புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
7 Posts - 64%
heezulia
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
8 Posts - 2%
prajai
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
4 Posts - 1%
mruthun
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மரணமும் காதலும் Poll_c10மரணமும் காதலும் Poll_m10மரணமும் காதலும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணமும் காதலும்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 12:19 am

இது நெஞ்சை தொடும் கவிதை..படிப்பவங்க நெஞ்சை உருக்கும் கவிதை..அன்புடன் மீனுகா

மரணமும் காதலும்
இரவின் நீளம் எல்லாம்
தனிமையோடு தான் போகிறது

ஒவ்வொரு முறையும்
உன் நினைவுகளை தொடும்போது
வண்ணத்துபூச்சி சிறகின்றி துடிக்கும்
வேதனை எனக்குள்

அறுந்துவிட்ட பட்டம்
கையில் அகபடாமலே போகிறது

என் கண்ணீரின் துளியில்
உன் இதயம் துடிக்குமானால்
நரம்புகளை கூட அருத்துவிடுகிறேன்

சொல்லாமல் வரும் மரணமும்
சத்தம் இல்லாமல் சாகடிக்கும்
காதலும் ஒன்றுதான்

இரண்டிலும் இதயத்தின்
துடிப்பு
யாருக்கும் தெரிவதில்லை

மீள முடியாத வேதனை
மறக்க முடியாத பாதைகள்
மனம் கனமாய் போகிறது

மௌனம் மட்டுமே வார்த்தை ஆனால்
புல்லாங்குழல் கூட இசையில்
கண்ணேர் சிந்தும் .........


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 12:26 am

காதலில் இன்பமும் துன்பமும்
இணைபிரியா உறவுகள்!

இன்பமடையும் பொழுது
இறுமாப்புக் கொள்ளாதெ!

துன்பம் வரும் வேளையில்
துவண்டுவிடாதே!

துணிந்து நில்,
துயரம் துவண்டுவிடும்!

காதலுக்கு மருந்து
மற்றொரு காதல்!

காதலை தேடிச் செல்லாதே!
தேடிவரும் காதலை ஏற்றுக்கொள்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 12:33 am

காதலுக்கு மருந்து
மற்றொரு காதல்!

காதலை தேடிச் செல்லாதே!
தேடிவரும் காதலை ஏற்றுக்கொள்...



ரொம்ப அருமை ஷிவா அண்ணா.. இந்த கவிதை படிக்கும் போது மனசுக்கு இதம்மா இருக்கு..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 12:36 am

மனதுக்கு இதமானது:

குழந்தையின் சிரிப்பு!
காதலனின் அரவணைப்பு!
மழைக்காலத் தூக்கம்!
மார்கழிக் குளிர்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 12:41 am

அட அட..இவளவு திறமை இருக்கா அண்ணா உங்ககிட்டே..சூப்பர் மகிழ்ச்சி

மனதுக்கு இதமானது:

குழந்தையின் சிரிப்பு!(I know)
காதலனின் அரவணைப்பு!(I don´t know)
மழைக்காலத் தூக்கம்!(I know)
மார்கழிக் குளிர்!(Iknow)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 12:47 am

திறமையென்பது வரம் அல்ல!
நாமே நமக்கிட்ட உரம்!

மூளையை தூங்கவிடாதே!
தினம் ஒன்றை புதிதாக படி, கேள்!
மூளை மலர்ச்சியடையும்!

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 04, 2009 12:49 am

ரொம்ப அருமை siva

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 12:50 am

அருமையின் பெருமையை
அறிந்தோர் மட்டுமே
ஆளலாம்
இப்பூவுலகை!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 12:52 am

சூப்பர் வரிகள்..சிந்திக்க வைக்கும் வரிகள் .. அன்பு மலர்

மூளையை தூங்கவிடாதே!
தினம் ஒன்றை புதிதாக படி, கேள்!
மூளை மலர்ச்சியடையும்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 12:56 am

meenuga wrote:அட அட..இவளவு திறமை இருக்கா அண்ணா உங்ககிட்டே..சூப்பர் மகிழ்ச்சி

மனதுக்கு இதமானது:

குழந்தையின் சிரிப்பு!(I know)
காதலனின் அரவணைப்பு!(I don´t know)
மழைக்காலத் தூக்கம்!(I know)
மார்கழிக் குளிர்!(Iknow)

இப்பிறவியை நாமே ஏற்றுக்கொண்டு இங்கு வரவில்லை! ஆனால் பிறந்தும் விட்டோம், வளர்ந்தும் விட்டோம். ஆயிரம் சுமைகள், இழப்புகள், துன்பங்கள் நம் மனதில்! ஆனால் சேற்றிலே பூக்கும் செந்தாமரைபோல அனைவர் மனதிலும் காதல்பூ பூக்கும்! இளம்வயதில் நிச்சயம் அனைவரும் அனுபவிக்க வேண்டியது காதல். பிறகு வயதானபின் வருத்தப்படுவது வீண்! வாழ்க்கை வாழ்வதற்கே, அதை இன்பமாக்கவதும், துன்பமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது! எப்பொழுதும் புன்னகையுங்கள், எதிரியும் வாழ்த்துவான்! துன்பங்கள் தூரச் செல்லும். கண்ணாடியில் உங்கள் கண்களை உற்று நோக்குங்கள், உங்களின் மனது என்னவென்று புரியும்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக