புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
96 Posts - 49%
heezulia
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
7 Posts - 4%
prajai
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
2 Posts - 1%
cordiac
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
223 Posts - 52%
heezulia
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
16 Posts - 4%
prajai
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
5 Posts - 1%
Barushree
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள..


   
   

Page 1 of 2 1, 2  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun Apr 03, 2011 12:28 pm




நம்முடைய ஒவ்வொரு செயல்களும் நமக்கு திரும்பிவரும் நன்மை செய்யும் பட்சத்தில் நன்மையாகவும் தீமை செய்யும் பட்சத்தில் தீமையாகவும் வந்துசேரும்.

தினந்தோறும் நம்மை நாமே கேள்விகள் கேட்டுக்கொள்ளவேண்டும்.

இன்று நீ செய்ததில் எத்தனை நன்மை?
எத்தனை தீமை? யாருக்கேனும் கெடுதல் செய்தாயா?
அப்படி செய்திருந்தால் ஏன் செய்தாய்?
மனதளவில் யாருக்கும் தீங்கு நினைத்தாயா?
முகம் சுளிக்கும்படி நடந்து கொண்டாயா?
மற்றவரின் பொருளுக்கு ஆசைப்பட்டாயா?
தாய் தந்தையரின் மனம் நோகும்படி நடந்தாயா?
கண்களால் செய்த தவறென்ன?
கைகளால் செய்த தவறென்ன?
கால்களால் செய்த தவறென்ன?

இப்படி நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் போது நமக்குத்தெரியும்
நம் செய்தவைகளில் கூடுதல் சரியா? தவறா? என்று


மற்றவர்களின் குறை நிறைகளைப் பார்ப்பதைவிட்டு விட்டு நம்மை நாம் முதலில் திருத்துவோம்.
நம்மைக்கண்டு மற்றவரும் திருந்த நாம் முன்னுதாரனமாக இருப்போம்.
நமக்கு ஒருவர் கெடுதல் செய்தபோதும் அவர்களூக்காக இறைவனிடம் துஆ கேட்ப்போம், இறைவா இன்னாரின் குற்றங்களை மன்னித்து அவரையும் நல்வழிப்படுத்து என்று .. விரைவிலேயே அவரின் குணம் மாறிவிடும் நம்மைத்தேடி வந்து நன்மை புரிவார்.
நம்மை நாமே கேள்விகள் கேட்டு நம் தவறுகளை நாமே திருத்திக்கொண்டால்,
இறைவன் நம்மை பெரும் பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுவான்.

மனிதர்களே!
உங்களையும் உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த
உங்கள் இறைவனை வணங்குங்கள்
இதனால் [தண்டனையிலிருந்து]தப்பித்துக்கொள்வீர்கள்.
2:21. [அல் குர்ஆன்]..

யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்."" இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான்.

மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.""

'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ 'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!"

ஸ_ரது ஆல இம்றான் 193,

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”





அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 03, 2011 12:32 pm

ஜஸாகள்ளாஹ் கைர்

பதிவுக்கு நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 6:17 pm

மிக அருமையான எல்லோருக்குமே பயன்படும் பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் மலிக்கா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 6:43 pm

பகிர்வுக்கு நன்றி அக்கா இதுபோல் தான் நான் நடப்பேன் நன்றி அக்கா நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 6:47 pm

Manik wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா இதுபோல் தான் நான் நடப்பேன் நன்றி அக்கா நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. 154550

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 6:48 pm

நான் மட்டும் இல்லை எங்கள் வீட்டிலும் இப்படித்தான் நடந்து கொள்ளச் சொல்வேன் பிறகு என் நண்பர்களிடம் ஏன்னா

இந்த உலகத்துல எதுவுமே நிரந்தரம் இல்ல அக்கா

இருக்குற வரைக்கும் மத்தவங்களுக்கு என்ன நல்லது பன்னோம்னு யோசிக்கச் சொல்வேன்......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:48 pm

ஹாசிம் wrote:ஜஸாகள்ளாஹ் கைர்

பதிவுக்கு நன்றிகள்

எல்லாப்புகழும் எல்லாமுமாகிய இறைவன் ஒருவனுக்கே..
மிக்க நன்றி. சகோ..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:50 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான எல்லோருக்குமே பயன்படும் பகிர்வு தந்தமைக்கு அன்பு நன்றிகள் மலிக்கா....

மிகுந்த சந்தோஷம் மஞ்சுக்கா. பயன்கள்பெறவேண்டிதான் பதிவுகள் பதிக்கிறோம். அதன் பொருட்டு சிலருக்காவது பயன் கிட்டினால் அதுவே மாபெரும் மகிழ்ச்சி. மிக்க நன்றிக்கா..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 04, 2011 10:54 pm

arumai

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:58 pm

Manik wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா இதுபோல் தான் நான் நடப்பேன் நன்றி அக்கா நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. 154550
//

அப்படியா அப்படின்னா சரிதான். ஒவ்வருவரும் நம்மைநாமே கேள்விகள் கேட்டுக்கொண்டால் பிறர் நம்மை நோக்கி தவறுதலாய்கூட கேட்பதை தவிர்கலாம்.

அப்படியே தொடருங்கள் மாணிக்.. வாழ்த்துக்கள்



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக