புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
68 Posts - 53%
heezulia
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
1 Post - 1%
Shivanya
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
15 Posts - 3%
prajai
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
9 Posts - 2%
jairam
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
4 Posts - 1%
Jenila
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
4 Posts - 1%
Rutu
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மென்மையானது!....


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 04, 2011 6:40 pm

மென்மையானது!.... Rose_petals

அந்த தெரு முனை
இப்போதெல்லாம்
நெருஞ்சிமுள்ளாகிறது!
தண்ணீர் குழாய்
இப்போதெல்லாம்
வெற்றுக் குடங்களுடன்
ஏக்கப்பெருமூச்சில்
வியர்த்திருக்கிறது!
சாலையோர
முல்லைக்கொடிகள்
வீட்டின் முகப்பில்
முனுமுணுத்துக்
கொண்டிருக்கின்றன!
மாலைநேர மந்தைவெளி
மாடுகள் முட்டாமலே
மெல்ல நடக்கின்றன!
மணல்வீடு கட்டுகின்ற
மழலைக்கூட்டம்
கண்ணாமூச்சி விளையாட
காத்திருக்கின்றன!
அந்திசாயும் நேரத்தில்கூட
ஆதவனின் சுட்டெரிக்கும் வெயில்!
பொழியாது கடந்துபோகும்
வெண்மேகக் கூட்டங்கள்!
கூடு திரும்பும் பறவைகளின்
ஒலிகூட முகாரியாய் இசைக்கிறது!
ஒரு வசந்தகாலத்தின்
முற்றுப்புள்ளியாய்
தெருவெங்கும் பரவிக்கிடக்கிறது
அவள் சென்ற இறுதிவூர்வலத்தின்
உதிர்ந்த ரோஜா மலரின் இதழ்கள்!
மிதியுரும் ரோஜாக்களே
மன்னியுங்கள்...
உங்களைவிட
அவளின் ஆன்மா மென்மையானது!

....கா .ந . கல்யாணசுந்தரம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 04, 2011 7:18 pm

அன்பு மலர்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Apr 04, 2011 7:32 pm

அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 8:32 pm

adyengapaa....
ka.na kalyana sundaram.
ungal manathai vidavaa intha roja idhal menmai.

super.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Apr 04, 2011 9:03 pm

Kaa Na Kalyanasundaram wrote:மென்மையானது!.... Rose_petals

அந்த தெரு முனை
இப்போதெல்லாம்
நெருஞ்சிமுள்ளாகிறது!
தண்ணீர் குழாய்
இப்போதெல்லாம்
வெற்றுக் குடங்களுடன்
ஏக்கப்பெருமூச்சில்
வியர்த்திருக்கிறது!
சாலையோர
முல்லைக்கொடிகள்
வீட்டின் முகப்பில்
முனுமுணுத்துக்
கொண்டிருக்கின்றன!
மாலைநேர மந்தைவெளி
மாடுகள் முட்டாமலே
மெல்ல நடக்கின்றன!
மணல்வீடு கட்டுகின்ற
மழலைக்கூட்டம்
கண்ணாமூச்சி விளையாட
காத்திருக்கின்றன!
அந்திசாயும் நேரத்தில்கூட
ஆதவனின் சுட்டெரிக்கும் வெயில்!
பொழியாது கடந்துபோகும்
வெண்மேகக் கூட்டங்கள்!
கூடு திரும்பும் பறவைகளின்
ஒலிகூட முகாரியாய் இசைக்கிறது!
ஒரு வசந்தகாலத்தின்
முற்றுப்புள்ளியாய்
தெருவெங்கும் பரவிக்கிடக்கிறது
அவள் சென்ற இறுதிவூர்வலத்தின்
உதிர்ந்த ரோஜா மலரின் இதழ்கள்!
மிதியுரும் ரோஜாக்களே
மன்னியுங்கள்...
உங்களைவிட
அவளின் ஆன்மா மென்மையானது!

....கா .ந . கல்யாணசுந்தரம்
நல்ல கவிதை..அய்யா.. மென்மையானது!.... 2825183110 மென்மையானது!.... 2825183110 மென்மையானது!.... 2825183110 மென்மையானது!.... 154550 மென்மையானது!.... 154550 மென்மையானது!.... 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மென்மையானது!.... Friendshipcomment54மென்மையானது!.... 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:58 pm

ஹப்ப்பா வரிகளின் மென்மை....
உங்கள் மனதின் மென்மை....
உங்கள் மனதுக்கினியவிளின் இனிமை
கவிதையின் சிறப்பே இந்த வரிகள் உரைக்கும் இனியவளின் அமைதியான குணம் என்பதை அறிய முடிகிறது


அன்பு வாழ்த்துக்கள் ஐயா அற்புதமான வரிகளுக்கு.... அருமையிருக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மென்மையானது!.... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 04, 2011 10:09 pm

//தெருவெங்கும் பரவிக்கிடக்கிறது
அவள் சென்ற இறுதிவூர்வலத்தின்
உதிர்ந்த ரோஜா மலரின் இதழ்கள்!
மிதியுரும் ரோஜாக்களே
மன்னியுங்கள்...
உங்களைவிட
அவளின் ஆன்மா மென்மையானது!//

மெனமை என்றதும் அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதரடிக்கு நெருஞ்சி என்று திருவள்ளுவர் கூறுவது நினைவுக்கு வருகிறது.. இதமாக.. சுகமாக..மென்மையாக...அழகான கவிதை கல்யாண் அவர்களே.



மென்மையானது!.... Aமென்மையானது!.... Aமென்மையானது!.... Tமென்மையானது!.... Hமென்மையானது!.... Iமென்மையானது!.... Rமென்மையானது!.... Aமென்மையானது!.... Empty
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Apr 04, 2011 10:14 pm

மென்மையான அவளின் ஆன்மாவைபோல்
உங்களின் வரிகளிளும் மென்மை மிதக்கிறது.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 04, 2011 10:21 pm

அருமையான கவிதை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 05, 2011 12:21 am

எந்த கவிதை வாசித்தாலும் வாசித்ததும் நம்மை ஒரு சில நிமிடங்கள் ஸ்தம்பிக்க வைக்க வேண்டும்... அந்த கவிதைதான் மிகவும் உயரிய கவிதை என்று சொல்லவேண்டும்...

இது மிகவும் உயரிய கவிதை ஐயா... வேறென்ன சொல்ல...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக