புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
7 Posts - 64%
heezulia
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
4 Posts - 1%
mruthun
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
என் மதம் மன்மதம்  Poll_c10என் மதம் மன்மதம்  Poll_m10என் மதம் மன்மதம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மதம் மன்மதம்


   
   
gnanammm
gnanammm
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 21/01/2010
http://mailtognanam@yahoo.com

Postgnanammm Sun Apr 10, 2011 4:30 pm

என் மதம் மன்மதம்

பூப்பறியாத பருவத்தே
பொது மகளாகப் போனவள் நான் ;
யாப்பறியாத கவிதை என்னை
யார்யார் யாரோ வாசித்தார்கள்!

எல்லாச் சாதியும் தீண்டுகிற
எச்சில் சாதி என் சாதி !
எல்லா மதமும் கலக்கின்ற
`என் மதம் மன்மதம்` இன்பமதம் !

இனிப்புக் கடை நான் தசைப்பிண்டம்
எத்தனைப் பேர்க்கு திண்பண்டம்
குனிந்து வருகிற நீதிபதி
குற்ற வாலியும் அடுத்தபடி ;

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி
அத்தனை பேரும் என் கட்சி


தத்துவ ஞானிகள் மத்தியிலே
` தசையாவ தனம் ` புரிகின்றேன் !
உத்தம புத்திரர் பலபேர்க்கு
` ஒரு நாள் பத்தினி ` ஆகின்றேன்

மேடையில் பெண்ணறம் பேசியபின்
மேதையும் என்னைத் தொட்டனைப்பான்!
ஆடைகள் கட்ட நேரமின்றி

ஆண்களை மாற்றி கட்டுகிறேன்!

கூவம் நதிதான் தினந்தோரம்
குளித்த பிறகு அழுக்காவேன்!
பாவம் தீர்க்க நாள்தோறும்
பத்துக் காசுக் கற்பூரம்!

உப்பு விலை தான் கற்பு விலை
உலை வைக்கத்தான் இந்த நிலை !
தப்புத் தான்விட முடியவில்லை!

தருமம் சோறு போடவில்லை !



~ இந்தியன் ~

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 9:20 pm

இந்த கட்டுரையின் தலைப்பை பார்த்து சற்று கோபத்தோடே படித்தேன் ஆனால் மிக சிறந்த முறையில் எழுபட்ட கவிதை வித்தியாசமான வாசிப்பனுபவம் தந்தது நண்பா நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 10:18 pm

மிக வேதனையான வரிகள்.....

அருமையான பகிர்வு ஞானம்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் மதம் மன்மதம்  47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 10:22 pm

gnanammm wrote:என் மதம் மன்மதம்
..................................

உப்பு விலை தான் கற்பு விலை
உலை வைக்கத்தான் இந்த நிலை !
தப்புத் தான் விட முடியவில்லை!

தருமம் சோறு போடவில்லை !



~ இந்தியன் ~

அருமை வரிகள் நண்பா! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு ஊரில், ஒரு பெண் தடம் மாறி வாழ்கிறாள் என்றால், அந்த ஊரில், பல ஆண்கள் பெண் பித்தனாக இருக்கிறார்கள் என்றும்,
பல பெண்கள் 'சரியில்லை' என்பது தான் உண்மை. ஆனால் பழி மட்டும் "அவள்" ஒருத்தியையே சேர்கிறது!!

இதில் என்ன கொடுமை என்றால், அவள் நடத்தை சரியில்லாதவள் என்று முதலில் சொல்வது, அவளிடம் 'சென்று' வருபவர்கள் தான்!!

"....................
அவள் அழகாக இருந்ததால்
எந்தப் பெண்களுக்கும்
அவளை
வீட்டு வேலைக்கு
வைத்துக் கொள்ளத் தோன்றவில்லை!

ஆனால்
அதே அழகு
பல ஆண்களுக்கு
சில வேளைகளில்
அவளை
'வைத்துக்' கொள்ளத் தூண்டியது!!"


"அந்தப்பார்வை"



என் மதம் மன்மதம்  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun May 08, 2011 10:46 pm

gnanammm wrote:என் மதம் மன்மதம்

பூப்பறியாத பருவத்தே
பொது மகளாகப் போனவள் நான் ;
யாப்பறியாத கவிதை என்னை
யார்யார் யாரோ வாசித்தார்கள்!

எல்லாச் சாதியும் தீண்டுகிற
எச்சில் சாதி என் சாதி !
எல்லா மதமும் கலக்கின்ற
`என் மதம் மன்மதம்` இன்பமதம் !

இனிப்புக் கடை நான் தசைப்பிண்டம்
எத்தனைப் பேர்க்கு திண்பண்டம்
குனிந்து வருகிற நீதிபதி
குற்ற வாலியும் அடுத்தபடி ;

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி
அத்தனை பேரும் என் கட்சி


தத்துவ ஞானிகள் மத்தியிலே
` தசையாவ தனம் ` புரிகின்றேன் !
உத்தம புத்திரர் பலபேர்க்கு
` ஒரு நாள் பத்தினி ` ஆகின்றேன்

மேடையில் பெண்ணறம் பேசியபின்
மேதையும் என்னைத் தொட்டனைப்பான்!
ஆடைகள் கட்ட நேரமின்றி

ஆண்களை மாற்றி கட்டுகிறேன்!

கூவம் நதிதான் தினந்தோரம்
குளித்த பிறகு அழுக்காவேன்!
பாவம் தீர்க்க நாள்தோறும்
பத்துக் காசுக் கற்பூரம்!

உப்பு விலை தான் கற்பு விலை
உலை வைக்கத்தான் இந்த நிலை !
தப்புத் தான்விட முடியவில்லை!

தருமம் சோறு போடவில்லை !



~ இந்தியன் ~
மிகைபடுத்தாமல் அழகாக கவிதை..
அவளின் எண்ணத்தின் வெளிப்பாடு சமுதாயத்தை சாட்டையால் அடிக்கிறது....
என் மதம் மன்மதம்  154550 என் மதம் மன்மதம்  154550 என் மதம் மன்மதம்  154550 என் மதம் மன்மதம்  678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் மதம் மன்மதம்  Friendshipcomment54என் மதம் மன்மதம்  00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 11:14 pm

தலைப்பைப் பார்த்தவுடன் இது என்ன விஷமம் என்று வந்து பார்த்தபோது இது விஷமம் அல்ல ஏக்க்ம் நிறைந்த விஷயம் என்று அறிந்தேன்.

ஒவ்வொரு வரிகளுமே மனிதத்தின் மேல் அடிக்கப்பட்ட சிலுவை ஆணிகளாய் சம்மட்டி அடியாக விழுவதைப் பாராட்டுகிறேன்..

எழுதிய இந்தியனை சந்தித்து கைக்குலுக்க விரும்புகிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 09, 2011 12:43 am

ஒரு வேசியின் வாழ்வையும் புலம்பலையும் கவிதை வடிவில் அளித்த உங்களுக்கு பாராட்டுக்கள்
ஆடைகள் கட்ட நேரமின்றி

ஆண்களை மாற்றி கட்டுகிறேன்!

கூவம் நதிதான் தினந்தோரம்
குளித்த பிறகு அழுக்காவேன்!
இந்த வரிகள் மிகவும் பாதிக்க வைப்பவை!
தருமம் சோறு போடவில்லை !
இதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். சோறு இல்லையென்றால் வேலை தேடலாம் வழியே இல்லாத பட்சத்தில் பிச்சையும் எடுக்கலாம் என்பது என் கருத்து.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 09, 2011 7:15 am

சிறப்பான கவிதை. நண்பர்களின் பின்னூட்டங்களும் அருமை.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 09, 2011 10:26 am

நல்ல கவிதை ஞானம்.வேசியாக யாரும் பிறப்பதில்லை,உருவாக்கபடுகிறார்கள்.




என் மதம் மன்மதம்  Uஎன் மதம் மன்மதம்  Dஎன் மதம் மன்மதம்  Aஎன் மதம் மன்மதம்  Yஎன் மதம் மன்மதம்  Aஎன் மதம் மன்மதம்  Sஎன் மதம் மன்மதம்  Uஎன் மதம் மன்மதம்  Dஎன் மதம் மன்மதம்  Hஎன் மதம் மன்மதம்  A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக