புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
7 Posts - 64%
heezulia
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
4 Posts - 1%
mruthun
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தீரா - மீரா 7 Poll_c10தீரா - மீரா 7 Poll_m10தீரா - மீரா 7 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா - மீரா 7


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Aug 01, 2011 4:00 pm



இரவு
பலருக்கு
தூக்கமாகும்!

இரவு
சிலருக்கு
கனவாகும்!

இரவு
பல நேரம்
படுக்கையாகும்!

இரவு
சில நேரம்
தொலையும் இடமாகும்!


இரவு
இனிப்பு
மழையாகும்!

இரவு
கண்ணீர்
மலையாகும்!

இரவு
நிலா
பந்தலாகும்!

இரவு
வின்மீன்
மாநாடாகும்!

இரவு
வியர்வை
துளியாகும்!

இரவு
கசங்கிய
போர்வையாகும்!

இரவு
தைக்கும்
உறவாகும்!

இரவு
நைய்ய புடைக்கும்
நினைவாகும்!

இரவு
முகம் காட்டும்
கண்ணாடியாகும்!

இரவு
யுகம் கடக்கும்
நிமிடமாகும்!


இரவு
மிதக்கும்
கப்பலாகும்!

இரவு
கலையும்
மேகமாகும்!

இரவு
வெளிச்சத்தின்
அஸ்திவாரமாகும்!

இரவு
இருட்டின்
அஸ்தியாகும்!

இரவு
நிழல்தரும்
குடையாகும்!

இரவு
நிர்வாண
உடையாகும்!

இரவு
கருப்பு
கடலாகும்!

இரவு
சிவப்பு
விழிகளாகும்!


இரவு
அழகிய
பாடமாகும்!

இரவு
இணைக்கும்
கூடமாகும்!

இரவு
நீண்ட
தேடலாகும்!

இரவு
மீளாத
ஊடலாகும்!

இரவு
கிளையில்லா
மரமாகும்!

இரவு
விலையில்லா
வரமாகும்!

இரவு
மர்மங்களின்
முடிச்சு!

இரவு
காயங்களின்
மருந்து!

இரவு
பகலுக்கு
முதுகு!

இரவு
காமத்திற்கு
மதகு!

இரவு
பிறப்புக்கு
விருந்து!

இரவு
காதலுக்கு
விந்து!

ஆனால்!
தீராவுக்கும் - மீராவுக்கும்
அப்படி அல்ல!

ஓராயிரம் குண்டூசி
ஒன்றாக உடலை
துளைப்பதாய்!

நினைவுகளின்
சாட்டைகள் சுழற்றி சுழற்றி
அடித்ததாய்!

கனவுகளின்
இடுக்கில் உணர்வுகள்
துவைத்ததாய்!

வர்ணனையின்
மடியில் கற்பனைகள்
வழிந்ததாய்!

தறியின்
நூலில் பாதியாய்
இளைத்ததாய்!

இமை கதவுகள் சாத்திய பின்பு
விழி கால்கள்
உதைத்ததாய்!

தீரா!
மீரா நினைவில்
கசிந்ததான்!


உயிரின் நடுவில்
கொதிக்கும் உலையாய்!

இமையின் திறியில்
உறக்கம் எரிந்ததாய்!

அலையின் வளைவில்
ஆடும் பூவாய்!

இரவுக் குடையில்
ஒதுங்கிய நிலவாய்!

தலையணை வலிக்க
புறண்ட உருவமாய்!

தவழ்ந்து வருகையில்
தடுமாறும் குழந்தையாய்!

உருகும் பனிக்குள்
அவிழும் நீர்துளியாய்!

மீரா!
தீரா தீண்டலில்
துவண்டிருந்தாள்!

இருவரின்
விழிகளும்
இமை உறைக்குள்
புக வில்லை!

மெளன இரவு
கசிய கசிய
மயக்கங்கள் தீரவில்லை!

மீரா!
விழிப்பிடியில்
தீரா!

தீரா!
விரல் பிடியில்
மீரா!

உறக்கம்
உளர ஆரம்பித்தது
இருவரின் பிடியில்!

வானம்
கருப்பு ஆடை உரித்து
வெளுக்க ஆரம்பித்தது!

தீரா!
மீரா!
வெளுத்த விழிகள்
சிவத்தது!

அதிகாலை
விடியலானது
தூக்கத்தையே
அணைக்கும்!


தீரா!
மீரா!
விடியலானது
ஏக்கத்தையே
அணைத்தது!

(தொடரும்....)




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 01, 2011 4:26 pm

இரவை வைத்து ஒரு கவிதை காவியம் படைத்து விட்டீர்கள் தீரா - மீரா 7 224747944 தீரா - மீரா 7 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 01, 2011 4:28 pm

அருமையிருக்கு அருமையிருக்கு



மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Aug 01, 2011 4:30 pm

ஜாஹீதாபானு wrote:இரவை வைத்து ஒரு கவிதை காவியம் படைத்து விட்டீர்கள் தீரா - மீரா 7 224747944 தீரா - மீரா 7 224747944



நன்றி ஜாஹீதாபானு நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Aug 01, 2011 4:31 pm

ரேவதி wrote: அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி ரேவதி அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 02, 2011 2:19 am

ஏக்கம் தூக்கம் கெடுத்ததோ சூப்பருங்க

ஓராயிரம் குண்டூசி
ஒன்றாக உடலை
துளைப்பதாய்!

நினைவுகளின்
சாட்டைகள் சுழற்றி சுழற்றி
அடித்ததாய்!

கனவுகளின்
இடுக்கில் உணர்வுகள்
துவைத்ததாய்!

வர்ணனையின்
மடியில் கற்பனைகள்
வழிந்ததாய்!

தறியின்
நூலில் பாதியாய்
இளைத்ததாய்!

இமை கதவுகள் சாத்திய பின்பு
விழி கால்கள்
உதைத்ததாய்!

தீரா!
மீரா நினைவில்
கசிந்ததான்!


உயிரின் நடுவில்
கொதிக்கும் உலையாய்!

இமையின் திறியில்
உறக்கம் எரிந்ததாய்!

அலையின் வளைவில்
ஆடும் பூவாய்!

இரவுக் குடையில்
ஒதுங்கிய நிலவாய்!

தலையணை வலிக்க
புறண்ட உருவமாய்!

தவழ்ந்து வருகையில்
தடுமாறும் குழந்தையாய்!

உருகும் பனிக்குள்
அவிழும் நீர்துளியாய்!



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தீரா - மீரா 7 Ila
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 02, 2011 12:39 pm

இளமாறன் wrote:ஏக்கம் தூக்கம் கெடுத்ததோ சூப்பருங்க

ஓராயிரம் குண்டூசி
ஒன்றாக உடலை
துளைப்பதாய்!

நினைவுகளின்
சாட்டைகள் சுழற்றி சுழற்றி
அடித்ததாய்!

கனவுகளின்
இடுக்கில் உணர்வுகள்
துவைத்ததாய்!

வர்ணனையின்
மடியில் கற்பனைகள்
வழிந்ததாய்!

தறியின்
நூலில் பாதியாய்
இளைத்ததாய்!

இமை கதவுகள் சாத்திய பின்பு
விழி கால்கள்
உதைத்ததாய்!

தீரா!
மீரா நினைவில்
கசிந்ததான்!


உயிரின் நடுவில்
கொதிக்கும் உலையாய்!

இமையின் திறியில்
உறக்கம் எரிந்ததாய்!

அலையின் வளைவில்
ஆடும் பூவாய்!

இரவுக் குடையில்
ஒதுங்கிய நிலவாய்!

தலையணை வலிக்க
புறண்ட உருவமாய்!

தவழ்ந்து வருகையில்
தடுமாறும் குழந்தையாய்!

உருகும் பனிக்குள்
அவிழும் நீர்துளியாய்!


நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 02, 2011 12:43 pm

ஒவ்வொரு மனிதனுக்கும் இரவின் நிலை மாறுபடும்..அதைக்கூட கவிதை நடையில் வெளிபடுத்தி விட்டீர்கள் வித்யாசன் ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தொடரட்டும் தீரா, மீராவின் காதல் பயணம்......
வாழ்த்துக்கள் கவிஞரே .....
அருமையிருக்கு அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 02, 2011 6:05 pm

உமா wrote:ஒவ்வொரு மனிதனுக்கும் இரவின் நிலை மாறுபடும்..அதைக்கூட கவிதை நடையில் வெளிபடுத்தி விட்டீர்கள் வித்யாசன் ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தொடரட்டும் தீரா, மீராவின் காதல் பயணம்......
வாழ்த்துக்கள் கவிஞரே .....
அருமையிருக்கு அருமையிருக்கு


நன்றி உமா அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக