புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐயா தமிழ் வின் இணையத்துக்கு ஒரு திறந்த மடல் !
Page 1 of 1 •
- இந்துபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011
ஐயா தமிழ்வின் இணையத்தளத்தில் புதன்கிழமை, 30 மார்ச் 2011 வெளியான மலேசியாவில் நெருக்கடிக்குள்ளாகும் இலங்கைத் தமிழ் அகதிகள் என்னும் தலைப்பிலான செய்தி தொடர்பாக சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன். மலேசியாவில் 2007 ம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய நாடுகள் சபையில் அகதியாக பதிந்து வேலைகளுக்கும் போக அனுமதி இல்லாத நிலையில், ஏதாவது ஒரு தரப்பால் 10 மலேசிய ரிங்கிட் என்றாலும் 2 வேளை சாப்பாட்டுக்காக கிடைக்காதா என்று ஏக்கத்தோடு உள்ள அகதிகளில் நானும் ஒருவன். இங்கே எனக்கும் என் போன்ற அகதிகள் வட்டத்திலும் எழுந்த சில கேள்விகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
1 . எனக்கோ ஏனைய அகதிகளுக்கோ தெரிந்து 2007 தொடக்கம் ஐக்கிய நாடுகள் சபையால் இதுவரைக்கும் ஒரு சதம் கூட வழங்கப்படவில்லை, ஆனால் உங்கள் இணையத்தளத்தில் 93 அமெரிக்க டொலர்கள் மாதாந்தம் வழங்கப்பட்டு வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ( உங்கள் செய்தியில் உண்மை இருப்பின் இத்தொகை மாதத்தில் எப்பகுதியில், எங்கு வைத்து வழங்கப்படுகிறது என்பதை உங்கள் இணையம் மூலமாகவே பகிரங்கமாக அறியத்தர முடியுமா? இப்படியான பணம் கிடைக்குமாயின் ஓரளவேனும் நாம் மலேசியாவில் உள்ள சாய் பாபா ஆசிரமத்திலும் ஏனைய அன்னதான மடங்களிலும் பிச்சைக்காரர்கள் போல் கால் கடுக்க நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.)
2 . நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகளுக்கான அமைச்சகத்தின் பங்களிப்புடன் உருவாக்கம் பெற்ற Sri Lankan Tamil Refugees Organization Malaysia இத் தொண்டு நிறுவனம் அகதிகளுக்கான உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்து உள்ளீர்கள், (இப்படியான உதவி வழங்கும் விடயமோ இப்படியான ஒரு அமைப்பு இயங்கும் விடயமோ 4 வருடங்களாக மலேசிய அகதியாக வாழும் எனக்கோ கிட்டத்தட்ட 3500 அகதிகளில் அநேகமானவர்களுக்கோ நிச்சயமாக தெரியாது,
தெரியாது என்பதைவிட உதவிகள் வழங்கப்படவில்லை என்பதே உண்மை , அப்படி வழங்கப்பட்டாலும் இப்படியான உதவி வழங்கும் விடயம் அகதிகள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டதா அல்லது இன்னும் புலி வேஷம் போடும் உங்களுக்கு மட்டும் தேவையான 10 பேரை அழைத்து வழங்கியபின் பெரும் எடுப்புடன் எல்லோருக்கும் உதவி வழங்குவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறதா? என்ன உதவிகள் எங்கு வைத்து வழங்கப்பட்டது/ வழங்கப்படுகிறது என்பதை பகிரங்கமாக உங்கள் இணையம் மூலம் அறிந்துகொள்ள முடியுமா?
3. Sri Lankan Tamil Refugees Organization Malaysia எனும் அமைப்பின் செயற்திட்டங்களை பார்வையிட்டதோடு அகதிகளோடு கலந்துரையாடல்களையும் நடாத்தியுள்ளனர் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ( இக்கலந்துரையாடல் அகதிகளுடன் நடத்தப்பட்டது எனில் நானும் ஓர் அகதி என்றவகையில் இதுவரை இதுபற்றி அறியவில்லை இச்சந்திப்பும் 3500 அகதிகள் இருக்கையில் உங்களுக்கு மட்டும் முக்கியமாக படும் 10 அல்லது 15 பேருடன் மட்டுமே நடத்தப்பட்டதா ?
ஐயா இவ்விடயம் தொடர்பான தங்களின் இணையம் மூலமான பகிரங்கமான பதிலை எதிர் பார்க்கிறேன், இக்கடிதம் தங்களில் பிழை கண்டுபிடிக்கும் நோக்கத்துடனோ வேறு எந்த நோக்கத்துடனோ எழுதப்படவில்லை, நானும் எந்த வழியிலும் உதவிகள் கிடைக்கப்பெறாத ஓர் அகதி என்பதானால் தங்களால் கூறப்பட்ட இவ்விடயங்கள் உண்மை எனில் இவ்வுதவிகளை நானும் பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கத்துடனேயே எழுதப்படுகிறது.
இப்படிக்கு உண்மையுடன்
மலேசிய அகதி.
1 . எனக்கோ ஏனைய அகதிகளுக்கோ தெரிந்து 2007 தொடக்கம் ஐக்கிய நாடுகள் சபையால் இதுவரைக்கும் ஒரு சதம் கூட வழங்கப்படவில்லை, ஆனால் உங்கள் இணையத்தளத்தில் 93 அமெரிக்க டொலர்கள் மாதாந்தம் வழங்கப்பட்டு வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ( உங்கள் செய்தியில் உண்மை இருப்பின் இத்தொகை மாதத்தில் எப்பகுதியில், எங்கு வைத்து வழங்கப்படுகிறது என்பதை உங்கள் இணையம் மூலமாகவே பகிரங்கமாக அறியத்தர முடியுமா? இப்படியான பணம் கிடைக்குமாயின் ஓரளவேனும் நாம் மலேசியாவில் உள்ள சாய் பாபா ஆசிரமத்திலும் ஏனைய அன்னதான மடங்களிலும் பிச்சைக்காரர்கள் போல் கால் கடுக்க நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.)
2 . நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகளுக்கான அமைச்சகத்தின் பங்களிப்புடன் உருவாக்கம் பெற்ற Sri Lankan Tamil Refugees Organization Malaysia இத் தொண்டு நிறுவனம் அகதிகளுக்கான உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்து உள்ளீர்கள், (இப்படியான உதவி வழங்கும் விடயமோ இப்படியான ஒரு அமைப்பு இயங்கும் விடயமோ 4 வருடங்களாக மலேசிய அகதியாக வாழும் எனக்கோ கிட்டத்தட்ட 3500 அகதிகளில் அநேகமானவர்களுக்கோ நிச்சயமாக தெரியாது,
தெரியாது என்பதைவிட உதவிகள் வழங்கப்படவில்லை என்பதே உண்மை , அப்படி வழங்கப்பட்டாலும் இப்படியான உதவி வழங்கும் விடயம் அகதிகள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டதா அல்லது இன்னும் புலி வேஷம் போடும் உங்களுக்கு மட்டும் தேவையான 10 பேரை அழைத்து வழங்கியபின் பெரும் எடுப்புடன் எல்லோருக்கும் உதவி வழங்குவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறதா? என்ன உதவிகள் எங்கு வைத்து வழங்கப்பட்டது/ வழங்கப்படுகிறது என்பதை பகிரங்கமாக உங்கள் இணையம் மூலம் அறிந்துகொள்ள முடியுமா?
3. Sri Lankan Tamil Refugees Organization Malaysia எனும் அமைப்பின் செயற்திட்டங்களை பார்வையிட்டதோடு அகதிகளோடு கலந்துரையாடல்களையும் நடாத்தியுள்ளனர் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ( இக்கலந்துரையாடல் அகதிகளுடன் நடத்தப்பட்டது எனில் நானும் ஓர் அகதி என்றவகையில் இதுவரை இதுபற்றி அறியவில்லை இச்சந்திப்பும் 3500 அகதிகள் இருக்கையில் உங்களுக்கு மட்டும் முக்கியமாக படும் 10 அல்லது 15 பேருடன் மட்டுமே நடத்தப்பட்டதா ?
ஐயா இவ்விடயம் தொடர்பான தங்களின் இணையம் மூலமான பகிரங்கமான பதிலை எதிர் பார்க்கிறேன், இக்கடிதம் தங்களில் பிழை கண்டுபிடிக்கும் நோக்கத்துடனோ வேறு எந்த நோக்கத்துடனோ எழுதப்படவில்லை, நானும் எந்த வழியிலும் உதவிகள் கிடைக்கப்பெறாத ஓர் அகதி என்பதானால் தங்களால் கூறப்பட்ட இவ்விடயங்கள் உண்மை எனில் இவ்வுதவிகளை நானும் பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கத்துடனேயே எழுதப்படுகிறது.
இப்படிக்கு உண்மையுடன்
மலேசிய அகதி.
மிகவும் வேதனையான தகவலாக உள்ளது! எந்த உதவியும் வழங்கப்படாமல் எதற்காக இவ்வளவு உதவிகள் வழங்கியுள்ளதாக பொய்ச் செய்திகள் வெளியாகியது. ஒருவேளை எங்களிடம் இவ்வளவு அகதிகள் உள்ளார்கள் என்று கணக்குக் காட்டி ஒருவரே அனைத்தையும் அபகரித்துக் கொண்ட அவலம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்!
எது எவ்வாறு இருப்பினும், இந்த செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனம் இவரின் கேள்விக்கு நிச்சயம் பதில் கூறியே ஆகவேண்டும்.
மேலும் இம்மடலை எழுதிய அன்பு சகோதரருக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது:
மலேசியாவில் வேலை வாய்ப்பில்லை என்பது முழுக்க முழுக்கப் பொய்யான தகவல். எந்த வேலையையும் செய்யத் தயாராக இருந்தால் நிறைய வேலைகள் காத்திருக்கிறது. இன்னும் பல லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் தேவை உள்ளது என அரசே அறிவித்துள்ளது. ஒரு கார் கழுவும் இடத்தில் வேலை செய்தாலும் ஒரு நாளைக்கு RM25 சம்பாதிக்கலாம்.
வேலை இல்லை என்று கூறுவதைவிட வேலை செய்ய மனமில்லை என்பது சாலப் பொருந்தும்.
எது எவ்வாறு இருப்பினும், இந்த செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனம் இவரின் கேள்விக்கு நிச்சயம் பதில் கூறியே ஆகவேண்டும்.
மேலும் இம்மடலை எழுதிய அன்பு சகோதரருக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது:
மலேசியாவில் வேலை வாய்ப்பில்லை என்பது முழுக்க முழுக்கப் பொய்யான தகவல். எந்த வேலையையும் செய்யத் தயாராக இருந்தால் நிறைய வேலைகள் காத்திருக்கிறது. இன்னும் பல லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் தேவை உள்ளது என அரசே அறிவித்துள்ளது. ஒரு கார் கழுவும் இடத்தில் வேலை செய்தாலும் ஒரு நாளைக்கு RM25 சம்பாதிக்கலாம்.
வேலை இல்லை என்று கூறுவதைவிட வேலை செய்ய மனமில்லை என்பது சாலப் பொருந்தும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|