புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_m10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_m10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_m10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_m10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_m10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_m10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_m10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_m10திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன்


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 18, 2011 4:08 pm

வேத சர்மா எனும் சிவத்தொண்டரின் கனவில் சிவபெருமான் தோன்றி அழைக்க, தன் குடும்பத்துடன் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள சிந்துபூந்துறை வந்தடைந்தார். ஒருமுறை பெரும் பஞ்சம் வாட்டியது. இருப்பினும் வேத சர்மா தான் சேகரித்து வைத்திருந்த நெல் மணிகளை கொண்டு இறைவனின் நித்திய பூஜை தடைபடாமல் வழிபட்டு வந்தார்.
ஒரு நாள் இறைவன் திருவுருவின் முன் நெல்மணிகளை காயப்போட்ட வேத சர்மா, நீராடச் சென்றார். பஞ்சம் நீங்க மழை பெய்தருள வேண்டும் என வேண்டி நீருக்குள் மூழ்கியெழுந்த வேத சர்மா கண்டது பெருமழை.
உலர வைத்த நெல்மணிகளை அள்ளியெடுக்க ஓடி வந்து பார்த்த போது நெல்மணிகள் கிடந்த இடம் மட்டும் மழையில் நனையாமல் உலர்ந்தபடியே இருக்க, சுற்றிலும் ஒரே வெள்ளக்காடு. நெல்லுக்கு வேலியாக இருந்தபடியால் இப்பகுதி 'திரு-நெல்-வேலி' எனப் பெயர் பெற்றது.
அன்புடன்,
அறிமுக நாயகன்..


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 4:10 pm

வித்தியாசமான பெயர்க்காரணமாக உள்ளது! அறியத் தந்தமைக்கு நன்றி நாயகன்!



திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 18, 2011 4:24 pm

தகவலுக்கு நன்றி........



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹரிஹர04
ஹரிஹர04
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 26/04/2011

Postஹரிஹர04 Tue Apr 26, 2011 12:02 pm

தகவலுக்கு நன்றி........

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 12:03 pm

ஹரிஹர04 wrote:தகவலுக்கு நன்றி........

வாங்க நண்பா. உங்களை அறிமுக படுத்தி கொள்ளலாமே..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 26, 2011 12:04 pm

வித்தியாசமான பெயர்க்காரணமாக உள்ளது திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 12:06 pm

[quote="தாமு"]வித்தியாசமான பெயர்க்காரணமாக உள்ளது

நன்றி நண்பா

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Apr 26, 2011 12:16 pm

அருமையான "வேலி" உங்கள் திரு-நெல்-வேலி!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



திருநெல்வேலி பெயர்க் காரணம்- அறிமுக நாயகன் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 12:20 pm

அல்வா வேணுமா நண்பா

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Apr 26, 2011 12:59 pm

அறிமுக நாயகன் wrote:
வேத சர்மா எனும் சிவத்தொண்டரின் கனவில் சிவபெருமான் தோன்றி அழைக்க, தன் குடும்பத்துடன் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள சிந்துபூந்துறை வந்தடைந்தார். ஒருமுறை பெரும் பஞ்சம் வாட்டியது. இருப்பினும் வேத சர்மா தான் சேகரித்து வைத்திருந்த நெல் மணிகளை கொண்டு இறைவனின் நித்திய பூஜை தடைபடாமல் வழிபட்டு வந்தார்.
ஒரு நாள் இறைவன் திருவுருவின் முன் நெல்மணிகளை காயப்போட்ட வேத சர்மா, நீராடச் சென்றார். பஞ்சம் நீங்க மழை பெய்தருள வேண்டும் என வேண்டி நீருக்குள் மூழ்கியெழுந்த வேத சர்மா கண்டது பெருமழை.
உலர வைத்த நெல்மணிகளை அள்ளியெடுக்க ஓடி வந்து பார்த்த போது நெல்மணிகள் கிடந்த இடம் மட்டும் மழையில் நனையாமல் உலர்ந்தபடியே இருக்க, சுற்றிலும் ஒரே வெள்ளக்காடு. நெல்லுக்கு வேலியாக இருந்தபடியால் இப்பகுதி 'திரு-நெல்-வேலி' எனப் பெயர் பெற்றது.
அன்புடன்,
அறிமுக நாயகன்..

சிவபெருமான் நெல்மணிகளை காத்து அங்கு நெல்லையப்பனாக
குடிகொண்டு இருப்பதால் நெல்லை என்ற இரண்டாம் பெயரும் எங்கள் திருநெல்வேலிக்கு உண்டு

எங்க மாவட்டத்தின் பெயர் உருவான காரணம்
பற்றிய தகவல் சொன்ன நண்பனுக்கு மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக