புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
19 Posts - 50%
heezulia
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
1 Post - 3%
Guna.D
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
10 Posts - 2%
prajai
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
9 Posts - 2%
jairam
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மதம் கொள்ளாதீர் Poll_c10மதம் கொள்ளாதீர் Poll_m10மதம் கொள்ளாதீர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதம் கொள்ளாதீர்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Fri Apr 02, 2010 7:18 pm

மதம் கொள்ளாதீர் World_Religion
இந்து சமயம்
பல்வேறு பிரிவுகளைக் கொண்ட ஒரு மதமாக இருந்தாலும், மெய்ப்பொருளைக் காணும்
ஒரு பொதுத் தேடலால் ஒன்று பட்டு இருக்கிறது. இது ஒரு வாழ்க்கைமுறை; சமயப்
பற்றுக்களின் கூட்டுறவாக இது விளங்குகிறது. உள்ளூர் மதப்பிரிவுகள்,
தெய்வங்கள், தேவதைகள், மக்கள் இடையே நிலவிய பல்வேறு நம்பிக்கைகள்
வழிபாட்டு முறைகள் எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டு வளர்ந்தது இந்து
சமயம்.

இந்துக்களின் வாழ்க்கை சிந்தனைகளில் பெருமளவு தாக்கம் ஏற்படுத்துபவை
ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு நூல்கள். பிரபஞ்சத்தில் இயங்கும் பல்வேறு
சக்திகளை, குறிப்பாக மனித இயல்பை பிரதிபலிக்கும் கடவுள்கள், தேவதைகளைச்
சுற்றி இந்தப் புராணங்கள் உள்ளன. படைப்புக் கடவுளான பிரம்மா, காக்கும்
கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவன் ஆகிய மும்மூர்த்திகள் இந்து
சமயத்தின் முக்கிய கடவுளாகத் திகழ்கின்றனர்.

இஸ்லாம் என்றால், இறைவனிடம் சரணடைதல் என்று பொருள். ஏகத்துவத்தைப் போற்றும்
இஸ்லாம், கடவுள் ஒருவரே என்ற நம்பிக்கை கொண்டது. தோழமை, மக்களிடையே
சமத்துவம், சாதிகள் அற்ற சமுதாயம், இந்த சமுதாயத்தின் முக்கிய அம்சங்கள்.
நபிகள் பாரம்பரியத்தில் இறுதி நபியாக முகமது நபி (ஸல்) அவர்கள்
போற்றப்படுகிறார். திருக்குர் ஆன் முஸ்லிம்களின் புனித நூல்.

கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான தாமஸ் டிடிமஸ் கி.பி.50 ஆம் ஆண்டு
வாக்கில் மலபார் கரைக்கு வந்ததாக கூறப்படுகிறது. தென்னிதியாவில் ஏழு
தேவாலயங்களை அவர் அமைத்தார். அங்கு பண்டைய தேவாலைய மரபுகள் இன்றும்
பேணிக்காக்கப்படுகின்றன. 16 -ம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவுக்கு வந்த
இயேசுசபை சமயப் பணியாளரான புனிதர் பிரான்சிஸ் சேவியர், இங்கு ரோமன்
கத்தோலிக்க சமயப் பிரிவு வளர பெரும் பணி புரிந்தவர்.

சிஷ்யா எனப்படும் சீடன் என்ற பொருள்படும் சொல்லில் இருந்தே 'சீக்' என்ற
சொல் பிறந்தது. பல்வேறு கோட்பாடுகளைக் கொண்ட ஏகத்துவத்தைப் போற்றும்
சீக்கிய சமயம், இந்து சமயத்தில் இருந்து கிளைத்தது. சீக்கிய மதத்தை நிறுவிய
குருநானக், இந்துக்களாலும், முஸ்லீம்களாலும் போற்றப்படுகிறார். ஆதி
கிரந்தம் அல்லது கிரந்த சாகிப் என்னும் புனித நூலில், குருநானக், அவரைப்
பின் பற்றி வந்த மற்ற ஒன்பது குருக்களின் போதனைகள் பொதிந்து உள்ளன.


சமணம் மிகவும் பழமையான சமயம். சமண
சமயத்தை நிறுவிய வர்த்தமான மகாவீரர் கி.மு.599-ம் ஆண்டு பிறந்தார்.
நன்னம்பிக்கை, நல்ல ஞானம், நல்லொழுக்கம், பிரம்மச்சரியம் ஆகியவற்றை
முக்திக்கு வழி என்று சமணர்கள் நம்பினார்கள். ஆன்மாவைப் போற்றி வாழும்
நிலையே முக்திக்கு வழி என்பார்கள். சின்னஞ்சிறிய நுண்ணுயிரைக் கூட
அழிக்காமல் கவனமாக இருப்பார்கள், சமணர்கள்.

கி.மு.ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய சமயம் பவுத்தம். மகாவீரரைப் போல கவுதம
புத்தரும் துறவு மேற்கொண்டு, தீமைகள் அனைத்திற்கும் ஆசையே அடிப்படை
என்பதைக் கண்டறிந்தார். ஞானம் பெறுவது மூலமே ஆசையை அறுக்க முடியும் என்பதை
அவர் உணர்ந்தார். அந்த காலத்தில் நிலவிய சமயத்திற்கு எதிராக, புத்தர்
புரட்சி செய்தார். இந்தியாவில் தோன்றிய பவுத்தம், உலகின் மற்ற
பகுதிகளுக்கும் பரவியது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 02, 2010 7:27 pm

அனைத்து மதத்தை பற்றியும் இரத்தின சுருக்கமாக தந்தமைக்கு நன்றி.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 02, 2010 7:34 pm

அருமையான கட்டுரை!



தீதும் நன்றும் பிறர் தர வாரா மதம் கொள்ளாதீர் 154550
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 02, 2010 7:37 pm

மதம் கொள்ளாதீர் 677196 மதம் கொள்ளாதீர் 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 7:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்



மதம் கொள்ளாதீர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Apr 02, 2010 8:56 pm

அனைத்து மதத்தை பற்றியும் இரத்தின சுருக்கமாக தந்தமைக்கு நன்றி.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக