புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது குறுங்கவிதைகள் - சதீஷ் - Page 2 Poll_c10எனது குறுங்கவிதைகள் - சதீஷ் - Page 2 Poll_m10எனது குறுங்கவிதைகள் - சதீஷ் - Page 2 Poll_c10 
6 Posts - 60%
heezulia
எனது குறுங்கவிதைகள் - சதீஷ் - Page 2 Poll_c10எனது குறுங்கவிதைகள் - சதீஷ் - Page 2 Poll_m10எனது குறுங்கவிதைகள் - சதீஷ் - Page 2 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
எனது குறுங்கவிதைகள் - சதீஷ் - Page 2 Poll_c10எனது குறுங்கவிதைகள் - சதீஷ் - Page 2 Poll_m10எனது குறுங்கவிதைகள் - சதீஷ் - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது குறுங்கவிதைகள் - சதீஷ்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

amazysathish
amazysathish
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Postamazysathish Fri Mar 25, 2011 5:58 pm

First topic message reminder :

தாமதத்திற்கு

சமாதானமாக..

"பூக்கூடை" வேணும்
காதலிக்கு..

" புன்னகை" போதும்
தோழிக்கு..


amazysathish
amazysathish
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Postamazysathish Fri Apr 01, 2011 10:20 pm

மறந்து விடு" என்றவள்..,
திரும்ப வந்தாள்
"திருமணம்"
மறக்காமல்
வந்து விடு என்று..!!


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 01, 2011 10:22 pm

உனக்காக தோற்றுபோவதிலும்
ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது

amazysathish
amazysathish
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Postamazysathish Fri Apr 01, 2011 10:22 pm

நீ.......
"தேவதையாய்" வளர்ந்தும்
என்ன புண்ணியம்..?
முத்தமென்றதும்
கஞ்சத்தனம்..!!
*********************
உன்
"அழகு பறவைகளை"
எப்படி சிறை பிடித்தாய்
இந்த
சிறு தாவணியில்..?


amazysathish
amazysathish
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Postamazysathish Fri Apr 01, 2011 10:24 pm

இரண்டு மருத்துவர்கள்...
வந்தார்கள்..
பார்த்தார்கள்...
சென்றார்கள்..
கண்டு பிடிக்க முடியுமா
"காதல் சுகநோயை..?"
**************************



amazysathish
amazysathish
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Postamazysathish Fri Apr 01, 2011 10:25 pm

குறும்செய்தி வராத போது
குறும்பி...
உன் நினைவு வராத நேரம்
என்ற அர்த்தம் அல்ல...?!

அதேபோல் குறும்செய்தியாக
"கவிதை" வந்தால்..
உன் நினைவு
"ராவண சிநேகம்"
போல பத்து மடங்கு பெருகி விட்டதென்று
அர்த்தம்...!!


amazysathish
amazysathish
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Postamazysathish Fri Apr 01, 2011 10:26 pm

உன் பிரிவோ...
என்னை
மூச்சடைக்க செய்கிறது...
உன் நினைவு மட்டுமே
ஆக்சிஜென்
வழங்குகிறது..!!

amazysathish
amazysathish
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Postamazysathish Fri Apr 01, 2011 10:27 pm

காதல்
தோற்று போன என்னிடம்...
"காதல் கடிதம்"
எழுத கேட்கிறார்கள் நண்பர்கள்..?!

விதவையிடம்..
"சில்மிஷம்" செய்யும்
இந்த பொல்லாத ஆண் வர்க்கம் போல..!

amazysathish
amazysathish
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Postamazysathish Fri Apr 01, 2011 10:29 pm

அணைக்காமல் போனான் சிகரெட்டை..
பொறுக்காமல் பெய்தது
மழை.
********************************
மூன்று எஸ் எம் எஸ்...,
இரண்டு காபி...ஒரு சினிமா...
முடிந்தது காதல்..!


amazysathish
amazysathish
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Postamazysathish Fri Apr 01, 2011 10:30 pm

இணைய தேடுதலில்
கவிதை என்றதும்
"கண்ணதாசன்" பெயர் வந்தது..
இதய மாற்று சிகிச்சை என்றதும்
இதயமற்ற மருத்துவமனைகளின்
பெயர்கள் வந்தது..!!


amazysathish
amazysathish
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 27/02/2011

Postamazysathish Fri Apr 01, 2011 10:31 pm

அவசரமாய் பிற...அவசரமாய் ஓடு..
அவசரமாய் ஆசைபடு...அவசரமாய் பெறு..
அவசரமாய் செத்து போ..!!
********************************
மரணமும்...மருத்துவமனையும்....
கொடுக்கிறது பல சிந்தனையை...
உணவும்...பால்
உணர்ச்சியும்
மழுங்க செய்கிறது சீரான சிந்தனையை.!!


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக