புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திலகமிடுவதின் அவசியம் என்ன?


   
   

Page 2 of 2 Previous  1, 2

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 6:25 pm

First topic message reminder :

[color=brown]


திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Ld243

திலகமிடுவது ஆத்மீக முன்னேற்றத்தின் சின்னம் என்பது பொது கருத்து.
பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணாக அமையும் பாகத்தில் தான் பொதுவாக பொட்டு வைக்கும் வழக்கம். குங்குமம், சந்தனம், திருநீர் என்பவை பொதுவாக திலகமிட பயன்படுதுகின்றனர்.

இந்து மத விசுவாசத்தின் பாகமாக திலகமிடுவதை கருதி வருகின்றனர். என்றாலும் இது மத விசுவாசத்துடன் சம்பந்தம் படாமலேயே ஒரு நபரில் நிச்சயமாக செல்வாக்கு செலுத்தவல்லது.
மனித உடலின் ஐந்தாவது திறன் மையமான நெற்றியின் மத்தியிலே பொட்டு வைப்பது வழக்கம். இந்த மையத்தில் பார்வையை பதிய வைத்தே தன்வயபடுத்தி மயங்க வைப்பது.

இம்மையத்தில் குங்குமம் அணியும் போது சூரியனின் கதிர்களில் அடங்கியிருக்கும் மருத்துவக்குணங்களை உறிஞ்சி எடுத்து மூளைக்குள் செலுத்தி விடுகின்றது.
பிரம்ம முகூர்த்ததில் சந்தனமும், விடியற்காலையில் குங்குமமும், மாலை பொழுதில் திருநீறும் அணிவது நரம்பு உறுதிக்கும் நோய் நிவாரணத்திர்க்கும் உத்தமம் என்று சூரிய ஒளியையும் மனித உடலையும் சம்பந்த படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சிகள் வெளிபடுத்தி உள்ளன.

சந்தனமும் விபூதியும் அணிய சில தனிப்பட்ட விதிமுறைகளும் பாரத கலாசாரமும் நம்மை கற்பிக்கிறது..

நெற்றியில் – ஓம் கேசவாயநமக..

கழுத்தில் – ஓம் புருஷோத்தமாய நமக..

இதயத்தில் – ஓம் வைகுண்டாய நமக..

நாபியில் – ஓம் நாராயண நமக..

பின்புறம் – ஓம் பத்மநாபாயா நமக..

இடது பக்கம் – ஓம் விஷ்ணவே நமக..

வலது பக்கம் – ஓம் வாமநாய நமக..

தலை உச்சியில் – ஓம் ஹ்ரிஷிகேசாய நமக..

பின் கழுத்தில் – ஓம் தமோதராய நமக..

என்று நினைவில் கொண்டு சந்தனம் அணிய வேண்டும்.

திருநீரை காலையில் நீரில் குழைத்தும், நடுப்பகலில் சந்தனம் சேர்த்தும் அணிய வேண்டும். மாலையில் உலர்ந்த திருநீரே அணியவும் என்று விதிமுறைகள் உள்ளன.





திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Power-Star-Srinivasan

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 8:07 pm

நன்றி மஞ்சுக்கா... அதிராக்கா




திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 28, 2011 9:07 pm

பயனுள்ள தகவல் நண்பா! இதுபோன்ற தகவல்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்!



திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 9:16 pm

சிவா wrote:பயனுள்ள தகவல் நண்பா! இதுபோன்ற தகவல்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்!

கண்டிப்பாக தல.. சிரி




திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Power-Star-Srinivasan
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 28, 2011 10:30 pm

நல்லதொரு தகவல்.
மேலும், நெற்றியில் 37 வகையான வர்மப் புள்ளிகள் உள்ளன. அதன் மையப் புள்ளியில் குங்குமம், விபூதி, சந்தனம்,ஸ்ரீசரணம் முதலியவை இடுவதன் மூலம் அந்த மையப் புள்ளியை உணர்வூட்டுகிறோம்.அது நேரிடையாக பிட்யூட்டரி நாளமில்லாச் சுரப்பியை தூண்டிவிட்டு நினைவாற்றல்,மூளை வளர்ச்சிப் போன்ற உடலுக்கு அத்யாவஸ்யமான காரியங்களை செவ்வனே செய்கிறது.

நாம் மூதாதையர்கள் செய்வித்த ஒவ்வொரு செயல்களுக்கும் உடலுக்கு நன்மை பயனளிக்கும் விஷயங்கள் அதிகம் உண்டு. நாம் அவைகளை கடைப் பிடித்தால் நமக்கு நன்மையே.
ரமணீயன்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 29, 2011 12:25 am

திரு நீறு அணிவதற்கு இன்னொரு விளக்கமும் சொல்வார்கள். நெற்றியில் நீர் கோர்த்துக்கொண்டு சைனஸிடிஸ் என்னும் பெரிய தலைவலியில் ( ஒற்றைத் தலைவலி ) கொண்டு விட்டு அவஸ்தைக்குள்ளாக்கும் நிலையைப் போக்க குளித்தவுடன் திருநீறு பூசினால் நெற்றிப்பகுதியில் நீர் சுற்றிக்கொள்ளாமல் பாதுகாக்கும் என்றும் சொல்வர்கள்.

வெள்ளைச் சுண்ணத்தால் ( நாமக்கட்டி) நாமம் இட்டுக்கொள்வதற்கும் இதே காரணம் கூறுவார்கள்.

அர்த்த முள்ள இந்து மதம் நூலில் கண்ணதாசன் நிறைய விஷயஙக்ளைப் பகிர்ந்துள்ளார். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் அது.

நன்றி லட்சுமணன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 29, 2011 10:06 am

திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 678642 சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 29, 2011 8:38 pm

இளவயதில் ஒரு நாள் காலை வேளை, 530 மணி , அருணோதய நேரம். மார்கழி மாதம். பனிக்காலம் . தொழிற்சாலை வேலை நிமித்தம் சைக்கிளில் பயணம். சாலை ஓரத்தில் வயதான முதியவர், 60/65 வயதிருக்கும்.அரையில் அளவான கோமணம். நடுங்கும் குளிரிலும் பதராத உடல். ஆச்சர்யபடும் நேரத்தில் நான் கண்ட ஒரு உண்மை. அவர் உடல் முழுதும் விபூதி ,விபூதி . அன்றுதான் விபூதியின் அருமையும் ,உண்மை குணமும் புரிந்து கொண்டேன்.
எனது ஜலதோஷதிற்கு /அருவி எனக் கொட்டும் என் நாசிக்கும் நான் கண்டு அறிந்த நிவாரிணி விபூதி. கையில் நீர் இட்டு குழைத்து மூக்கின் மேல் தடவ ,நீர் வாங்கி, குணம் ஆக்கும். என்ன, பார்க்கும் போது பபூன் மாதிரி காட்சி தரும்.ஆனால் குணம் உண்டு. நான் அனுபவித்து பலன் கண்டதால், இதை வெளி இடுகிறேன். வெட்கமாக இருந்தால், இரவு படுக்கும் போது உபயோகப் படுத்தலாம் . பலன் இருந்தால், அன்பு மலர் தாருங்கள்.

ரமணீயன்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Mar 29, 2011 9:27 pm

T.N.Balasubramanian wrote:இளவயதில் ஒரு நாள் காலை வேளை, 530 மணி , அருணோதய நேரம். மார்கழி மாதம். பனிக்காலம் . தொழிற்சாலை வேலை நிமித்தம் சைக்கிளில் பயணம். சாலை ஓரத்தில் வயதான முதியவர், 60/65 வயதிருக்கும்.அரையில் அளவான கோமணம். நடுங்கும் குளிரிலும் பதராத உடல். ஆச்சர்யபடும் நேரத்தில் நான் கண்ட ஒரு உண்மை. அவர் உடல் முழுதும் விபூதி ,விபூதி . அன்றுதான் விபூதியின் அருமையும் ,உண்மை குணமும் புரிந்து கொண்டேன்.
எனது ஜலதோஷதிற்கு /அருவி எனக் கொட்டும் என் நாசிக்கும் நான் கண்டு அறிந்த நிவாரிணி விபூதி. கையில் நீர் இட்டு குழைத்து மூக்கின் மேல் தடவ ,நீர் வாங்கி, குணம் ஆக்கும். என்ன, பார்க்கும் போது பபூன் மாதிரி காட்சி தரும்.ஆனால் குணம் உண்டு. நான் அனுபவித்து பலன் கண்டதால், இதை வெளி இடுகிறேன். வெட்கமாக இருந்தால், இரவு படுக்கும் போது உபயோகப் படுத்தலாம் . பலன் இருந்தால், அன்பு மலர் தாருங்கள்.

ரமணீயன்.

அப்படி வந்தால் நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் புன்னகை புன்னகை




திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக