புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
5 Posts - 14%
heezulia
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
2 Posts - 6%
Raji@123
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
8 Posts - 2%
prajai
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
4 Posts - 1%
mruthun
R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_m10R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்)


   
   
R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

PostR.R.ராஜாராம் Wed Mar 30, 2011 11:29 am

எனக்கு 8வயசு ஆகிவிட்டது.
நல்லது கெட்டது,ஒரளவு தெரிஞ்சிக்கிட்டேன்.

என் பாட்டி,எனக்கு சோறு ஊட்டிவிட்டுக் கொண்டே,வழக்கம்போல் கதைகளை சொல்லத்தொடங்கினாள்.
"ஒரு ஊரில் ஒருத்தான்,எல்லாரையும் துன்புறுத்திக் கொண்டே இருந்தானாம்.
ஒருநாள் அவன் செத்துப்போயிட்டான்",

"செத்துப்போயிட்டான்னா...!!!!செத்துப்போறதுன்னா என்னப் பாட்டி?",

"செத்துப்போயிட்டான்னா...,சாமிக்கிட்ட போயிட்டான்...அர்த்தம்",
பாட்டியின் விளக்கம் புரியவில்லை எனக்கு.
இருந்தாலும் புரிந்ததுபோல் தலைஆட்டினேன்.
பாட்டித் தொடர்ந்தாள்,

"அவன் நிறையத் தப்புபன்னதால,,.அவனை நரகத்துக்கு அனுப்புனாரு சாமி..",

"நரகம்?அப்படின்னா என்னப் பாட்டி.?.",

"தப்புபன்னவங்களை,தண்டிக்கும் இடம்தான் நரகம்...",

"எப்ப தப்புபன்னினார்கள்?",

"உயிரோட வாழ்ந்தப்போது",என்றாள் பாட்டி.

"உயிரோட இருந்தப்ப செஞ்ச தப்புக்கு,செத்தப்பிறகு ஏன் தண்டிக்கிறாங்க?",
அவள் ஊட்டிய சோற்றை விழுங்கியபடி கேட்டேன்.

"சாமி அப்படித்தான் செய்யும்...",என்றாள் பாட்டி.

"அப்பறம்...அப்பாமட்டும் ஏன்..நான் தப்புபன்னினால் உடனே அடிக்கிறாரு?
சாமியே செத்தப்பிறகுதானே தண்டிக்குது?",என்று விடாக்கொண்டானாக நான் கேள்விக் கேட்டதும்,

"குறுக்கல பேசுனால் கதைய சொல்லமாட்டேன்...
சும்மா கேள்வியெல்லாம்...கேட்க்கக்கூடாது...",
என்று பிரச்சனை செய்யத்தொடங்கினாள் பாட்டி.
பிறகு நான் மெளனமானேன்..........

காலம் சுழன்றது.....
வாழ்க்கை சக்கரம் விரைவாக சுழன்றது..........
படிப்பு.....வேலை...கல்யாணம்....இவற்றை காலதேவன் தந்தான்.......
உறவுகளின் இழப்புக்களும்.....வரவுகளும்,பண்டம்மற்று முறைபோல் நடந்தன...
ஆசைகளில் உழன்றது உள்ளம்....
இன்பங்களும்...துன்பங்களும்...மாறிமாறி சுழன்றன.....
பாட்டியின் காலம் முடிந்தது.....
அம்மா...அப்பாவின் காலமும் முடிந்தது.........
மனைவி,..குழந்தைகள்...பேரக்குழந்தைகள்.....
இப்படி புதியதொரு உறவுகளின் பாசவலையில் சிக்கித் தவித்தேன்.........
இளமை போனது....
நான் சொன்னதை உடல் கேட்டது அன்று.....
உடல் சொல்லுவதை நான் கேட்க்கத் தொடங்கினேன்....இன்று...
ஆட்டமாய் ஆடிய உடல்....தெம்பின்றி தளர்ந்து போனது...
கவலைகள் மனதில் ஆட்டம்போட ஆரம்பித்தன....
இறுதிநாள் என்றுவரும்...என்று நாட்க்களை எண்ணின்னேன்..


"தாத்தா....சொர்கம்னா என்ன?நரகம்னா என்ன?
நரகத்தில தப்பு பன்னவங்களையெல்லாம்....தண்டிப்பங்களாமே?நெஜமா தாத்தா?",
நான் கேட்ட அதேக் கேள்வியுடன் ,என் பேரன்...

"அப்படியெல்லாம் எதுவும் இல்லைப்பா....
நாம வாழுகிற இந்த வாழ்க்கைத் தான்,சொர்கம்...நரகம்...எல்லாமே....
இதை சொர்கம்மா ஆக்கிகொள்வதும்,,,,நரகமாக ஆக்கிக்கொள்வதும் நம்மக் கையில்தான் இருக்கு...",
என்றேன்......
காலம் கற்றுக்கொடுத்த பாடத்தாலும்....
அனுபவத்தாலும்...





முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 30, 2011 1:05 pm

R.R.ராஜாராம் wrote:
நாம வாழுகிற இந்த வாழ்க்கைத் தான்,சொர்கம்...நரகம்...எல்லாமே....
இதை சொர்கம்மா ஆக்கிகொள்வதும்,,,,நரகமாக ஆக்கிக்கொள்வதும் நம்மக் கையில்தான் இருக்கு...",
என்றேன்......
காலம் கற்றுக்கொடுத்த பாடத்தாலும்....
அனுபவத்தாலும்...




அருமையான விளக்கம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 30, 2011 1:12 pm

நகைச்சுவையாக தொடங்கினாலும் வாழ்க்கையின் சிறந்த கருத்தினை உள்ளடக்கியதாக இறுதிப்பகுதி அமைந்து சிறப்பித்து இருக்கிறது. பாராட்டுகக்ள் ராஜா ராம்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 30, 2011 1:22 pm

சிறப்பாக உள்ளது



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 30, 2011 1:27 pm

அருமையான கதை,அருமையான விளக்கம்.
ரா.ரா



R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) UR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) DR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) AR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) YR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) AR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) SR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) UR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) DR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) HR.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 1:58 pm

சின்னப்பிள்ளையா நாம் இருக்கும்போது என்ன எதுக்கு என்று காரணம் கேட்காமலயே வளர்ந்து அதன்படி நடந்து நம் பிள்ளைகள் வளர்ந்து கேள்வி கேட்கும்போது நம் அனுபவங்களே பாடங்களாகி அவர்களுக்கு விளக்கங்கள் கூடிய உதாரணமும் காரணமும் சொல்லமுடிகிறது.... அருமையான பகிர்வு ராஜாராம்.. அன்பு நன்றிகள்பா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

R.R.ராஜாராமின் கிறுக்கல்கள்:(சொர்க்கம்) 47
R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

PostR.R.ராஜாராம் Wed Mar 30, 2011 5:54 pm

பாராட்டுகளுக்கு நன்றி,
கலை அவர்களுக்கும்,
முராவிற்கும்,
மஞ்சுபாஷினி அவர்களுக்கும்,
உதயசுதா அவர்களுக்கும்,
சாதனைதாஸ் அவர்களுக்கும்.
மற்றும் அனைத்டு நண்பர்களுக்கும்


மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 5:58 pm

அருமையான விளக்கத்துடன் சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக