புதிய பதிவுகள்
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திலகமிடுவதின் அவசியம் என்ன?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
First topic message reminder :
[color=brown]
![திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Ld243](https://2img.net/h/4.bp.blogspot.com/_iHlo_FNImNo/TO3SfEP4WMI/AAAAAAAAA2o/7dKBg9G3c4Y/s1600/ld243.jpg)
திலகமிடுவது ஆத்மீக முன்னேற்றத்தின் சின்னம் என்பது பொது கருத்து.
பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணாக அமையும் பாகத்தில் தான் பொதுவாக பொட்டு வைக்கும் வழக்கம். குங்குமம், சந்தனம், திருநீர் என்பவை பொதுவாக திலகமிட பயன்படுதுகின்றனர்.
இந்து மத விசுவாசத்தின் பாகமாக திலகமிடுவதை கருதி வருகின்றனர். என்றாலும் இது மத விசுவாசத்துடன் சம்பந்தம் படாமலேயே ஒரு நபரில் நிச்சயமாக செல்வாக்கு செலுத்தவல்லது.
மனித உடலின் ஐந்தாவது திறன் மையமான நெற்றியின் மத்தியிலே பொட்டு வைப்பது வழக்கம். இந்த மையத்தில் பார்வையை பதிய வைத்தே தன்வயபடுத்தி மயங்க வைப்பது.
இம்மையத்தில் குங்குமம் அணியும் போது சூரியனின் கதிர்களில் அடங்கியிருக்கும் மருத்துவக்குணங்களை உறிஞ்சி எடுத்து மூளைக்குள் செலுத்தி விடுகின்றது.
பிரம்ம முகூர்த்ததில் சந்தனமும், விடியற்காலையில் குங்குமமும், மாலை பொழுதில் திருநீறும் அணிவது நரம்பு உறுதிக்கும் நோய் நிவாரணத்திர்க்கும் உத்தமம் என்று சூரிய ஒளியையும் மனித உடலையும் சம்பந்த படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சிகள் வெளிபடுத்தி உள்ளன.
சந்தனமும் விபூதியும் அணிய சில தனிப்பட்ட விதிமுறைகளும் பாரத கலாசாரமும் நம்மை கற்பிக்கிறது..
நெற்றியில் – ஓம் கேசவாயநமக..
கழுத்தில் – ஓம் புருஷோத்தமாய நமக..
இதயத்தில் – ஓம் வைகுண்டாய நமக..
நாபியில் – ஓம் நாராயண நமக..
பின்புறம் – ஓம் பத்மநாபாயா நமக..
இடது பக்கம் – ஓம் விஷ்ணவே நமக..
வலது பக்கம் – ஓம் வாமநாய நமக..
தலை உச்சியில் – ஓம் ஹ்ரிஷிகேசாய நமக..
பின் கழுத்தில் – ஓம் தமோதராய நமக..
என்று நினைவில் கொண்டு சந்தனம் அணிய வேண்டும்.
திருநீரை காலையில் நீரில் குழைத்தும், நடுப்பகலில் சந்தனம் சேர்த்தும் அணிய வேண்டும். மாலையில் உலர்ந்த திருநீரே அணியவும் என்று விதிமுறைகள் உள்ளன.
[color=brown]
![திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Ld243](https://2img.net/h/4.bp.blogspot.com/_iHlo_FNImNo/TO3SfEP4WMI/AAAAAAAAA2o/7dKBg9G3c4Y/s1600/ld243.jpg)
திலகமிடுவது ஆத்மீக முன்னேற்றத்தின் சின்னம் என்பது பொது கருத்து.
பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணாக அமையும் பாகத்தில் தான் பொதுவாக பொட்டு வைக்கும் வழக்கம். குங்குமம், சந்தனம், திருநீர் என்பவை பொதுவாக திலகமிட பயன்படுதுகின்றனர்.
இந்து மத விசுவாசத்தின் பாகமாக திலகமிடுவதை கருதி வருகின்றனர். என்றாலும் இது மத விசுவாசத்துடன் சம்பந்தம் படாமலேயே ஒரு நபரில் நிச்சயமாக செல்வாக்கு செலுத்தவல்லது.
மனித உடலின் ஐந்தாவது திறன் மையமான நெற்றியின் மத்தியிலே பொட்டு வைப்பது வழக்கம். இந்த மையத்தில் பார்வையை பதிய வைத்தே தன்வயபடுத்தி மயங்க வைப்பது.
இம்மையத்தில் குங்குமம் அணியும் போது சூரியனின் கதிர்களில் அடங்கியிருக்கும் மருத்துவக்குணங்களை உறிஞ்சி எடுத்து மூளைக்குள் செலுத்தி விடுகின்றது.
பிரம்ம முகூர்த்ததில் சந்தனமும், விடியற்காலையில் குங்குமமும், மாலை பொழுதில் திருநீறும் அணிவது நரம்பு உறுதிக்கும் நோய் நிவாரணத்திர்க்கும் உத்தமம் என்று சூரிய ஒளியையும் மனித உடலையும் சம்பந்த படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சிகள் வெளிபடுத்தி உள்ளன.
சந்தனமும் விபூதியும் அணிய சில தனிப்பட்ட விதிமுறைகளும் பாரத கலாசாரமும் நம்மை கற்பிக்கிறது..
நெற்றியில் – ஓம் கேசவாயநமக..
கழுத்தில் – ஓம் புருஷோத்தமாய நமக..
இதயத்தில் – ஓம் வைகுண்டாய நமக..
நாபியில் – ஓம் நாராயண நமக..
பின்புறம் – ஓம் பத்மநாபாயா நமக..
இடது பக்கம் – ஓம் விஷ்ணவே நமக..
வலது பக்கம் – ஓம் வாமநாய நமக..
தலை உச்சியில் – ஓம் ஹ்ரிஷிகேசாய நமக..
பின் கழுத்தில் – ஓம் தமோதராய நமக..
என்று நினைவில் கொண்டு சந்தனம் அணிய வேண்டும்.
திருநீரை காலையில் நீரில் குழைத்தும், நடுப்பகலில் சந்தனம் சேர்த்தும் அணிய வேண்டும். மாலையில் உலர்ந்த திருநீரே அணியவும் என்று விதிமுறைகள் உள்ளன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி மஞ்சுக்கா... அதிராக்கா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பயனுள்ள தகவல் நண்பா! இதுபோன்ற தகவல்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:பயனுள்ள தகவல் நண்பா! இதுபோன்ற தகவல்களை அதிகம் எதிர்பார்க்கிறேன்!
கண்டிப்பாக தல..
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
நல்லதொரு தகவல்.
மேலும், நெற்றியில் 37 வகையான வர்மப் புள்ளிகள் உள்ளன. அதன் மையப் புள்ளியில் குங்குமம், விபூதி, சந்தனம்,ஸ்ரீசரணம் முதலியவை இடுவதன் மூலம் அந்த மையப் புள்ளியை உணர்வூட்டுகிறோம்.அது நேரிடையாக பிட்யூட்டரி நாளமில்லாச் சுரப்பியை தூண்டிவிட்டு நினைவாற்றல்,மூளை வளர்ச்சிப் போன்ற உடலுக்கு அத்யாவஸ்யமான காரியங்களை செவ்வனே செய்கிறது.
நாம் மூதாதையர்கள் செய்வித்த ஒவ்வொரு செயல்களுக்கும் உடலுக்கு நன்மை பயனளிக்கும் விஷயங்கள் அதிகம் உண்டு. நாம் அவைகளை கடைப் பிடித்தால் நமக்கு நன்மையே.
ரமணீயன்.
மேலும், நெற்றியில் 37 வகையான வர்மப் புள்ளிகள் உள்ளன. அதன் மையப் புள்ளியில் குங்குமம், விபூதி, சந்தனம்,ஸ்ரீசரணம் முதலியவை இடுவதன் மூலம் அந்த மையப் புள்ளியை உணர்வூட்டுகிறோம்.அது நேரிடையாக பிட்யூட்டரி நாளமில்லாச் சுரப்பியை தூண்டிவிட்டு நினைவாற்றல்,மூளை வளர்ச்சிப் போன்ற உடலுக்கு அத்யாவஸ்யமான காரியங்களை செவ்வனே செய்கிறது.
நாம் மூதாதையர்கள் செய்வித்த ஒவ்வொரு செயல்களுக்கும் உடலுக்கு நன்மை பயனளிக்கும் விஷயங்கள் அதிகம் உண்டு. நாம் அவைகளை கடைப் பிடித்தால் நமக்கு நன்மையே.
ரமணீயன்.
திரு நீறு அணிவதற்கு இன்னொரு விளக்கமும் சொல்வார்கள். நெற்றியில் நீர் கோர்த்துக்கொண்டு சைனஸிடிஸ் என்னும் பெரிய தலைவலியில் ( ஒற்றைத் தலைவலி ) கொண்டு விட்டு அவஸ்தைக்குள்ளாக்கும் நிலையைப் போக்க குளித்தவுடன் திருநீறு பூசினால் நெற்றிப்பகுதியில் நீர் சுற்றிக்கொள்ளாமல் பாதுகாக்கும் என்றும் சொல்வர்கள்.
வெள்ளைச் சுண்ணத்தால் ( நாமக்கட்டி) நாமம் இட்டுக்கொள்வதற்கும் இதே காரணம் கூறுவார்கள்.
அர்த்த முள்ள இந்து மதம் நூலில் கண்ணதாசன் நிறைய விஷயஙக்ளைப் பகிர்ந்துள்ளார். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் அது.
நன்றி லட்சுமணன்..!
வெள்ளைச் சுண்ணத்தால் ( நாமக்கட்டி) நாமம் இட்டுக்கொள்வதற்கும் இதே காரணம் கூறுவார்கள்.
அர்த்த முள்ள இந்து மதம் நூலில் கண்ணதாசன் நிறைய விஷயஙக்ளைப் பகிர்ந்துள்ளார். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் அது.
நன்றி லட்சுமணன்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
![திலகமிடுவதின் அவசியம் என்ன? - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
இளவயதில் ஒரு நாள் காலை வேளை, 530 மணி , அருணோதய நேரம். மார்கழி மாதம். பனிக்காலம் . தொழிற்சாலை வேலை நிமித்தம் சைக்கிளில் பயணம். சாலை ஓரத்தில் வயதான முதியவர், 60/65 வயதிருக்கும்.அரையில் அளவான கோமணம். நடுங்கும் குளிரிலும் பதராத உடல். ஆச்சர்யபடும் நேரத்தில் நான் கண்ட ஒரு உண்மை. அவர் உடல் முழுதும் விபூதி ,விபூதி . அன்றுதான் விபூதியின் அருமையும் ,உண்மை குணமும் புரிந்து கொண்டேன்.
எனது ஜலதோஷதிற்கு /அருவி எனக் கொட்டும் என் நாசிக்கும் நான் கண்டு அறிந்த நிவாரிணி விபூதி. கையில் நீர் இட்டு குழைத்து மூக்கின் மேல் தடவ ,நீர் வாங்கி, குணம் ஆக்கும். என்ன, பார்க்கும் போது பபூன் மாதிரி காட்சி தரும்.ஆனால் குணம் உண்டு. நான் அனுபவித்து பலன் கண்டதால், இதை வெளி இடுகிறேன். வெட்கமாக இருந்தால், இரவு படுக்கும் போது உபயோகப் படுத்தலாம் . பலன் இருந்தால், அன்பு மலர் தாருங்கள்.
ரமணீயன்.
எனது ஜலதோஷதிற்கு /அருவி எனக் கொட்டும் என் நாசிக்கும் நான் கண்டு அறிந்த நிவாரிணி விபூதி. கையில் நீர் இட்டு குழைத்து மூக்கின் மேல் தடவ ,நீர் வாங்கி, குணம் ஆக்கும். என்ன, பார்க்கும் போது பபூன் மாதிரி காட்சி தரும்.ஆனால் குணம் உண்டு. நான் அனுபவித்து பலன் கண்டதால், இதை வெளி இடுகிறேன். வெட்கமாக இருந்தால், இரவு படுக்கும் போது உபயோகப் படுத்தலாம் . பலன் இருந்தால், அன்பு மலர் தாருங்கள்.
ரமணீயன்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
T.N.Balasubramanian wrote:இளவயதில் ஒரு நாள் காலை வேளை, 530 மணி , அருணோதய நேரம். மார்கழி மாதம். பனிக்காலம் . தொழிற்சாலை வேலை நிமித்தம் சைக்கிளில் பயணம். சாலை ஓரத்தில் வயதான முதியவர், 60/65 வயதிருக்கும்.அரையில் அளவான கோமணம். நடுங்கும் குளிரிலும் பதராத உடல். ஆச்சர்யபடும் நேரத்தில் நான் கண்ட ஒரு உண்மை. அவர் உடல் முழுதும் விபூதி ,விபூதி . அன்றுதான் விபூதியின் அருமையும் ,உண்மை குணமும் புரிந்து கொண்டேன்.
எனது ஜலதோஷதிற்கு /அருவி எனக் கொட்டும் என் நாசிக்கும் நான் கண்டு அறிந்த நிவாரிணி விபூதி. கையில் நீர் இட்டு குழைத்து மூக்கின் மேல் தடவ ,நீர் வாங்கி, குணம் ஆக்கும். என்ன, பார்க்கும் போது பபூன் மாதிரி காட்சி தரும்.ஆனால் குணம் உண்டு. நான் அனுபவித்து பலன் கண்டதால், இதை வெளி இடுகிறேன். வெட்கமாக இருந்தால், இரவு படுக்கும் போது உபயோகப் படுத்தலாம் . பலன் இருந்தால், அன்பு மலர் தாருங்கள்.
ரமணீயன்.
அப்படி வந்தால் நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?
» இருசக்கர வாகனக் காப்பீட்டின் அவசியம் என்ன?
» ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..!
» ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» இருசக்கர வாகனக் காப்பீட்டின் அவசியம் என்ன?
» ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..!
» ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|