புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_m10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10 
6 Posts - 67%
heezulia
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_m10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_m10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_m10ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jul 11, 2010 12:09 pm

First topic message reminder :

ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி
கோடி நன்மை
கூடி வாழ்ந்தால்
வா என்னவளே
வட்டிக்கு ஆசை
முதலுக்கு கேடு
தனியார் நிதிநிறுவனம்
வயிறு காய்ந்ததால்
விலகியது வெட்கம்
விலைமகள்
வாங்குகிற கை
அலுக்காது
இலஞ்சம்
உலையரிசி வேகுமா?
வாய் கிழிய
மேடைப்பேச்சு
கிணற்றில் விழலாமா?
விளக்கை ஏந்தியபடி
வாக்களிப்பு
விதையொன்று போட்டால்
சுரையொன்று முளைக்கும்
அரசியலில்
உண்டு கொழுத்தால்
நண்டு வலையில் தங்காது
போலிச்சாமியார்
எட்டாப் பழத்திற்குக்
கொட்டாவி விடுவதேன்
ஒருதலைக்காதல்
கடவுளை நம்பினோர்
கைவிடப் படார்
சபரிமலை யாத்திரைவிபத்து? ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 677196


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jan 04, 2011 9:41 pm

ஹைக்கூ இரா .இரவி


உயிரோடு

கண் தானம்

காதலர்கள்


இதழ்களின்

ஒத்தடம்

இனிய நினைவுகள்


தடையின்றி

மின்சாரப்பரிமாற்றம்

காதலர்கள்



அடுத்தவர் உதவியில்

காவல்துறை வாழ்த்து

விளம்பர லஞ்சம்


மது வியாபாரம்

போதை மறுவாழ்வு

இரண்டும் அரசிடம்


இயற்கையை அழித்துவிட்டு

செயற்கை மரங்கள்

நகரங்கள்


ஆய்வின் முடிவு

நல்லது நடைப்பயிற்சி

வளர்க்கும் நினைவாற்றல்


கண் கலங்க வைப்பான்

உரித்தால் ஒன்றும் இல்லாதவன்

வெங்காயம்


காயமில்லாத விபத்து

நீடித்தால் ஆபத்து

காதலர்கள் சந்திப்பு


நீரின் வீழ்ச்சி

நதியாக நடந்தது

மனிதன் ?


இரண்டும் இல்லை இன்று

போதிமரம்

புத்தன்


இரண்டும் ஒன்றுதான்

கழுதையின் முன் பின் கழிவு

அரசியல்


தேனும் பாலும் ஓடும் என்பார்கள்

வென்றதும்தேனீயாக

ஓடி விடுவார்கள்

உன்னதக்கொடை


உயிர்க்கொடை


குருதி தானம்

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 806360

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 3:18 pm

அருமையான ’குறும்பா’க்கள்..

கண் தானம் செய்துகொள்ளும் காதலர்களும், அவர்கள் சந்திப்பின் பின் விளைவுகளும் வெகு அருமை..

பாராட்டுகள் ரவி..




ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0018-2ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0001-3ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0010-3ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0001-3
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jan 29, 2011 10:45 pm

உள்ளத்தில் ஹைக்கூ கவிஞர் இரா.ரவி

கோடி நன்மை
கூடி வாழ்ந்தால்
வா என்னவளே

வட்டிக்கு ஆசை
முதலுக்கு கேடு
தனியார் நிதிநிறுவனம்
வயிறு காய்ந்ததால்
விலகியது வெட்கம்


விலைமகள்
வாங்குகிற கை
அலுக்காது
இலஞ்சம்
உலையரிசி வேகுமா?
வாய் கிழிய
மேடைப்பேச்சு
கிணற்றில் விழலாமா?
விளக்கை ஏந்தியபடி
வாக்களிப்பு
விதையொன்று போட்டால்


சுரையொன்று முளைக்கும்
அரசியலில்
உண்டு கொழுத்தால்
நண்டு வலையில் தங்காது
போலிச்சாமியார்
எட்டாப் பழத்திற்குக்
கொட்டாவி விடுவதேன்
ஒருதலைக்காதல்
கடவுளை நம்பினோர்

கைவிடப் படார்
சபரிமலை யாத்திரைவிபத்து?


எலிக்கு எதிரி
குட்டிக்கு நண்பன்
பூனையின் பல்

எல்லோரும் மகிழ்வாய்
திருமண வீட்டில்
தந்தை கடன் கவலையில்
கையில் வாங்கினான்
அருகில் ஈட்டிக்காரன்


ஊதியம்?
முரண்பாடு
யானைக் கறுப்பு
பேயரோ வெள்ளைச்சாமி
வந்த வழி தெரியாது
செல்ல வழி கிடையாது
காதல்
முயன்றதால் முடிந்தது
உழைப்பினால் உருவானது
குருவிக்கூடு


பிறர் சேமிப்பை
அபகரித்தான் மனிதன்
தேன்கூடு
கண்ணால் காண்பதும் பொய்
தேயும் தேய்வதில்லை
நிலவு
அன்று கண்ணியம்
இன்று களங்கல்
கூட்டுறவு வங்கி
கொத்தனார் பணி


அரசியல் பணியானது
இடிப்பது கட்டுவது

அதிசியம்தான்
கரிசல் பூமியில்
விளைந்தது வெண் பருத்தி

பயிர்களின் உயிர்
வளர்க்கும் உயிர்
மழை
கண்ணிற்கு குளிர்ச்சி
மனதிற்கு மகிழ்ச்சி


இயற்கைக்காட்சி
மனம் வருந்தவில்லை
மங்கையர் சூடாதத்ற்க்காக
எருக்கம் பூ
புறக்குப்பை உரமாகும்
அகக்குப்பை
தாழ்வாகும்
கழிவு நீர் உறிஞ்சி
இளநீர் தரும்
உயர்ந்த தென்னை


வனப்பை ரசிக்க
விழி இரண்டு போதாது
வண்ணமலர்கள்
வெட்ட வெட்ட
வளரும் பனைமரம்
பாராட்ட வளரும் குழந்தை
ஓராயிரம் பொருள் கிடைக்கும்
உற்று நோக்கினால்
படைப்பதற்கு



கரைந்தது காகம்
வந்தனர் விருந்தினர்
காகத்திற்கு
அவசியமானது
புற அழகல்ல
அக அழகுதான்
சண்டை போடாத
நல்ல நண்பன்
நூல்
ரசித்து படித்தால்
ருசிக்கும் புத்தகம்


வாழ்க்கை சக்தி மிக்கது
அணுகுண்டு அல்ல
அன்பு
அழகிய ஓவியிமான்து
வெள்ளை காகிதம்
துரிகையால்
மழை நீர் அருவி ஆகும்
அருவி நீர் மழை ஆகும்
ஆதவனால்
ஒன்று சிலை ஆனது


ஒன்று அம்மிக்கல் ஆனது
பாறை கற்கள்
காட்டியது முகம்
உடைந்த பின்னும்
கண்ணாடி
உருவம் இல்லை
உணர்வு உண்டு
தென்றல்
பாத்ததுண்டா மல்லிகை
சிவப்பு நிறத்தில்
வாடா மல்லிகை



கூர்ந்து பாருங்கள்
சுறுசுறுப்பை போதிக்கும்
வண்ணத்துப்பூச்சி

இல்லாவிட்டாலும் கவலை
இருந்தாலும் கவலை
பணம்

உடல் சுத்தம் நீரால்
உள்ளத்தின் சுத்தம்
தியானத்தால்



மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
மயில் இறகு குட்டி போடும்

பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் தொட்டி மீன்கள்

அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
அம்மாவிற்கு விடுமுறை



இளமையின் அருமை
தாமதமாக புரிந்தது
முதுமையில்

தோற்றம் மறைவு
சாமானியர்களுக்குதான்
சாதனையாளர்களுக்கு இல்லை

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 2:09 pm

/////// அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
அம்மாவிற்கு விடுமுறை//////

அருமை..!




ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0018-2ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0001-3ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0010-3ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 0001-3
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jan 31, 2011 6:09 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி





eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Mar 08, 2011 9:03 pm

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஈழத்தில் மரித்த உயிர்கள்

இன்று பழி தீர்த்தன

முறிந்தது கூட்டணி

மூன்று சீட்டு சண்டை

முச்சந்திலும்

அரசியலிலும்

ஆடிய ஆட்டம்

நொடியில் முடிந்தது

அரசியல்


நேற்று இருந்தார்

இன்று இருப்பதில்லை

அரசியல்


நடக்கும் என்பார் நடக்காது

நடக்காது என்பார் நடந்துவிடும்

அரசியல்


எண்ணங்களால் அன்று

எண்ணிக்கைகளால் இன்று

கூட்டணி


விரைவில் காதல்

விரைவில் திருமணம்

விரைவில் மணவிலக்கு


வேண்டாம் இனி

கொலைகாரனாக்கியது

பேருந்து தினம்


கிடைக்கவில்லை

எங்கு தேடியும்

போதிமரம்


நல்ல கூட்டம்

பித்தலாட்டப் பயிற்சி

சோதிடப் பயிற்சி


புரட்டு அங்கிகாரம்

பல்கலைக்கழகப்பாடத்தில்

சோதிடம்


வேடந்தாங்கல் செல்லாத

இரும்புப்பறவை

விமானம்


நேசித்தால் இனிக்கும்

யோசித்தால் கசக்கும்

வாழ்க்கை


சுறுசுறுப்பின் சின்னம்

பறக்கச் சலிப்பதில்லை

தேனீ

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி




மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 10:59 pm

மிக அருமையான நச் வரிகள்.....

அன்பு வாழ்த்துக்கள் ரவி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 47
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Mar 10, 2011 10:13 pm

ஹைக்கூ இரா .இரவி

வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி

விமர்சனங்களுக்கு
செவி மடுக்கவில்லை
தவளை

இராமாயண மாற்றம்
கடன் கொடுத்தார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்

மலர்களோடு பேசினேன்
அவளின் தாமதத்திற்கு
நன்றி

பாராட்டினார்கள்
சிலையையும் சிற்பியையும்
சோகத்தில் உளி

ஏங்கியது குழந்தை
கதை கேட்க
முதியோர் இல்லத்தில் பாட்டி


பொருத்தமாக இல்லை
எயிட்ஸ் விளம்பரத்தில்
நடிகர்

கூவலின் இனிமை
இனப்பெருக்கத்தில் இல்லை
குயில்

திருந்தாத மக்கள்( மாக்கள் )
அமோக வசூல்
சாமியார் ? தரிசனம்

முக்காலமும் எக்காலமும்
அழியாத ஒன்று
காதல்

வேகமாக விற்கின்றது
நோய் பரப்பும் குளிர்பானம்
வருத்தத்தில் இளநீர்

உழைப்பாளியின் ரத்தம்
உறிஞ்சிக் குடிக்கும்
டாஸ்மாக்

விதைத்த நிலத்தில்
பாய்ச்சிய நீரில்
பாலிதீன் பைகள்



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 10, 2011 10:17 pm

சமுதாய அக்கறையில் எழுதப்பட்ட கவிதை
அருமையான வரிகள் பாராட்டுக்கள் ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 677196

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 10, 2011 10:29 pm

அருமையான ஹைக்கூ வரிகள்....

கதைக்காக ஏங்கிய குழந்தை ஆனால் பாட்டியோ முதியோர் இல்லத்தில் சோகம்

அன்பு வாழ்த்துக்கள் ரவி.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஹைக்கூ  கவிஞர் இரா .இரவி  - Page 5 47
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக