புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_m10பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 9:59 pm

பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! E_1300958891

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து, மூணாறு போகும் மலைப் பாதையில், 30 கி.மீ., தூரத்தில் உள்ளது கோடந்தூர் மலைவாழ் கிராமம். இங்கு, 60 குடியிருப்புகளில், பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

பெரும்பாலும் விவசாய பணிகளை செய்து வரும் இவர்களது வாழ்க்கை, இயற்கையை ஒட்டி அமைந்துள்ளது.

மிக முக்கியமான வேலையோ, தேவையோ இருந்தால் ஒழிய, மலைப்பகுதியை விட்டு இவர்கள் கீழே இறங்குவது இல்லை. மிக எளிமையாகவும், ஒற்றுமையாகவும் வாழும் இவர்களது சில பழக்கவழக்கங்கள் பழமையானவை; பாரம்பரியமானவை. தங்களது வீடுகளை சுற்றி பல விலங்குகள் இருந்தாலும், இவர்கள், அவைகளை ஒன்றும் செய்வது இல்லை; அவைகளும், இவர்களை எதுவும் செய்வதில்லை. பல சமயங்களில், இங்குள்ள காட்டு யானைகளுடன்தான் இவர்களது விளையாட்டு. அந்த அளவிற்கு இயற்கையை இனிமையாக நேசிக்கின்றனர்.

இவர்கள் வீட்டு பெண் பிள்ளைகள் பூப்படைந்ததும், வீட்டு வாசலில் ஈச்சநாரினால் குடில் கட்டி, அந்த குடிலுக்குள், சம்பந்தபட்ட பெண்ணை விட்டு விடுகின்றனர். குடிலின் மீது சோளக்கொல்லை பொம்மை ஒன்றை வைத்து விடுகின்றனர். குடிலின் உள்ளே விடப்பட்ட பெண்ணிற்கு சாப்பாடு, மற்ற தேவைகளை குறைவின்றி கொடுக்கின்றனர்.

குடிலின் அருகிலிலேயே கட்டிலைப் போட்டு, குடும்பத்தினரும் படுத்துக் கொள்கின்றனர்.

கிராமத்தில் இருக்கும் உறவுக்காரர்கள் எல்லாரும் சம்பந்தபட்ட பெண்ணிற்கு சீர் செய்வர். இதற்கு, ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை ஆகும். சீர் தயாரானதும், மேள தாளத்துடன் அனைவரும் மொத்தமாய் கிளம்பி வந்து, குடிலில் இருக்கும் பெண்னை அழைத்து போய் வீட்டினுள் விடுவர்.

இதன் மூலம், சம்பந்தபட்ட பெண்ணிற்கு, "நாங்கள் இருக்கிறோம், எல்லாமே இயற்கையான விஷயம்தான், எதற்கும் பயப்படாதே, நன்றாக ஓய்வு எடுத்து உடம்பை தேற்று...' என்ற நோக்கத்தில் செய்கின்றனர். அதே போல, உறவினர்கள் உடனே சீர் செய்ய சிரமப்படுவர் என்பதால், கால அவகாசம் கொடுக்கின்றனர். இதன் மூலம், நிஜமான வாழ்த்து பெண்ணிற்கு கிடைக்கும். அதே போல கோவில் திருவிழா, திருமணம் என்று எந்த நிகழ்ச்சியானாலும், அதை, புதன்கிழமைதான் செய்வர்; வேறு எந்த கிழமையையும் யோசிக்கக் கூட மாட்டார்கள். பெண் கொடுப்பது, எடுப்பது எல்லாம் இந்த கிராமத்திற்குள்தான்.

பல திருமணங்கள், காதல் திருமணங்கள்தான். கிராமத்திற்கு பக்கத்தில் இருக்கும், "பாண்டியன் வீடு' என்ற பழமையான கருங்கல் கட்டடத்திற்குள் தஞ்சம் புகுந்து விடுவர் காதலர்கள். இது தெரிந்ததும், பெற்றவர்கள், பிள்ளைகள் மனசை புரிந்து, சின்னஞ்சிறுசுகளின் வாழ்க்கைதான் முக்கியம் என்பதை உணர்ந்து, தாங்களே முன்னின்று அவர்களது திருமணத்தை நடத்தி விடுவர். இப்படி, பல பாரம்பரியமான பழக்கவழக்கங்களுடன் வாழ்கின்றனர் கோடந்தூர் மக்கள்.


- எல். முருகராஜ்



பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 10:07 pm

ஆச்சர்யமா இருக்கே.....

அன்பு நன்றிகள் சிவா செய்தி பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 30, 2011 12:42 am

வியப்பான செய்திகள்... பகிர்வுக்கு நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 30, 2011 2:27 am

உண்மையிலேயே ஆச்சரியமா இருக்கு..நன்றி சிவா.



பழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Aபழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Aபழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Tபழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Hபழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Iபழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Rபழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Aபழமையைப் போற்றும் பழங்குடியின மக்கள்! Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக