புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
68 Posts - 41%
heezulia
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
manikavi
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
1 Post - 1%
prajai
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
319 Posts - 50%
heezulia
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Barushree
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Guna.D
சலசல எழஎழ (கவிதை) Poll_c10சலசல எழஎழ (கவிதை) Poll_m10சலசல எழஎழ (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சலசல எழஎழ (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Mar 19, 2011 8:30 pm

சலசல வென்று சலங்கை குலுங்க
கலகல வென்று குலுங்கி நகைத்து
தளதள வென்றுடல் தாங்கிய கன்னி
மழைபொழி நீரிடை மகிழ்ந்து குதித்தாள்

விழவிழ நீர்த்துளி வியன்தரு உடலில்
பளபள வென்றுமே பருவம் மினுங்க
மளமள வென்றிடை மனதினில் ஏக்கம்
விளைவிளை என்று விளைந்திட அவனோ

எழஎழ நெஞ்சினில் இச்சையும்பெருகி
குளுகுளுவென்றுமே குலவிடத் தேகம்
அழகெழு மயிலென ஆடிடும் அவளை
தொழுதெனும் வேண்டத் தோன்றிட அவனோ

சளசள வென்றுமே நீரிடைபாதம்
வழவழ வென்றுமெ வழுக நடந்து
பழமெழு நிறமும் பனியென விழியும்
விளையிள வதனத் திருமகள்பார்த்தே

துளிதுளி யாகவே அச்சமும் விலக
களிகளி என்றுமே காத்திடும் மனது
பிழிபிழி என்றுமே பிழிந்துள்ளம் உந்த
கிளைகிளை தோறும் தாவிடும் மந்தி

கொளும் உணர்வோடு கொடியிடைமகளை
சிலைகலை ஓவியச் சித்திரப் பாவை
குலைகுலை வகையாய் கனிகளின் கூட்டம்
பலபல கொண்டவள் பக்கம ணைந்து

விலையிலை உனதே விந்தைகொள் அழகு
அலைமகள்எழிலும் அஞ்சிய நடையும்
வலைகளை வீசும் விழிகளும் கண்டேன்
நிலைகுலைவாகி நெஞ்சமி ழந்தேன்

அலையுலைந்தாடும் ஓடமும்போல
வலைவிழுந் துளலும் விழிகயல்போலே
பலதுயர் தந்தாய் பாவையே நீக்க
இலதொரு வழிதான் இணைவது ஒன்றே

நலமெனக்கூறி நனி இதழ்தேனே
சலசலப்பின்றி சம்மதம்தாராய்
பொலபொல வென்றே கொட்டிடபணமும்
அளவில எந்தன் அகமுண்டுவாராய்

சொலுமவன் இதனைச்சொல்வதும் இன்றி
பிழைபிழையாகவே சிந்தனை முடிவாய்
வலதொரு கையால் வஞ்சியை அணைக்க
விளைந்திட அவளோ விலகியே சற்று

கடுகடு உரமும் காதலும் கண்ணில்
விடுவிடு என்றே வேகமும் கொண்டோன்
திடுதிடு வென்றுமே தேர்திடமுன்னே
நடுதொரு நிலையை நினைவது இலையோ

தொடுதொடு என்றெனைத் தொட்டுமே தாலி
குடுகுடு என்றுமே கொட்டிட மேளம்
சுடுசுடு தீயதும் எரிந்திட முன்னே
விடுவிடு என்றுமே விரைந்தவர் கட்டி

இடுமென தன்பை ஏற்றவர் அந்தோ
சிடுசிடு என்றுமே சினந்திட எம்மை
கொடுகொலை வாளுடன் நெருங்குவர் காண்க
விடுவர்உன் னுயிரெனில் வருகபின் என்றாள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 8:36 pm

இரட்டைக் கிளவிகளை வைத்து வைரமுத்து ஒரு பாடல் எழுதி இருப்பார்.. அது போல எழுத இயலுமா என்று என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டதுண்டு.. ஆனால் ஏனோ முயற்சிக்க வில்லை..

இந்த பாடலைக் கண்ணூற்று பெருமகிழ்வு அடைந்தேன்.. இது கிரிகாசன் அண்ணாவால் தான் இயலும் என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன்..

என்ன சொல்ல பாராட்ட..? சிலு சிலுவென்ற தமிழ்த் தென்றல் வீசிட மளமளவென்று வரிகள் விழுந்திட விரு விரு என்னும் சுவை குன்றாமல் சுறுசுறு என்னும் அழகிய பாடல் வாசித்து மகிழ்ந்தேன்..

மனமார்ந்த பாராட்டுகக் கிரிகாசன் அண்ணா..! நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Mar 19, 2011 8:42 pm

அன்பு கலையண்ணா

தங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பதென்றே தெரியவில்லை
மனம் கனிந்து பாராட்டும் உங்கள் இதயத்துக்கு நான் என்றும் அடிமை (அன்பில்)

அன்புடன் கிரிகாசன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 19, 2011 8:54 pm

கிளவியை கொண்டு பாடிய கன்னி கவிதை இது உங்களுக்கு கன்னி முயற்ச்சியும் அல்ல அருமை தொடருங்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Mar 20, 2011 7:03 pm

maniajith007 wrote:கிளவியை கொண்டு பாடிய கன்னி கவிதை இது உங்களுக்கு கன்னி முயற்ச்சியும் அல்ல அருமை தொடருங்கள்

நன்றி!, மணிஅஜித் ! தங்கள் உள்ளம் தந்த வாழ்த்துக்கு நன்றிகள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Mar 20, 2011 9:03 pm

மிக அருமையான வரிகளை இங்கே தொகுத்து அமைத்து கவிதையாய் தந்தமைக்கு அன்பு பாராட்டுக்கள் ஐயா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சலசல எழஎழ (கவிதை) 47
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 21, 2011 7:20 am

"பலே பலே"
சலசல எழஎழ (கவிதை) 677196 சலசல எழஎழ (கவிதை) 677196

ரமணீயன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Mar 21, 2011 10:34 pm

T.N.Balasubramanian wrote:"பலே பலே"
சலசல எழஎழ (கவிதை) 677196 சலசல எழஎழ (கவிதை) 677196

ரமணீயன்

நன்றி ஐயா,
தங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இந்த விளையும் புல்(நெல்?)காட்டினில் பெய்யும் மழை எனக் கூடிய விளைசலுக்கு உரம்தரும். நன்றி ஐயா!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக