புதிய பதிவுகள்
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
37 Posts - 38%
heezulia
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
30 Posts - 31%
Dr.S.Soundarapandian
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
16 Posts - 16%
Rathinavelu
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
4 Posts - 4%
Guna.D
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 1%
mruthun
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
17 Posts - 7%
mohamed nizamudeen
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
3 Posts - 1%
manikavi
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
2 Posts - 1%
mruthun
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_m10நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Mar 31, 2011 1:06 pm

நூல் : கண்ணின் மணி நீயெனக்கு


நூல் ஆசிரியர் : கவிஞர்அகில்editor www.tamilauthors.com


நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி



நாவலின் தலைப்பே கவித்துவமான நாவலைப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது. நூலாசிரியர் கவிஞர் அகில் ஈழத்தமிழர், தற்போது கனடாவில் வசித்து வருபவர். இவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என எழுதி முத்திரை பதிக்கும் எழுத்தாளர். உலக அளவில் நடந்த சிறுகதைப் போட்டிகள் பலவற்றில் பரிசுகள் வென்றவர். உலகில் உள்ள எழுத்தாளர்கள், கவிஞர்களை ஆவணப்படுத்தும் ஒப்பற்ற பணியினை இணையத்தின் மூலம் செய்து வரும் கடின உழைப்பாளி.



கதையினைப் படிக்கும்போது ஈழத்தமிழர்கள் நம்முடன் பேசுவது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றது. நாவல் ஆசிரியர் ஈழத்தமிழர் என்பதால் ஈழத்தமிழர்கள் கதைக்கும் மொழியிலேயே நாவலைப் பதிவு செய்து இருப்பது கூடுதல் சிறப்பு. படைப்பாளியின் வெற்றியினைப் பறைசாற்றும் விதமாக உள்ளது. நல்ல நடை நாவலின் மனித உணர்வுகளை, தாய் - மகன் பாசம், தந்தை – மகன் பாசம் படம் பிடித்துக் காட்டுகின்றார்.



கதை என்ற பெயரில் கண்டதைக் கதைக்கும் காலத்தில், கதைக்கு எது தேவையோ அதைமட்டும் எழுதி வெற்றி பெற்றுள்ளார். நூலாசிரியர் கவிஞர் என்பதால் கவித்துவமான சில வசனங்கள் உள்ளது. வாசகனையும் ஷவரில் குளிக்க வைத்துவிடுகிறார்.



'ஷவரைத் திறந்த போது நீர் சில்லென்று இருந்தது. ஒரு பூக்கூடை நிறைய பூக்கள் நிரப்பிக் கொட்டியது போல இதமாக நீர்த்துளிகள் வந்து விழுந்தன' என்று நீரை பூக்களோடு ஒப்பிட்டு ரசிக்க வைக்கின்றார்.



அன்று ஈழத்தில் தமிழ் இளைஞர்கள் அங்கு வாழ வழி இல்லை என்ற சூழ்நிலையை, வலியை தானே உணர்ந்த காரணத்தால் நாவலில் பல இடங்களில் அந்தக் கருத்தை வலியுறுத்தி உள்ளார். ஆனால் இன்று ஈழத்தில் இளைஞர்கள் மட்டுமல்ல எல்லா வயதினரும் தமிழர்கள் வாழ முடியாத நிலை வந்ததை எண்ணும்போது மனசு வலிக்கிறது. ஈழப்படுகொலைகள் நினைவிற்கு வருகின்றது.



புலம்பெயர்ந்து சென்ற மகன் நோய்வாய்ப்பட்ட தந்தையைப் பார்க்க வந்ததும், தந்தையின் நோய் தீர்ந்தது. நோய் தீர்க்கும் மருந்தாக மகன் உள்ளான் என்ற பாசப்பதிவு மிக நன்று. நூலின் அட்டைப்படத்தில் தாய், சேய் மற்றும் சுனாமி அலை, ஆதவன் என ஓவியம் நன்றாக உள்ளது. அட்டைப் படத்தைப் பார்த்த உடனேயே நூலை வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. நல்ல வடிவான வடிவமைப்பிற்குப் பாராட்டுக்கள்.



இலங்கையின் ஊர் பெயர்களைக் கூட மறக்காமல் பதிவு செய்துள்ளார். 'பம்பலப்பிட்டி' என்ற சொல்லைப் படித்தவுடன் இலங்கை வானொலி அறிவிப்பாளர், இனிய குரலுக்குச் சொந்தக்காரரான திரு. அப்துல் ஹமீது உச்சரிப்பில் அந்த ஊர்ப்பெயர் கேட்ட நினைவு நினைவிற்கு வந்தது. நாவல் மண்வாசனையோடு உள்ளது. இலங்கைக்கே வாசகனை அழைத்துச் செல்கின்றது நாவல்.



'அவன் கனடாவுக்குப் புறப்பட்ட சமயம் குட்டிக்குட்டி குடிசைகளாக இருந்த வீடுகள் எல்லாம் விண்ணை முட்டும் பிளாட்டுக்களாக மாறியிருந்தன' என்று அன்றைய இலங்கையை நாவலில் குறிப்பிடுகின்றார். இதனைப் படித்தவுடன் இன்றைய நிலையான 'விண்ணை முட்டும் பிளாட்டுக்கள் எல்லாம் தரைமட்டமாக்கப்பட்டு சிங்களமாகி வரும் வேதனை நினைவிற்கு வந்தது. ஏதோ சராசரி நாவல் போல இதனைப் படிக்க முடியவில்லை. கண்முன்னே பாத்திரங்களைக் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நாவல் ஆசிரியர். வாசிக்கும் போதே வாசகன் மனத்திற்குள் இன்றைய அவல நிலையின் ஒப்பீடு வருவதை தடுக்க முடியவில்லை.



தமிங்கலம் பேசுவதில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும், மிகக் குறைந்த அளவில் ஆங்கிலச் சொற்கள் ஈழத்தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை அறியும் வண்ணம் ஒருசில இடங்களில் ஆங்கிலச் சொற்கள் வருகின்றன. கதை மிக இயல்பாகச் செல்கின்றது. தேவையற்ற ஜோடனைகள் எதுவுமில்லை.



பொதுவாக காதலை திரைப்படத்தில், கதையில் ரசிப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் தனது பிள்ளைகள் காதலிப்பதை பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவதே இல்லை. அதனை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்.



'இந்தாப் பார் நீயும் இது மாதிரி காதல் கத்தரிக்காய் அது இது என்று ஏதாவது இழுத்துக்கொண்டு வந்தியோ அடுத்த நிமிஷம் நான் உயிரோட இருக்கமாட்டன்' என்று எச்சரிக்கிறார் தாய். இந்த வசனத்தைப் படித்தவுடன் என் தாய் என் நினைவிற்கு வந்தார்கள். இதுதான் படைப்பாளியின் வெற்றி.



கணவன் மனைவி உறவை, மனைவியின் உடல்நலத்தின் மீது கணவன் கொள்ளவேண்டிய அக்கறையை, அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். நாவல் முழுவதும் நல்ல பல செய்திகளை, வாழ்வியல் கருத்துக்களை போதனை என்ற முறையில் சொல்லாமல் பாத்திரங்களின் வழி போகிற போக்கில் பதிவு செய்துள்ளார். ஒரு நல்ல நாவல் படித்த திருப்தி வருகின்றது. இயந்திரமயமான உலகில் மனிதனும் இயந்திரமாக மாறி வருகிறான். கலாம் கனவு காணுங்கள் என்றார். இன்று இனிய கனவு காணக்கூட நேரம் வாய்ப்பதில்லை என்பதை கவிதையின் மூலம் உணர்த்துகின்றார். ஈழத்தை மட்டுமல்ல கனடாவையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார். பணங்களைவிட மனங்களை நேசியுங்கள் என்ற கருப்பொருளை நாவலாக்கி வாசகர்களுக்கு நல்விருந்து படைத்துள்ள கவிஞர் அகில் தொடர்ந்து எழுதி முத்திரை பதிக்க வாழ்த்துகின்றேன்.




--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com


eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi



இறந்த பின்னும்

இயற்கையை ரசிக்க


ண் தானம் செய்வோம் !!!!!

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Mar 31, 2011 4:40 pm

அருமையான விமர்சனம். நூலின் தலைப்பும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் கவிதைபடைத்தவருக்கு கவிஞர் அவர்களுக்கு.
பாராட்டுக்கள் கவிதை நூலை விமர்சித்த கவிஞர் அவர்களுக்கு..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Mar 31, 2011 7:48 pm

mikka nandri

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக