புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
14 Posts - 64%
heezulia
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
2 Posts - 9%
prajai
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
1 Post - 5%
வேல்முருகன் காசி
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
140 Posts - 42%
ayyasamy ram
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
8 Posts - 2%
prajai
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_m10ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 30, 2011 12:18 am

கணவன் ஆத்திரத்திலோ, உணர்ச்சி வேகத்திலோ பிறருடன் அனாவசிய வம்புக்குக் கிளம்பினால், மனைவி அவனுக்கு இதமாக எடுத்துச் சொல்லி, அவன் கோபத்தைத் தடுக்க வேண்டும்.

மாறாக, அவன் தவறு செய்ய அனுமதித்துவிட்டு, துன்பம் நேர்கையில் அவனோடு சேர்ந்து துயரப்படுவதில் பயனில்லை. "செய்தக்க அல்ல செயக்கெடும்' என்பதுபோலவே "செய்தக்க செய்யாமையாயினும் கெடும்' அல்லவா?

இதற்கு ராமாயணத்திலேயே பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

ஸ்ரீராமபிரான் தண்டகாரண்யத்துக்குப் போனபோது ஸுதீஷர் முதலிய மகரிஷிகள் அவரைக் கண்டார்கள். தாங்கள் அரக்கர்களால் படும் துன்பங்களை அவரிடம் கூறி, அவர்களைத் தண்டிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். ஸ்ரீராமரும் அவ்வாறே அரக்கர்களை அழிப்பதாக வாக்களித்தார்.

பின்னர் சீதாபிராட்டி, இதைத் தவறு என்று கருதி, அன்போடும் இதமாகவும் சில வார்த்தைகளை ஸ்ரீராமபிரானுக்குச் சொன்னாள்.

"உலகத்தில் மூன்று விதமான பாவங்கள் ஏற்படுவது உண்டு. அவை: 1. பொய் வார்த்தை, 2. பிறர் மனைவியைக் கவர்வது. 3. பகைமையில்லாதவரிடம் கொள்ளும் கோபமும், அதனால் ஏற்படும் நாசமும். தங்களுக்குப் பொய் என்பதே நாவில் வந்ததில்லை. பிற பெண்களைத் தாங்கள் இச்சிப்பதேயில்லை. ஆனாலும், மூன்றாவது தோஷம், ஒரு வித தீங்கும் நமக்குச் செய்யாதவர்களைக் கொல்வது. இதை நீங்கள் புரிவது நியாயமில்லை'.

"ஒரு மகரிஷி செய்த கடும் தவத்தைக் கெடுக்க, கூர்மையான கத்தி ஒன்றை தேவேந்திரன் அவரருகில் கொண்டு வந்து வைத்துவிட்டான். தியானம் முடிந்தபின், அந்த ரிஷி கத்தியைக் கையில் எடுத்து பலவிதமாகப் பயன்படுத்தி, தமது தவப்பயனை இழந்தார் என்று ஒரு வழலாறு உண்டு'.

"தங்களுக்குத் தெரியாத நியாயமில்லை. நான் தங்களுக்குப் புத்தி புகலவில்லை. ஆனால், நினைவுபடுத்துகிறேன். எதற்கும், தம்பி லட்சுமணணைக் கலந்து கொண்டு நியாயப்படி செய்யலாம்' என்றாள்..

இதைக் கேட்ட ராமபிரான், "நீ சொல்வதுதான் நியாயம். ஆனால் நான் அரக்கர்களை தெரிந்து கொண்டு அவர்களின் கொடூரங்களை அறிந்த பின்னரே, அவர்களை அழிக்க முற்படுகிறேன்' என்றார்.

இதுபோல் ராமாயணத்தில் சுக்ரீவன், வாலியை சண்டைக்கு இழுத்தபோது, வாலியின் மனைவி தாரை வாலியிடம் வந்து, "ராமன் என்பவன் அவனுக்கு உதவிகரமாக வந்திருக்கிறான். அவன் மகா பராக்கிமசாலி. தாங்கள் சண்டைக்குப் போக வேண்டாம்' என்று சொல்லித் தடுத்தும், வாலி சண்டைக்குச் சென்று உயிரை இழந்தான்.

அதுபோலவே ராவணனும், தன் மனைவி மண்டோதரி சொன்ன வார்த்தையைக் கேட்காமல் உயிரை இழந்தபோது, மண்டோதரி அதையே சொல்லி பிரலாபித்து அழுதாள்.

- தம்பி கார்த்திகேயா



ராமனுக்கு சீதை சொன்ன நல்லுரை... - ராமாயணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக