புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
100 Posts - 49%
heezulia
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
227 Posts - 52%
heezulia
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
23 Posts - 5%
mohamed nizamudeen
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_m10நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள.. - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள..


   
   

Page 2 of 2 Previous  1, 2

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun Apr 03, 2011 12:28 pm

First topic message reminder :




நம்முடைய ஒவ்வொரு செயல்களும் நமக்கு திரும்பிவரும் நன்மை செய்யும் பட்சத்தில் நன்மையாகவும் தீமை செய்யும் பட்சத்தில் தீமையாகவும் வந்துசேரும்.

தினந்தோறும் நம்மை நாமே கேள்விகள் கேட்டுக்கொள்ளவேண்டும்.

இன்று நீ செய்ததில் எத்தனை நன்மை?
எத்தனை தீமை? யாருக்கேனும் கெடுதல் செய்தாயா?
அப்படி செய்திருந்தால் ஏன் செய்தாய்?
மனதளவில் யாருக்கும் தீங்கு நினைத்தாயா?
முகம் சுளிக்கும்படி நடந்து கொண்டாயா?
மற்றவரின் பொருளுக்கு ஆசைப்பட்டாயா?
தாய் தந்தையரின் மனம் நோகும்படி நடந்தாயா?
கண்களால் செய்த தவறென்ன?
கைகளால் செய்த தவறென்ன?
கால்களால் செய்த தவறென்ன?

இப்படி நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் போது நமக்குத்தெரியும்
நம் செய்தவைகளில் கூடுதல் சரியா? தவறா? என்று


மற்றவர்களின் குறை நிறைகளைப் பார்ப்பதைவிட்டு விட்டு நம்மை நாம் முதலில் திருத்துவோம்.
நம்மைக்கண்டு மற்றவரும் திருந்த நாம் முன்னுதாரனமாக இருப்போம்.
நமக்கு ஒருவர் கெடுதல் செய்தபோதும் அவர்களூக்காக இறைவனிடம் துஆ கேட்ப்போம், இறைவா இன்னாரின் குற்றங்களை மன்னித்து அவரையும் நல்வழிப்படுத்து என்று .. விரைவிலேயே அவரின் குணம் மாறிவிடும் நம்மைத்தேடி வந்து நன்மை புரிவார்.
நம்மை நாமே கேள்விகள் கேட்டு நம் தவறுகளை நாமே திருத்திக்கொண்டால்,
இறைவன் நம்மை பெரும் பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுவான்.

மனிதர்களே!
உங்களையும் உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த
உங்கள் இறைவனை வணங்குங்கள்
இதனால் [தண்டனையிலிருந்து]தப்பித்துக்கொள்வீர்கள்.
2:21. [அல் குர்ஆன்]..

யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்."" இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான்.

மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.""

'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ 'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!"

ஸ_ரது ஆல இம்றான் 193,

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”





அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 10:20 am

Manik wrote:நான் மட்டும் இல்லை எங்கள் வீட்டிலும் இப்படித்தான் நடந்து கொள்ளச் சொல்வேன் பிறகு என் நண்பர்களிடம் ஏன்னா

இந்த உலகத்துல எதுவுமே நிரந்தரம் இல்ல அக்கா

இருக்குற வரைக்கும் மத்தவங்களுக்கு என்ன நல்லது பன்னோம்னு யோசிக்கச் சொல்வேன்......
//

ரொம்ப நல்லபிள்ளையாகதான் இருக்கீங்க மாணிக். வாழ்க வளமுடன்..

//இந்த உலகத்துல எதுவுமே நிரந்தரம் இல்ல அக்கா//

சத்தியமான உண்மை..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 10:21 am

thendral25 wrote:arumai

நன்றி தென்றல்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக