புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:32

» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:35

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 17:36

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun 9 Jun 2024 - 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 20:57

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun 9 Jun 2024 - 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
21 Posts - 62%
heezulia
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
11 Posts - 32%
cordiac
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
1 Post - 3%
Geethmuru
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
148 Posts - 55%
heezulia
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
9 Posts - 3%
prajai
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
2 Posts - 1%
cordiac
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
1 Post - 0%
Geethmuru
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
மென்மையானது!.... Poll_c10மென்மையானது!.... Poll_m10மென்மையானது!.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மென்மையானது!....


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon 4 Apr 2011 - 20:10

மென்மையானது!.... Rose_petals

அந்த தெரு முனை
இப்போதெல்லாம்
நெருஞ்சிமுள்ளாகிறது!
தண்ணீர் குழாய்
இப்போதெல்லாம்
வெற்றுக் குடங்களுடன்
ஏக்கப்பெருமூச்சில்
வியர்த்திருக்கிறது!
சாலையோர
முல்லைக்கொடிகள்
வீட்டின் முகப்பில்
முனுமுணுத்துக்
கொண்டிருக்கின்றன!
மாலைநேர மந்தைவெளி
மாடுகள் முட்டாமலே
மெல்ல நடக்கின்றன!
மணல்வீடு கட்டுகின்ற
மழலைக்கூட்டம்
கண்ணாமூச்சி விளையாட
காத்திருக்கின்றன!
அந்திசாயும் நேரத்தில்கூட
ஆதவனின் சுட்டெரிக்கும் வெயில்!
பொழியாது கடந்துபோகும்
வெண்மேகக் கூட்டங்கள்!
கூடு திரும்பும் பறவைகளின்
ஒலிகூட முகாரியாய் இசைக்கிறது!
ஒரு வசந்தகாலத்தின்
முற்றுப்புள்ளியாய்
தெருவெங்கும் பரவிக்கிடக்கிறது
அவள் சென்ற இறுதிவூர்வலத்தின்
உதிர்ந்த ரோஜா மலரின் இதழ்கள்!
மிதியுரும் ரோஜாக்களே
மன்னியுங்கள்...
உங்களைவிட
அவளின் ஆன்மா மென்மையானது!

....கா .ந . கல்யாணசுந்தரம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon 4 Apr 2011 - 20:48

அன்பு மலர்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon 4 Apr 2011 - 21:02

அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon 4 Apr 2011 - 22:02

adyengapaa....
ka.na kalyana sundaram.
ungal manathai vidavaa intha roja idhal menmai.

super.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon 4 Apr 2011 - 22:33

Kaa Na Kalyanasundaram wrote:மென்மையானது!.... Rose_petals

அந்த தெரு முனை
இப்போதெல்லாம்
நெருஞ்சிமுள்ளாகிறது!
தண்ணீர் குழாய்
இப்போதெல்லாம்
வெற்றுக் குடங்களுடன்
ஏக்கப்பெருமூச்சில்
வியர்த்திருக்கிறது!
சாலையோர
முல்லைக்கொடிகள்
வீட்டின் முகப்பில்
முனுமுணுத்துக்
கொண்டிருக்கின்றன!
மாலைநேர மந்தைவெளி
மாடுகள் முட்டாமலே
மெல்ல நடக்கின்றன!
மணல்வீடு கட்டுகின்ற
மழலைக்கூட்டம்
கண்ணாமூச்சி விளையாட
காத்திருக்கின்றன!
அந்திசாயும் நேரத்தில்கூட
ஆதவனின் சுட்டெரிக்கும் வெயில்!
பொழியாது கடந்துபோகும்
வெண்மேகக் கூட்டங்கள்!
கூடு திரும்பும் பறவைகளின்
ஒலிகூட முகாரியாய் இசைக்கிறது!
ஒரு வசந்தகாலத்தின்
முற்றுப்புள்ளியாய்
தெருவெங்கும் பரவிக்கிடக்கிறது
அவள் சென்ற இறுதிவூர்வலத்தின்
உதிர்ந்த ரோஜா மலரின் இதழ்கள்!
மிதியுரும் ரோஜாக்களே
மன்னியுங்கள்...
உங்களைவிட
அவளின் ஆன்மா மென்மையானது!

....கா .ந . கல்யாணசுந்தரம்
நல்ல கவிதை..அய்யா.. மென்மையானது!.... 2825183110 மென்மையானது!.... 2825183110 மென்மையானது!.... 2825183110 மென்மையானது!.... 154550 மென்மையானது!.... 154550 மென்மையானது!.... 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மென்மையானது!.... Friendshipcomment54மென்மையானது!.... 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 4 Apr 2011 - 23:28

ஹப்ப்பா வரிகளின் மென்மை....
உங்கள் மனதின் மென்மை....
உங்கள் மனதுக்கினியவிளின் இனிமை
கவிதையின் சிறப்பே இந்த வரிகள் உரைக்கும் இனியவளின் அமைதியான குணம் என்பதை அறிய முடிகிறது


அன்பு வாழ்த்துக்கள் ஐயா அற்புதமான வரிகளுக்கு.... அருமையிருக்கு



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மென்மையானது!.... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 4 Apr 2011 - 23:39

//தெருவெங்கும் பரவிக்கிடக்கிறது
அவள் சென்ற இறுதிவூர்வலத்தின்
உதிர்ந்த ரோஜா மலரின் இதழ்கள்!
மிதியுரும் ரோஜாக்களே
மன்னியுங்கள்...
உங்களைவிட
அவளின் ஆன்மா மென்மையானது!//

மெனமை என்றதும் அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதரடிக்கு நெருஞ்சி என்று திருவள்ளுவர் கூறுவது நினைவுக்கு வருகிறது.. இதமாக.. சுகமாக..மென்மையாக...அழகான கவிதை கல்யாண் அவர்களே.



மென்மையானது!.... Aமென்மையானது!.... Aமென்மையானது!.... Tமென்மையானது!.... Hமென்மையானது!.... Iமென்மையானது!.... Rமென்மையானது!.... Aமென்மையானது!.... Empty
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon 4 Apr 2011 - 23:44

மென்மையான அவளின் ஆன்மாவைபோல்
உங்களின் வரிகளிளும் மென்மை மிதக்கிறது.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon 4 Apr 2011 - 23:51

அருமையான கவிதை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue 5 Apr 2011 - 1:51

எந்த கவிதை வாசித்தாலும் வாசித்ததும் நம்மை ஒரு சில நிமிடங்கள் ஸ்தம்பிக்க வைக்க வேண்டும்... அந்த கவிதைதான் மிகவும் உயரிய கவிதை என்று சொல்லவேண்டும்...

இது மிகவும் உயரிய கவிதை ஐயா... வேறென்ன சொல்ல...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக