புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_m10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10 
366 Posts - 49%
heezulia
மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_m10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_m10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_m10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_m10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_m10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_m10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_m10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_m10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_m10மலரே என்னை மறவாதே!! - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரே என்னை மறவாதே!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 3:32 pm

First topic message reminder :

மலரே என்னை மறவாதே!! - Page 3 41127052
உலகத்திலே
விளம்பரங்கள் எதுவுமே இல்லாமல், இயல்பாகவே பிரபல்யமாகிவரும் சொல் என்றால்
அது காதல் என்பதாகவே இருக்க வேண்டும். மக்களுக்கு காதல் மீது அவ்வளவு
காதல். காதல் என்ற உணர்வில் தான் அத்துணை விடயங்களும் நடந்தேறுகின்றன.
காதலைப் பாடியிறாத கவிஞனே இல்லை எனலாம்.
காதல் இவ்வாறு பிரபல்யமானதற்கு காரணம், அன்பு என்கின்ற அழகிய உணர்வின்
அத்திவாரமாக அது இருப்பதுதான். திரைப்படங்களின் வெற்றியின் அச்சாணியாக
காதல் என்பதே ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்படுகிறது என்றால் மிகையில்லை.
காதல் காதலிக்கப்படவே வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமேது!
காதலாவது கத்தரிக்காயாவது என்று காதலை உதறித் தள்ளுபவர்கள் கூட தம்
மனதில் காதல் கோட்டைகள் பலவற்றை கட்டிக் கொண்டிருப்பார்கள். அன்பின்
அர்த்தம் காதலோடு சேர்கையில், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்
மலர்வனங்களின் வழியே நடந்த சுகம் கொள்கிறது. உணர்வுகளைப் புரிந்து
கொள்வதாலே நாம் மன நிம்மதி கொள்ள முடியும் என நான் சொல்வேன்.

இந்தப் பதிவை வாசிக்கத் தொடங்கியிருக்கும் உங்களை, நினைவலைகள்
சுந்தரமான பள்ளிக் காலத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்கத்
தொடங்கியிருக்கும். கல்லூரிக் காலத்திற்கு அழைத்துச் சென்று
கொண்டிருக்கும். I’ve Fallen in love என்று ஆங்கிலத்தில் கூட, காதலில்
விழுந்து விட்டேன் என்றுதான் சொல்வார்கள். அப்படியானால், காதல் என்பது
விழுந்து தோற்றுப் போகும் ஓரிடமா? என்ற கேள்வி எழுகிறது. (உதய தாரகை..
உங்கட ஆராய்ச்சி இருக்கோட்டும்.. இருக்கோட்டும்.. இதெல்லாம் ஓவரா
தோனலையா???)
ரோசாவைக் கிள்ளாதே!


அது நான் விடுதியில் படித்துக் கொண்டிருந்த காலமது. ஓரிரவு. எனது
விடுதி பொறுப்பாளரின் அறிவித்தல் சத்தம் தவிர்ந்த ஏனைய எந்தச்
சத்தமுமில்லாத மயான அமைதி நிலவிய பொழுது. இடம் விடுதிக் காரியாலயத்தின்
முற்றம். அழகிய பூமரங்களின் இன்னொரு வனாந்தரம் அது (இதெல்லாம் ரொம்ப ஓவரா
தோனலையா உதய தாரகை!??).
பொறுப்பாளரின் அறிவிப்புகளை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்துக்
கொண்டிருந்த வேளை, என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த என் நண்பணொருவன்
தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ரோசா செடியின் மலரை கொய்ய முற்பட்டான்.
அந்நேரம் பொறுப்பாசிரியர் அவனை நோக்கி, “ரோசாவைக் கிள்ளாதே!” என்ற
கம்பீரக் குரலில் ஆணையிட்டார். அங்கு கூடியிருந்த மாணவர்கள் அனைவரும்
சிரித்துவிட்டோம் (இந்தச் சிரிப்பு தோன்ற அந்நிகழ்வு இடம்பெற்ற தருணம்
அப்படியாகவிருந்தது.. இருக்கோட்டும்.. இருக்கோட்டும்.. ஏதோ ஒன்ற சொல்ல
வர்ரது பின்னர் இப்படி Explanation வேற கொடுக்கிறது. தாங்க முடியல உதய
தாரகை..!). விசயத்திற்கு வருகிறேன்.
ஒருவர் ரோசா செடியொன்றை நட்டு, அதற்கு அன்பாய் நீருற்றி பராமரித்து
வந்தார். அந்த ரோசா செடி பூப்பதற்கு முன்பாக அதனை ஒரு தரம் நோட்டமிட்டார்.
அங்கே மிக சீக்கிரமாகவே பூக்கும் நிலையிலிருந்த மொட்டையும், தண்டு
வழியே பரந்து கிடந்த முட்களையும் கண்டார். “என்ன கொடுமை இது, கூரிய
முட்கள் நிறைந்த ஒரு தாவரம் எங்கே, எப்படி அழகிய பூவைத் தரப்போகிறது?”
என்று தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டார்.
தனது எண்ணத்தால் கவலை கொண்ட அவர், பூச்செடிக்கு நீருற்றாமல் விட்டுவிட்டார். பூக்கவிருந்த மொட்டு இறந்து சருகானது.
நாமும் இப்படித்தான். ஒவ்வொரு ஆத்மாவினுள்ளும் அழகிய ரோசாவொன்று
உள்ளது. அன்பான அழகிய பண்புகள் நாம் பிறக்கும் போது, எம்மோடு கூடவே
சேர்ந்தே வருகின்றது. வளரும் போது, எமது பிழைகள் முட்களாக எம்மோடு தோற்றம்
கொள்கிறது. அதிகமானோர் முட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ரோசா
மலருக்குத் தர மறந்து விடுகிறோம்.
எம்மிடமிருந்து எப்படி நல்ல விடயங்கள் வெளிப்படலாம்? என்ற சந்தேகம்
கொண்டவர்களின் நிலை பரிதாபமானதே. தம்மிடமுள்ள நல்ல விடயங்களை போசிக்காமல்
விட்டுவிடுவதால், அந்த நல்ல குணங்கள் அவர்களிடம் இருந்து பிரிந்து
விடுகிறது. தமது உள்ளார்த்தமான ஆளுமையை அறிய முடியாமலே வாழ்க்கையில்
தலைவிதியை தொலைத்து விடுகின்றனர்.
எமக்குள்ளே இருக்கும் அழகிய ரோசாப் பூவை இன்னொருவர் இனங்காட்டும்
நிலையும் உள்ளது. ஒரு மனிதனின் முட்களான விடயங்களைக் கடந்து அவனில்
ரோசாவைக் காணும் ஆற்றல் தான் நாம் ‘அவனியில்’ பெறும் உயர்ந்த அருட்கொடை என
நான் சொல்வேன்.




VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 04, 2009 5:22 pm

மகிழ்ச்சி



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 5:23 pm

meenuga wrote:ஐயோ ரூபன்..அழ வேணாம்..அழுதா அழகாய் தான் இருக்கீங்க.. பட் ஈகரை முழுக்க ஒரே வெட் ..வெள்ளம் வர போகுது ..டோன்ட் cry..please..thaanga mudiyalaippa..

என்னால் தங்க முடியல

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 04, 2009 5:25 pm

பொறாமை பொறாமை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 5:29 pm

சிரி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 04, 2009 5:30 pm

என்ன கொடுமை சார் இது



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 5:33 pm

விஜெய் முடியல உமக்கும்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக