸ்த்தவ மதம்.கிரேக்கத்தில் eros ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள காதலையும் (agape ) மற்றவர் மீது எதிர்பார்ப்பின்றி காடும் அன்பையும் ஏறுமுகம் இறங்குமுகக் காதல் என்று சொன்னாலும் அவை இரண்டுமே ஒன்று தான் என்று குறிப்பிடப்படுகிறது.[15]
கிருஸ்த்தவ வட்டத்தில் அன்பைக் குறிக்கும் நிறைய கிரேக்க வார்த்தைகள் வளம் வருகின்றன.
- Agape : புதிய ஏற்பாட்டில், agapē தயவுடன், தன்னலமற்ற, பொதுநல நோக்குடன், எந்த வரைமுறையும் இன்றி இருக்கும் காதல்.உலகில் நல்லதைப்பரப்ப பெற்றவர்களால் காட்டப்படுமன்பு.; இதுவே கடவுள் மனித நேயத்தை விரும்பும் வழி, இந்த முறையில் ஒருவரிடத்து ஒருவர் அன்பு காட்ட வேண்டு என்று கிருஸ்த்தவர் முனைப்புடன் இருக்கின்றனர்.
- Phileo : புதிய ஏற்பாட்டில் வருகிறது, phileo என்பது மனிதன் சந்தோஷப்படும் போது இருக்கும் உணர்வு."சகோதரப்பாசம்" என்றும் இதனை அழைக்கலாம்.
- காதலைக் குறிக்கும் கிரேக்க மொழியிலுள்ள மற்ற இரண்டு வார்த்தைகளான ,eros[/url] (எதிரினத்தின் மேல் உண்டாகும் காதல்) மற்றும் ஸ்டோர்ஜ் (பெற்றோர் -குழந்தை அன்பு),புதிய ஏற்பாட்டில் வரவில்லை.
இயேசுநாதர், யூத தொராஹ்வில் குறிப்பிட்டிருக்கும் சங்கதிகளில் இரண்டு வாழ்க்கைக்கு மிகவும் முககியமானவை என்று கிருஸ்த்தவர்கலும் நம்புகிறார்கள். அவை, கடவுளை உனது இதையத்தாலும், மனதாலும் உனது முழு மூச்சினாலும் நேசி என்பதும் உனது நண்பனை உனைப் போலவே நேசி என்பதுமாகும்.; cf. மார்க்கின் நற்செய்தி அதிகாரம் 12, வாக்கியம் 28–34). "கடவுளை விரும்பி நீ விரும்புவதை செய் " என்று துறவி அகஸ்டீன் கூறியுள்ளார்.
அன்பை சிறந்த நல்லோழுக்க்கம்மாக கருதினார் அபொஸ்த்தலர் பால். கோரின்தியனில் அவர் , "அன்பு பொறுமையானது, அன்பு கருணையானது." என்று குறிப்பிட்டுள்ளார்.அது பொறாமைப்படாது; தன்னைப்ற்றி பெருமை பேசிக் கொள்ளாது; அன்பு அடக்கமானது. அன்பு எளிதில் அடியாயக்க் கூடியதாகும், அது தன்னலமற்று செயல் படும், அன்புக்கு எளிதில் கோபம் வராது, அது தவறுகளை மன்னிக்கும் மனப்பான்மையைக் கொண்டது. அன்பு பாவத்தில் சந்தோசம் கொள்ளாது அனால் உண்மையைக் கொண்டாடும். " அது எபூழுதுமே பாதுகாத்து, நம்பிக்கைக் கொண்டு, நலனை எதிர்ப்பார்த்து, விடாமுயர்ச்சிக் கொள்கிறது." என்று கூறுகிறார்.(1 கோர். 13:4–7, NIV)
அபாஸ்த்தலர் ஜான், "கடவுள் உலகை எவ்வளவு விரும்பினார் என்றால். அவர் அவரது ஒரே மகனை இந்த உலகிற்கு தந்தார்;அவரை நம்புபவரை அவர் என்றும் கைவிட மாட்டார். அவரது மகனை இந்த உலகிற்கு தண்டனை கொடுக்க அனுப்பவில்லை அனால் பாவத்திலிருந்து காக்க அனுபியுள்ளார். அவரை நம்புபவர் ரட்சிக்கப்படுவர் அதே சமயம் அவரின் மேல் நம்பிக்கை இல்லாதவர் அவரது பரிசுத்த நாமத்தினாலேயே தண்டனைக்குள்ளாவர்." என்று கூறுகிறார் (ஜான் 3:16–18, NIV)
ஜான் , "அன்பு சகோதரர்களே, நாம் கடவுளிடத்திலிருந்து பெரும் அன்பைக்கொண்டு பிறரை நேசிப்போம். அன்புகாத்டுகின்ர அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர், கடவுளை அறிந்தவர். அன்புக்க் காட்டாதவர் கடவுளை அறியாதவர் ஏனென்றால் கடவுள் அன்பின் உருவம்." என்றும் கூறுகிறார் (1 ஜான் 4:7–8, NIV)
துறவி அகஸ்டீன் அன்பிற்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.காமம் பேராசை என்றும் அன்புக்காடுவதர்க்காகவும் அன்பு பெறுவதற்காகவும் அவர் வாழ் நாளை கழித்ததாகவும் கூறுகிறார் துறவி அகஸ்டீன்.மேலும் , “நான் அன்பின் மீது அன்பு கொண்டிருந்தேன் .” , என்றும் கூறுகிறார்.இறுதியில் அவர் அன்பின் வலையில் தள்ளப்பட்டு கடவுளால் திரும்ப நேசிக்கப் படுகிறார்.பொறாமை, சந்தேகம், பயம், கோபம், மனஸ்த்தாபம் போன்ற துர் நோக்கங்களை கொண்ட மனிதனால் கடவுளைப்போல் முழுதாக, தூய்மையாக அன்புக்காட்ட முடியாது என்கிறார் துறவி அகஸ்டீன்."கடவுளை நேசிப்பது என்பது உனக்கு கிடைக்க வேண்டிய அமைதியை அடைவது போன்றதாகும்" என்றும் கூறுகிறார் அவர்.(துறவி அகச்டீனின் ஒப்புக்கொள்ளப்பட்ட செய்திகள)
கிருஸ்த்தவ சமைய சிந்தனையாளர்கள் கடவுளை அன்பின் ஆதாரமாகப் பார்க்கச் சொல்கிறார்கள். அந்த அன்பு மனிதரின் உறவுகளிலும் வெளிப்படும்.பெயர் பெற்ற கிருஸ்த்தவ சமைய சிந்தனையாளரான C.S. லூவிஸ்நான்கு அன்புகள் என்ற நூலை எழுதியுள்ளார்.
பெனெடிக்ட் XVI தனது முதல் சுற்றறிக்கையில் "கடவுள் அன்பு ஆவார்." என்று குறிப்பிடுகிறார். கடவுளின் வடிவில் படைக்கப்பட்ட மனிதனாலும் அன்புகாட்ட முடியும் , ஏனென்றால் கடவுள் அன்பின் உருவம். இதை கடவுளிடம் தன்னை கொடுப்பது, மற்றவரிடம் அன்பைக் காட்டுவது (agape), கடவுளின் அன்பைப்பெற்று அதனை உணர்வதன் மூலம் (eros) செய்யலாம்.அன்பு வாழ்க்கை அன்னைத் தெரேசா போன்ற துறவியரின் வாழ்க்கையிலும் , புனித அன்னை மரியாளின் வாழ்விலும் வெளிப்படுகிறது என்று கூறலாம். இந்த திசையில் தான் கிருஸ்த்தவர்கள் தங்களை வழி நடத்தி செல்கிறார்கள்.[15]
துறவி அகஸ்டீன் அன்பிற்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.காமம் பேராசை என்றும் அன்புக்காடுவதர்க்காகவும் அன்பு பெறுவதற்காகவும் அவர் வாழ் நாளை கழித்ததாகவும் கூறுகிறார் துறவி அகஸ்டீன்.மேலும் , “நான் அன்பின் மீது அன்பு கொண்டிருந்தேன் .” , என்றும் கூறுகிறார்.இறுதியில் அவர் அன்பின் வலையில் தள்ளப்பட்டு கடவுளால் திரும்ப நேசிக்கப் படுகிறார்.பொறாமை, சந்தேகம், பயம், கோபம், மனஸ்த்தாபம் போன்ற துர் நோக்கங்களை கொண்ட மனிதனால் கடவுளைப்போல் முழுதாக, தூய்மையாக அன்புக்காட்ட முடியாது என்கிறார் துறவி அகஸ்டீன்."கடவுளை நேசிப்பது என்பது உனக்கு கிடைக்க வேண்டிய அமைதியை அடைவது போன்றதாகும்" என்றும் கூறுகிறார் அவர்.(துறவி அகச்டீனின் ஒப்புக்கொள்ளப்பட்ட செய்திகள)
கிருஸ்த்தவ சமைய சிந்தனையாளர்கள் கடவுளை அன்பின் ஆதாரமாகப் பார்க்கச் சொல்கிறார்கள். அந்த அன்பு மனிதரின் உறவுகளிலும் வெளிப்படும்.பெயர் பெற்ற கிருஸ்த்தவ சமைய சிந்தனையாளரான C.S. லூவிஸ்நான்கு அன்புகள் என்ற நூலை எழுதியுள்ளார்.
பெனெடிக்ட் XVI தனது முதல் சுற்றறிக்கையில் "கடவுள் அன்பு ஆவார்." என்று குறிப்பிடுகிறார். கடவுளின் வடிவில் படைக்கப்பட்ட மனிதனாலும் அன்புகாட்ட முடியும் , ஏனென்றால் கடவுள் அன்பின் உருவம். இதை கடவுளிடம் தன்னை கொடுப்பது, மற்றவரிடம் அன்பைக் காட்டுவது (agape), கடவுளின் அன்பைப்பெற்று அதனை உணர்வதன் மூலம் (eros) செய்யலாம்.அன்பு வாழ்க்கை அன்னைத் தெரேசா போன்ற துறவியரின் வாழ்க்கையிலும் , புனித அன்னை மரியாளின் வாழ்விலும் வெளிப்படுகிறது என்று கூறலாம். இந்த திசையில் தான் கிருஸ்த்தவர்கள் தங்களை வழி நடத்தி செல்கிறார்கள்.[15]
இஸ்லாமியமும் அரபும்
இஸ்லாமியத்தில் நம்பிக்கைக் கொண்டவர் உலக சகோதரத்துவத்திற்கு அன்பு உதவும் என்பதை ஒப்புக்கொள்வர்.கடவுள் தான் அன்பு என்று இஸ்லாமியத்தில் எங்கும் குறிப்பிடப் படவில்லை. அனால் அல்லாஹ்வின் 99 பெயர்களில் ஒன்றான Al-Wadud "அன்பானவர்" என்ற பொருளைக்கொண்டு சுராஹ் 11:90 மற்றும் சுராஹ் 85:௧௪ ல் குறிப்பிடப்பட்டுள்ளது.அது கடவுள் "அன்பு நிறைந்தவர்" என்றும் கூறுகிறது.இஸ்லாமியத்தை நம்புபவருக்கு இறைவனது அன்பு கிட்டும், அது எந்த அளவு என்பது அவரவர் நடவிக்கையில் உள்ளது.
Ishq , அல்லது இறையன்பு சூபிசிதின் அடிப்படைக் கோட்பாடு. அன்பின் மூலம் கடவுளின் சாராம்சத்தை இந்த உலகுக்குக் காட்டலாம் என்றோ சூபியர்கள் நம்புகிறார்கள்.கடவுள் அழகை ஆமோதிக்கிறார். ஒருவன் தன்னை அறிய அவனையே கண்ணாடியில் பார்த்துக்கொள்வதைப்போல் கடவுள் இயற்கையின் மூலம் தன்னை பார்க்கிறார்.எல்லாம் கடவுளின் உருவகமாகவே இருப்பதால் அகோரத்திலும் அழகை பாவிக்க சூபிசம் தயாரானது.அன்பின் சமயமாக சூபிசம் கருதப்படுகிறது.கடவுள் அன்பைக்காடுபவராய், அன்பை பெருபவராய், அன்புக்குரியவராய் சூபிசத்தில் கருதப்படுகிறார். அன்புக்குரியவர் என்று சூபிச கவிதைகளிலும் அனேக குறிப்புகள் வரையப்பட்டுள்ளது.அன்பின் மூலமாக மனித நேயம் தனக்குரிய தூய்மையையும், நயத்தையும் பெற முடியும் என்று சூபிசம் நம்புகிறது.கடவுள் மீது கொண்டிருக்கும் அன்பினால் சூப்பிய துறவியர் குடிப்பழக்கத்துக்கு ஆளானோர் போல் இருப்பர், ஆகவே, சூப்பிய கவிதைகளிலும், இசையிலும் நிறைய இடங்களில் பானங்கள் பற்றி வருகின்றது.
கிழக்கத்திய சமயங்கள்
புத்தமதம்
புத்த மதத்தில், Kāma என்பது புறவிதழ் சார்ந்த அன்பு.அது தன்னிச்சையுடன் செயல்படுவதால், இதனால் ஞானம்பெறுகின்ற பாதையில் தடைகள் தோன்றுகிறது.
கருணையும் தயையும் கூடிய அன்பு பிறரது துன்பத்தைக் குறைக்கிறது, இதுவே Karuṇā ஆகும்.இது அறிவுக்கு வழிவகுக்கும் ஒன்றாகக் கருதப்பட்டு, ஞானம் பெறுவதற்கு அவசியாமானது என்று அழைக்கப்படுகிறது.
Adveṣa மற்றும் mettā இறக்கத்துடன் கூடிய அன்பாகும். இந்த அன்பு வரைமுரையற்றது, மேலும் இதற்கு ஒருவன், தன்னை உடன்படுத்திக் கொள்ளவேண்டும். தன்னிச்சையுடன் இருக்கும் பிணைப்பையும், உறவையும் கொண்ட அன்பு இதிலிருந்து வேறுபட்டே இருக்கிறது.புத்த மதம் இதனை அடுத்தவர் நலனின் மீது கொண்டுள்ள அக்கறையிலான அன்பு என்றும், பிணைப்பிலிருந்து விலகுதல் என்றும் விவரிக்கிறது.
மகாயானத்தில் உள்ள போதிசத்துவ கொள்கை, ஒருவன் இவ்வுலகிற்கு மொட்சமளிக்க முதலில் தன்னிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று சுட்டுகிறது.தன்னிச்சையை துறந்து, பொதுநலத்துடன் செயல்பாடுபவரினாலே மட்டும் போதிசத்துவ கொள்கையை பின்பற்ற முடியும்.
இஸ்லாமியத்தில் நம்பிக்கைக் கொண்டவர் உலக சகோதரத்துவத்திற்கு அன்பு உதவும் என்பதை ஒப்புக்கொள்வர்.கடவுள் தான் அன்பு என்று இஸ்லாமியத்தில் எங்கும் குறிப்பிடப் படவில்லை. அனால் அல்லாஹ்வின் 99 பெயர்களில் ஒன்றான Al-Wadud "அன்பானவர்" என்ற பொருளைக்கொண்டு சுராஹ் 11:90 மற்றும் சுராஹ் 85:௧௪ ல் குறிப்பிடப்பட்டுள்ளது.அது கடவுள் "அன்பு நிறைந்தவர்" என்றும் கூறுகிறது.இஸ்லாமியத்தை நம்புபவருக்கு இறைவனது அன்பு கிட்டும், அது எந்த அளவு என்பது அவரவர் நடவிக்கையில் உள்ளது.
Ishq , அல்லது இறையன்பு சூபிசிதின் அடிப்படைக் கோட்பாடு. அன்பின் மூலம் கடவுளின் சாராம்சத்தை இந்த உலகுக்குக் காட்டலாம் என்றோ சூபியர்கள் நம்புகிறார்கள்.கடவுள் அழகை ஆமோதிக்கிறார். ஒருவன் தன்னை அறிய அவனையே கண்ணாடியில் பார்த்துக்கொள்வதைப்போல் கடவுள் இயற்கையின் மூலம் தன்னை பார்க்கிறார்.எல்லாம் கடவுளின் உருவகமாகவே இருப்பதால் அகோரத்திலும் அழகை பாவிக்க சூபிசம் தயாரானது.அன்பின் சமயமாக சூபிசம் கருதப்படுகிறது.கடவுள் அன்பைக்காடுபவராய், அன்பை பெருபவராய், அன்புக்குரியவராய் சூபிசத்தில் கருதப்படுகிறார். அன்புக்குரியவர் என்று சூபிச கவிதைகளிலும் அனேக குறிப்புகள் வரையப்பட்டுள்ளது.அன்பின் மூலமாக மனித நேயம் தனக்குரிய தூய்மையையும், நயத்தையும் பெற முடியும் என்று சூபிசம் நம்புகிறது.கடவுள் மீது கொண்டிருக்கும் அன்பினால் சூப்பிய துறவியர் குடிப்பழக்கத்துக்கு ஆளானோர் போல் இருப்பர், ஆகவே, சூப்பிய கவிதைகளிலும், இசையிலும் நிறைய இடங்களில் பானங்கள் பற்றி வருகின்றது.
கிழக்கத்திய சமயங்கள்
புத்தமதம்
புத்த மதத்தில், Kāma என்பது புறவிதழ் சார்ந்த அன்பு.அது தன்னிச்சையுடன் செயல்படுவதால், இதனால் ஞானம்பெறுகின்ற பாதையில் தடைகள் தோன்றுகிறது.
கருணையும் தயையும் கூடிய அன்பு பிறரது துன்பத்தைக் குறைக்கிறது, இதுவே Karuṇā ஆகும்.இது அறிவுக்கு வழிவகுக்கும் ஒன்றாகக் கருதப்பட்டு, ஞானம் பெறுவதற்கு அவசியாமானது என்று அழைக்கப்படுகிறது.
Adveṣa மற்றும் mettā இறக்கத்துடன் கூடிய அன்பாகும். இந்த அன்பு வரைமுரையற்றது, மேலும் இதற்கு ஒருவன், தன்னை உடன்படுத்திக் கொள்ளவேண்டும். தன்னிச்சையுடன் இருக்கும் பிணைப்பையும், உறவையும் கொண்ட அன்பு இதிலிருந்து வேறுபட்டே இருக்கிறது.புத்த மதம் இதனை அடுத்தவர் நலனின் மீது கொண்டுள்ள அக்கறையிலான அன்பு என்றும், பிணைப்பிலிருந்து விலகுதல் என்றும் விவரிக்கிறது.
மகாயானத்தில் உள்ள போதிசத்துவ கொள்கை, ஒருவன் இவ்வுலகிற்கு மொட்சமளிக்க முதலில் தன்னிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று சுட்டுகிறது.தன்னிச்சையை துறந்து, பொதுநலத்துடன் செயல்பாடுபவரினாலே மட்டும் போதிசத்துவ கொள்கையை பின்பற்ற முடியும்.
[தொகு] இந்துத்துவம்
இந்துத்துவம் காதலுக்கு ஆளுருவம் கொடுத்து அவரை காமதேவா என்று அழைக்கிறது. kāma இன்பத்தை தருகின்ற எதிர்ப்பாலரின் மீது உண்டாகும் அன்பாகும்.பல இந்துத்துவ கொள்கைக்குழுகளுக்கு இது வாழ்கையின் மூன்றாவது முடிவாக இருக்கிறது (artha ). காமதேவா ஒருக் கையில் கரும்பினால் ஆன வில்லுடனும் மற்றொருக் கையில் பூக்களினால் ஆன அம்புடனும் காட்சியளிப்பார். அவர் பெரிய கிளியியை தனது வாகனமாகக் கொண்டுள்ளார்.அவரது மனைவி ரதி தேவியுடனும், தோழன் வசந்தாவுடனும் (வசனத்த காலத்தின் கடவுள்) அவர் காட்சியளிக்கக்கூடும்.இந்தியாவில் சேர்ந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள பேலூரிலுள்ள சென்னை கேசவ கோவிலின் கதவில் காமன் மற்றும் ரதியின் கல்லால் ஆன வடிவம் உள்ளது. kāma னின் மற்றொரு பெயர் மாறா
kāma த்திலிருந்து வேறுபட்டிருக்கும், பிரேமா – அல்லது பிரேம் – உயர்ந்தக் காதலை காட்டுகிறது.மற்றவர்களின் துன்பத்தைக் குறைக்க உதவும் இரக்கத்தையும் , தயையையும் Karuna என்று அழைக்கலாம்.பக்தி எனும் சமஸ்கிருத சொல் கடவுளின் மீது கொண்டுள்ள அன்புடன் கூடிய ஈடுபாட்டைக் குறிக்கிறது.பக்தியைக் கொண்டுள்ள மனிதன் பக்தன் எனப்படுவான்.பக்தி ஒன்பது வகைப்படும் என்று இந்துத்துவ எழுத்தாளர்கள், இந்துசமய சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள் கூறியுள்ளனர்.இதனை துளசிதாசரின் பாகவத புராணத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.நாரதரால் எழுதப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிற நாரத பக்தி சூத்திரம் அன்பு 11 வகை என்று கூறுகிறது.
இந்துத்துவம் காதலுக்கு ஆளுருவம் கொடுத்து அவரை காமதேவா என்று அழைக்கிறது. kāma இன்பத்தை தருகின்ற எதிர்ப்பாலரின் மீது உண்டாகும் அன்பாகும்.பல இந்துத்துவ கொள்கைக்குழுகளுக்கு இது வாழ்கையின் மூன்றாவது முடிவாக இருக்கிறது (artha ). காமதேவா ஒருக் கையில் கரும்பினால் ஆன வில்லுடனும் மற்றொருக் கையில் பூக்களினால் ஆன அம்புடனும் காட்சியளிப்பார். அவர் பெரிய கிளியியை தனது வாகனமாகக் கொண்டுள்ளார்.அவரது மனைவி ரதி தேவியுடனும், தோழன் வசந்தாவுடனும் (வசனத்த காலத்தின் கடவுள்) அவர் காட்சியளிக்கக்கூடும்.இந்தியாவில் சேர்ந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள பேலூரிலுள்ள சென்னை கேசவ கோவிலின் கதவில் காமன் மற்றும் ரதியின் கல்லால் ஆன வடிவம் உள்ளது. kāma னின் மற்றொரு பெயர் மாறா
kāma த்திலிருந்து வேறுபட்டிருக்கும், பிரேமா – அல்லது பிரேம் – உயர்ந்தக் காதலை காட்டுகிறது.மற்றவர்களின் துன்பத்தைக் குறைக்க உதவும் இரக்கத்தையும் , தயையையும் Karuna என்று அழைக்கலாம்.பக்தி எனும் சமஸ்கிருத சொல் கடவுளின் மீது கொண்டுள்ள அன்புடன் கூடிய ஈடுபாட்டைக் குறிக்கிறது.பக்தியைக் கொண்டுள்ள மனிதன் பக்தன் எனப்படுவான்.பக்தி ஒன்பது வகைப்படும் என்று இந்துத்துவ எழுத்தாளர்கள், இந்துசமய சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள் கூறியுள்ளனர்.இதனை துளசிதாசரின் பாகவத புராணத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.நாரதரால் எழுதப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிற நாரத பக்தி சூத்திரம் அன்பு 11 வகை என்று கூறுகிறது.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» சிவாவின் அன்பு என் பெயராக ஒளிர்கிறது.... அன்பு நன்றிகள் சிவா....
» 8000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்பு கலையை வாழ்த்துவோம்...
» அன்பு சிவாவின் அன்பு பதிவுகள் 27000 வாழ்த்துவோம் வாங்கப்பா...
» அன்பு சகோதரியின் அன்பு : வைகோவுக்கு ஜெயலலிதா கடிதம்
» சிவாவின் அன்பு என் பெயராக ஒளிர்கிறது.... அன்பு நன்றிகள் சிவா....
» 8000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்பு கலையை வாழ்த்துவோம்...
» அன்பு சிவாவின் அன்பு பதிவுகள் 27000 வாழ்த்துவோம் வாங்கப்பா...
» அன்பு சகோதரியின் அன்பு : வைகோவுக்கு ஜெயலலிதா கடிதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|