புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_m10பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசும்பால் சைவமா அல்லது அசைவமா?


   
   
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Sat Apr 02, 2011 1:24 pm



பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.




மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 1:29 pm

ஹப்பா ஒரு பிரச்சனைக்கு தீர்வு இன்று எனக்கு கிடைத்தது....

ஏன்னா ஒவ்வொரு வியாழனும் உண்ணாவிரதம் இருப்பதால் உடல்நலம் முடியாமல் போகிறது என்று வெறும் பால் மட்டும் குடிக்கலாம் என்று குடிச்சிக்கிட்டு இருந்தபோது எங்க ஆபிசில் ஒரு முஸ்லிம் ஸ்டாஃப் ஒருவர் சொன்னார் பால் ரத்தத்தில் உற்பத்தி ஆவது அதை குடிப்பது விரதத்துக்கே பங்கம் என்று. நான் பயந்து அதுவும் குடிக்காமல் இருந்தேன்.... இப்ப இந்த பதிவின் மூலம் நல்ல தீர்வு கிடைத்தது....

அன்பு நன்றிகள் ராபின்ஹுட் அருமையான பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பசும்பால் சைவமா அல்லது அசைவமா? 47
gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Sat Apr 02, 2011 1:35 pm

ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான்
அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.

அப்படினா முட்டையும் சைவம்தானே
கோழியை துன்பப்படுத்தாமல் தானே அதனை பெறுகிறோம்....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 02, 2011 1:39 pm

முட்டையிலிருந்து இன்னொரு உயிர் வெளிவருகிறது! ஆனால் பாலிலிருந்து வருவதில்லை!



பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Sat Apr 02, 2011 1:42 pm

எந்த உயிரையும் கொல்லாமல் கிடைப்பது சைவம். கரெக்ட் தானே ? ஆனால் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று அறிஞர்கள் கூறுகிறார்களே. எடுத்துக்காட்டு தொட்டாச்சிணுங்கி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 02, 2011 1:46 pm

gnanammm wrote:எந்த உயிரையும் கொல்லாமல் கிடைப்பது சைவம். கரெக்ட் தானே ? ஆனால் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று அறிஞர்கள் கூறுகிறார்களே. எடுத்துக்காட்டு தொட்டாச்சிணுங்கி

பாறைகளும்தான் வளர்கின்றன! மாடும் பால் தருகிறது! தாயும் நமக்குப் பால் தருகிறாள். இவற்றிலிருந்து எது நல்லது எது கெட்டது என அறியத்தான் நமக்கு ஆறாவது அறிவும் உள்ளது!



பசும்பால் சைவமா அல்லது அசைவமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 1:50 pm

சிவா wrote:முட்டையிலிருந்து இன்னொரு உயிர் வெளிவருகிறது! ஆனால் பாலிலிருந்து வருவதில்லை!

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பசும்பால் சைவமா அல்லது அசைவமா? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 1:55 pm

சிவா wrote:
gnanammm wrote:எந்த உயிரையும் கொல்லாமல் கிடைப்பது சைவம். கரெக்ட் தானே ? ஆனால் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று அறிஞர்கள் கூறுகிறார்களே. எடுத்துக்காட்டு தொட்டாச்சிணுங்கி

பாறைகளும்தான் வளர்கின்றன! மாடும் பால் தருகிறது! தாயும் நமக்குப் பால் தருகிறாள். இவற்றிலிருந்து எது நல்லது எது கெட்டது என அறியத்தான் நமக்கு ஆறாவது அறிவும் உள்ளது!

சரியான வார்த்தை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பசும்பால் சைவமா அல்லது அசைவமா? 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Apr 02, 2011 2:07 pm

நல்ல தகவல் நன்றி...


மஞ்சுபாஷிணி வியாழக் கிழமை உண்ணாவிரதம் இருப்பதாக சொல்லி இருக்காங்க... நம்ம கிட்ட விருந்தும் மருந்தும் மூணு நாள் அப்படின்னு ஒரு பழமொழி இருக்குங்க... வழக்கத்தில சொல்லுறது பெரும்பாலும் என்னன்னா, உபசரிப்பு குறுகிய காலத்துக்குதான்னு சுட்டி காட்டுறதுக்கு இத சொல்லுவாங்க. ஆனா, இந்த பழமொழி என்ன சொல்லுதுன்னு பாத்தீங்கன்னா, குளிர்ந்த நாட்களான திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகள் விருந்து
படைப்பதற்கும், ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய வெப்ப நாட்கள் மருந்து உட்கொள்வதற்கும் சரியான நாட்கள். அந்த நாட்களில உணவைக் கொறச்சி கூட சாப்பிடலாம். அதான் இந்த மூணு நாட்கள் விரதம் இருக்க தேர்ந்தெடுப்பாங்க. சனிக்கிழமைய நீராடுவதற்கு தேர்ந்தெடுத்தாங்க. அதான் விருந்து மூணு நாள், மருந்து மூணு நாள்...

"சனி நீராடு" அப்படிங்கறதுக்கு சனி ஒரு குளிர்ந்த கிரகம்... அதனால் குளிர்ந்த நீரில் நீராடணும் அப்படினும் சொல்லுவாங்க...

எல்லாம் சரி.... நீங்க எப்படி? எங்க ஊர் அரசியல்வாதிகள் போல காலையிலெ நாலு இட்லி, இரண்டு வடை சாப்பிட்டிட்டு ஒரு அரை மணி நேரம் மட்டும் உண்ணாவிரதம் இருப்பீங்களா?





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக