புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மண்ணுக்கல்ல பெண் குழந்தை !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jun 23, 2014 10:42 pm

மண்ணுக்கல்ல பெண் குழந்தை !

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

9.சிந்தாமணி தெரு ,ஐயப்பன் கணபதி அடுக்ககம் ,செந்தில் நகர், திருமுல்லைவாயில் ,சென்னை . 600062. விலை ரூபாய் 45.

இந்த நூல் 3 வருடங்களுக்கு முன்பு சென்னை சென்ற போது இனிய நண்பர் கவிஞர் வசீகரன் கொடுத்து அனுப்பினார்கள் .விமர்சனம் எழுதலாம் என்று எடுத்துப் படித்த போது இன்ப அதிர்ச்சி .இந்த நூலை எனக்கு காணிக்கை ஆக்கி இருந்தார்கள் நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்கள் .நூல் காணிக்கை ஆக்கும் அளவிற்கு நான் பெரியவன் அல்ல சிறியவன்தான் .இருந்தபோதும் அன்பில் மிகுதியால் காணிக்கை ஆக்கி உள்ளார்கள் . நன்றி . எனக்கு காணிக்கையான முதல் நூல் இது .தாமதமான பதிவிற்கு மன்னிக்க வேண்டுகிறேன் .

" ஹைக்கூப் பூக்களாய் தன் இதயத்தை அலங்கரித்து வரும் சகோதரர் இரா .இரவி அவர்களுக்கு ." என்று எழுதி உள்ளார்கள் .

ஹைக்கூ கவிதை எழுதுவது ஒரு வகை நுட்பம் .அதையும் தாண்டிய நுட்பம் லிமரைக்கூ கவிதை எழுதுவது .மூன்று வரிகளில் முதல் வரியின் இறுதி எழுத்தும் மூன்றாவது வரியின் இறுதி எழுத்தும் ஒன்றி வருதல் .இறுதி எழுத்து ஒன்றி வரும் இயைபு நயம் நல்குவது லிமரைக்கூ.

மனிதநேயமற்ற பெண் சிசுக் கொலையை மையக் கருவாகக் கொண்டு மிகச் சிறப்பாக லிமரைக்கூ.வடித்துள்ளார்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்களுக்கு இந்த நூல் 29 வது நூல். தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி .பல்வேறு இதழ்களில் எழுதி வரும் உழைப்பாளி .

பாவலர் மணிமேகலை குப்புசாமி ,முனைவர் சு .மணி இருவரின் அணிந்துரை மிக நன்று .பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்களின் பதிப்புரையும் மிக நன்று .

பெண்களின் பிறப்பு விகிதம் வருடா வருடம் குறைந்து வருகின்றது. இதற்கு மூல காரணம் பெண் சிசுக் கொலைதான் .இந்தக் குறைவு இயற்கை அல்ல செயற்கை .மனிதநேய மாண்பாளர்கள் அனைவரும் உரக்கக் குரல் கொடுத்து பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறையாமல் காக்க வேண்டும் . அவசர அவசியமாகும் .

பிறந்த பெண் குழந்தையின் வாயில் நெல் போட்டுக் கொள்ளும் அவலம் இன்றும் நடைபெற்று வருவது இழுக்கு .அதனை உணர்த்தும் லிமரைக்கூ .

உணவாகி வாழ வைக்கும் நெல்
உனது உயிரையே பறிக்க பயன்படுத்துகிறாய்
நியாயமா இது சொல் !

மனிதநேயமற்ற மிருகத்தனமான செயலை கண்டிக்கும் அல்ல அல்ல மிருகங்கள் கூட தன் குட்டியைக் கொல்வது இல்லை . எனவே மிருகத்திற்கும் கீழான செயல் செய்வோர் மனிதர்களா ? மறுபரிசீலனை செய்ய வேண்டும் .

குழந்தை என்பது புனிதம்
பெற்ற குழந்தையைக் கொல்வதா - ஐயோ
எங்கே செல்கிறது மனிதம் !
.
பெண் குழந்தையை செலவு என்றும் துன்பம் என்றும் மூட நம்பிக்கைக்கு முடிவு கட்டுவோம் .

பெண் என்றால் பாரம்
கருத்தை மாற்றுதல் அதி அவசியம்
பெண்தானே புவிக்கு ஆதாரம் !

அயல் நாட்டில் பிறந்து, இந்திய நாட்டில் சிறந்து, உலகப் புகழ் நோபல் பரிசு வென்ற அன்னை தெரசாவின் பெயரை தன் பெயரில் வைத்து இருப்பதால் ,நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்கள் அன்புள்ளத்துடன் லிமரைக்கூ வடித்துள்ளார்கள். பாராட்டுக்கள்

பெண் குழந்தைகள் பாசம் மிக்கவர்கள் .நேசம் மிக்கவர்கள் .அறிவு மிக்கவர்கள் .ஆற்றல் மிக்கவர்கள் .மனித சமுதாயம் இதனை உணர்ந்திட வேண்டும் .

பெண் ஒரு தேன்கூடு
இதனை அறியாமல் நீ உடன்
அனுப்பி வைக்கிறாய் சுடுகாடு !

ஆணாதிக்க சிந்தனை அகற்றப்பட வேண்டும் .பெண்ணிய சிந்தனை விதைக்கப்பட வேண்டும் .பெண்ணை சக மனுசியாக மதிக்க வேண்டும் .அவளுக்கும் மனசு உள்ளது . அவள் கருத்துக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் .

பெண் ஒரு குல விளக்கு
பெண்ணால் கஷ்டம் நஷ்டம் என்ற
மூட நம்பிக்கையை உடன் விலக்கு !

படைப்பாளிகள் அனைவருமே பெண் சிசுக் கொலைக்கு எதிராக படைப்புகள் படைக்க வேண்டும் எண்டு வலியுறுத்தும் விதமான லிமரைக்கூ .

பெண்சிசுக் கொலை என்பது மடமை
இதை மாற்றிட பாடுபடுதல் ஒவ்வொரு
எழுத்தாளனின் தலையாய கடமை !

பிறந்த பெண் குழந்தை எந்தத் தவறும் செய்யவில்லை .ஆனால் அதற்கு தண்டனை தருவது முறையோ ? இது தகுமோ ? என்பதை உணர்த்தும் லிமரைக்கூ .

பெண் செய்தது என்ன பழி ?
பிறந்த உடன் சமுதாயம் அவளுக்கு
ஏன் காண்பிக்கிறது குழி ?

அறிவியல் வளர்ச்சியை மனித சமுதாயம் ஆக்க வழிகளுக்கு மட்டுமே பயன்படுத்து வேண்டும் .அறிவியல் வளர்ச்சியை அழிவுக்குப் பயன்படுத்துவது மடமை .இன்று கருவில் இருப்பது ஆணா ? பெண்ணா ? என்பதை அறிந்து பெண் என்று தெரிந்ததும் கருவிலேயே கதை முடிக்கும் அவலம் நகரங்களில் நடந்து வருகின்றது .அந்த அவலத்தையும் சாடி உள்ளார் .

கள்ளிப்பாலும் நெல்லும் உயிர் குடிக்கும்
பிறப்பதற்கு முன்பே ஸ்கேன் கருவி
பெண் குழைந்தையின் உயிர் முடிக்கும் !

சொல் விளையாட்டு விளையாடி லிமரைக்கூ .வடித்துள்ளார். தாய்மை உள்ளத்தையும் படம் பிடித்துக் காட்டி உள்ளார் .

பாட இயலாது தாலாட்டு
தாய்மனம் சோர்ந்து துவண்டு
இசைக்கிறது துயர் பாட்டு !

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்களுக்கு பாராட்டுக்கள் .ஓய்வின்றி தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி இன்னும் இன்னும் படைக்க வாழ்த்துக்கள் .


.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 23, 2014 11:05 pm

கவிதைகள் அனைத்தும் அருமை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jun 24, 2014 8:03 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக