புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
4 Posts - 3%
prajai
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
1 Post - 1%
Kavithas
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
1 Post - 1%
bala_t
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
290 Posts - 42%
heezulia
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
6 Posts - 1%
prajai
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
4 Posts - 1%
manikavi
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_m10கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 1:05 am

கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !

என் கணவர் சஞ்சய் காந்தி மறைந்து முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் மறைந்தபோது என் மகன் வருண் நூறு நாள் குழந்தை. இத்தனை ஆண்டுகளாக அம்மாவும் பிள்ளையுமாகவே வாழ்க்கையைக் கடந்து வந்துவிட்ட நிலையில், இப்போது புதுவரவு எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறது. ஆம்... வருணுக்குத் திருமணம் ஆகிவிட்டது!

'அத்தை’யாகிவிட்ட நான், 'வருண் அம்மா’வாக உணர்ந்த நெகிழ்வுகளை அசைபோடும்போது, 'நாம் மட்டுமா, பசுவும்... புலியும்கூட அப்படித்தான்’ என்று விலங்குகளின் 'அம்மா’ ஸ்தானமும் என்னை வியக்க வைக்கிறது!

'அம்மா...’ என்று யார் அழைத்தாலும் அம்மாக்கள் திரும்பிப் பார்ப்பார்கள். காரணம், 'அது நம்ம புள்ளையா இருக்குமோ...’ என்ற ஒரு உணர்வு. ஆர்க்டிக் பிரதேசங்களில் காணப் படும் 'ஃபர் சீல்’ கடல் நாய்களுக்கு இந்தப்பிரச்னை கிடையாது. ஆயிரக்கணக்கான சீல் குட்டிகள் குவிந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் கடற்கரையில், குரலை வைத்தே தன் குழந்தையை சரியாகக் கண்டுபிடித்து விடும் அதன் தாய். எப்படி நடக்கிறது இந்த அதிசயம் என்பது, தாய்மைக்கே உரிய உன்னதமான ஒரு விஷயம்.

பாசத்தின் வெளிப்பாடு ஒவ்வொரு தாய்க்கும் வேறுபடும். யானைகளைப் பொறுத்தவரை ஆபத்தான தருணங்களில் தமது நான்கு கால்களுக்கு இடைப்பட்ட இடைவெளியைத் தாண்டி தனது குட்டியை அவை வெளியே விடுவதில்லை. குட்டிகளை நீர்நிலைகளில் குளிப்பாட்டி மகிழ்வதில் யானைகளுக்கு தனி மகிழ்ச்சி. வளர்ந்த பிறகும்கூட மகள், மகன்களைத் தொட்டும், உரசியும், உச்சி முகர்ந்தும் கொஞ்சி குலாவிக் கொண்டேதான் இருக்கும் யானைகள்.

ஈன்ற சில நிமிடங்களுக்குள்... கன்றோடு மிக இறுக்கமான ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுவிடும் பசு. எப்போதும் தன் தாயையே கன்று சுற்றி வந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்படி வளர்க்கப்படும் கன்று, தாயை விட்டுப் பிரிய நேர்ந்தால்... இரண்டுமே படும் மன வேதனை கல் மனதையும் கலங்க வைத்துவிடும்.



டால்பின்கள் தாங்கள் தாயாவதற்கு முன்பே, மற்ற குட்டி டால்பின்களுக்கு தாதியாக இருந்து தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளும். பிறகு, அவை தாயாகி தன் குட்டிகளோடு நீந்தும்போது குட்டியும் தாயும் ஒரே தாளக்கட்டில், ஒரே மாதிரி மூச்சை இழுத்துவிட்டு தங்களுக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இந்தப் பயிற்சி, பெரிய டால்பின் கூட்டத்துக்குள் புகுந்துவிட்டால் கூட தாயும் சேயும் பிரிந்துவிடாமல் ஒன்றாகவே இருப்பதற்கு உதவியாக இருக்கும். டால்பின்கள் சுமாராக பத்து வருடங்களுக்கு தங்கள் குட்டிகளை விட்டு பிரியாமல் பேணிப் பாதுகாக்கும்.

'ஒரேங்குட்டேங்' (ஒராங்குட்டான்) குரங்குகள், இடம் மாறிக்கொண்டே இருக்கும் வழக்கம் கொண்டவை என்பதால், ஒவ்வொரு நாளும் தனது குட்டிகளுக்கு ஒரு புதிய 'வீட்டை’ கட்டிக் கொடுப்பதிலும் அவற்றுக்கு உணவைத் தேடி வந்து கொடுக்கவுமே முழுநாளும் சரியாக இருக்கும்.

கோழிகளுக்குத் தாய்மை உணர்வு... தங்களது முட்டைகளை அடை காக்கும் காலத்தில் இருந்தே துவங்கிவிடும். நாய்கள், உயிரைப் பணயம் வைத்து, குட்டிகளைப் பாதுகாக்கும். முதலைகள் கரையோரம் முட்டையிட்டு, குஞ்சுகள் வெளியே வரும் தருணத்தில் முட்டைகளை நீருக்கு இடம் மாற்றிவிடும்! சிறுத்தைகள், ஆறு மாத காலம் வரை உணவை வேட்டையாடி வந்து குட்டிகளுக்கு ஊட்டும். ஆக்டோபஸ், உணவை தேடிச் செல்வதற்குகூட நேரத்தை ஒதுக்காமல் முட்டைகளைப் பாதுகாக்கும். அந்த சமயங்களில் தனது கால்களையே சாப்பிட்டு பசியாறிக் கொள்ளும்!

'உயிரியல் பூங்கா' என்ற பெயரில் செயல்படும் 'மிருக காட்சி சாலை’கள் பலவற்றில் கேவலமான முறையில் கூண்டுக்குள் அடைத்து காட்சிப் பொருளாக வைக்கப்படும் புலிகள் செய்யும் தியாகம்தான் உலகத்தில் இருக்கும் எல்லாத் தாய்களின் தியாகத்தை விடவும் பெரியது. ஆம்... குட்டிகளை ஈன்றவுடன் பெரும்பாலும் அவை கொன்று விடுகின்றன. வாழ்நாள் முழுதும் தான் கூண்டுக்குள் அடிமைப்பட்டு வாழும் வாழ்கையை, தங்கள் வாரிசுகள் அனுபவிக்கக் கூடாது என்ற காரணத்தினால் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு தாய்ப் புலி செய்யும் காரியம் அது!

பறவையாக இருந்தாலும், மிருகமாக இருந்தாலும், மனிதராக இருந்தாலும் தாய் என்பவள் தைரியம் மிகுந்தவளாகவே இருக் கிறாள். பயம் ஏற்படுவதற்கு காரணமே... மூளையின் ஒரு பகுதியில் சுரக்கும் 'பெப்டைட்’ (றிமீஜீtவீபீமீ) என்ற ஒரு வகை புரதச்சத்துதான். இது, தாய்க்கு சுரப்பதில்லை. அல்லது வழக்கத்தைவிட குறைவாக சுரக்கிறது என்று ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

நான் தாயாகி முப்பது வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தையை ஈன்றெடுத்ததிலிருந்து இந்த முப்பது ஆண்டு காலமும் இந்த அமிலம் என்னில் சுரக்கவில்லை. ஆனால்... இப்போது சுரக்கத் துவங்கி விட்டது!

நன்றி விகடன்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருணையும் தாயும் கடவுளும் ஒன்று !   47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக