புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
77 Posts - 36%
i6appar
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
2 Posts - 1%
prajai
சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_m10சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 02, 2011 12:56 pm

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழபுரம் கிராமத்தில் விக்கிரபாண்டீசுவரர் கோவில் உள்ளது. இங்கு லிங்க வடிவில் அருள்பாலிக்கும் சிவன் நாகாபரணத்தை குடையாக தாங்கியுள்ளார். சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது இந்த கோவில்.

தல வரலாறு

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களின் கட்டுப்பாட்டில் இந்த ஊர் இருந்ததாக கூறுகிறார்கள். இந்த நிலையில் பாண்டிய மன்னருக்கும், சோழ மன்னனுக்கும் இடையே ஏற்பட்ட போரில், சோழ மன்னனின் கண் பார்வை பாதிக்கப்பட்டது.

சிறந்த சிவ பக்தனான சோழ மன்னன், இறைவனை மனமுருக வேண்டி தனக்கு கண்பார்வை தந்து அருளும்படி வேண்டினான். இறைவனும் சோழமன்னனின் இறை பக்தியை கண்டு மெச்சி அவனுக்கு கண்பார்வை கொடுத்து அருளினார்.

கண்பார்வை பெற்ற சோழ மன்னன் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோவில் கட்ட முடிவு செய்தான். அதன் தொடர்ச்சியாக ஒரு கோவிலை பெரிய அளவில் புதுப்பித்து கட்டினான். அதுதான் சோழபுரம் விக்கிரபாண்டீசுவரர் கோவில்.

ஆரம்பத்தில், இந்த கோவில் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். அதனால் இங்குள்ள இறைவன் `விக்கிர பாண்டீசுவர்' என அழைக்கப்படுகிறார். அதன் பிறகே சோழ மன்னர்களின் ஆளுகைக்கு இப்பகுதி உட்பட்டது என்றும் சொல்கிறார்கள்.

சோழபுரம் பகுதியில் வெளிநாட்டு நாணயங்கள் தவிர தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் நாணயங்களும் புதையலாக கிடைத்துள்ளன. முதலாம் ராஜராஜனின் செப்புக் காசுகள் சோழபுரம் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்துள்ளன. மேலும் பாண்டிய, நாயக்க மன்னர்களின் கால நாணயங்களும் கிடைத்துள்ளன.

இந்த கோவிலில் கால பைரவர், விநாயகர், சண்டிகேசுவரர், பிள்ளை சித்தர், நடராஜர் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.

திருவண்ணாமலை சிவன் கோவிலில் உள்ள லிங்கத்தின் மத்தியில் காணப்படும் அம்புகுறி இங்குள்ள சிவலிங்கத்தின் நடுவிலும் இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

இங்கு இறைவனுடன் வீற்றிருக்கும் அம்மன் குழல்வாய் மொழி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவற்றை இந்த அம்மன் அருளுகிறார்.

அமைவிடம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் சோழபுரம் அமைந்துள்ளது. இங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் சென்றால் விக்கிரபாண்டீசுவரர் கோவிலை சென்றடையலாம்.



சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 1:34 pm

இந்த கோயிலை பற்றிய அரிய தகவல்களை உங்க பகிர்வின் மூலமாக தான் அறிய முடிந்தது சிவா.....

கண்டிப்பாக தரிசிக்கவேண்டிய கோயில்.....ஜீவசமாதி உள்ளதா இக்கோயிலில் சிவா?

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சோழ மன்னனுக்கு கண்பார்வை அருளிய ஈசன் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக