புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி
கோடி நன்மை
கூடி வாழ்ந்தால்
வா என்னவளே
வட்டிக்கு ஆசை
முதலுக்கு கேடு
தனியார் நிதிநிறுவனம்
வயிறு காய்ந்ததால்
விலகியது வெட்கம்
விலைமகள்
வாங்குகிற கை
அலுக்காது
இலஞ்சம்
உலையரிசி வேகுமா?
வாய் கிழிய
மேடைப்பேச்சு
கிணற்றில் விழலாமா?
விளக்கை ஏந்தியபடி
வாக்களிப்பு
விதையொன்று போட்டால்
சுரையொன்று முளைக்கும்
அரசியலில்
உண்டு கொழுத்தால்
நண்டு வலையில் தங்காது
போலிச்சாமியார்
எட்டாப் பழத்திற்குக்
கொட்டாவி விடுவதேன்
ஒருதலைக்காதல்
கடவுளை நம்பினோர்
கைவிடப் படார்
சபரிமலை யாத்திரைவிபத்து?
கோடி நன்மை
கூடி வாழ்ந்தால்
வா என்னவளே
வட்டிக்கு ஆசை
முதலுக்கு கேடு
தனியார் நிதிநிறுவனம்
வயிறு காய்ந்ததால்
விலகியது வெட்கம்
விலைமகள்
வாங்குகிற கை
அலுக்காது
இலஞ்சம்
உலையரிசி வேகுமா?
வாய் கிழிய
மேடைப்பேச்சு
கிணற்றில் விழலாமா?
விளக்கை ஏந்தியபடி
வாக்களிப்பு
விதையொன்று போட்டால்
சுரையொன்று முளைக்கும்
அரசியலில்
உண்டு கொழுத்தால்
நண்டு வலையில் தங்காது
போலிச்சாமியார்
எட்டாப் பழத்திற்குக்
கொட்டாவி விடுவதேன்
ஒருதலைக்காதல்
கடவுளை நம்பினோர்
கைவிடப் படார்
சபரிமலை யாத்திரைவிபத்து?
ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி
எலிக்கு எதிரி
குட்டிக்கு நண்பன்
பூனையின் பல்
எல்லோரும் மகிழ்வாய்
திருமண வீட்டில்
தந்தை கடன் கவலையில்
கையில் வாங்கினான்
அருகில் ஈட்டிக்காரன்
ஊதியம்?
முரண்பாடு
யானைக் கறுப்பு
பேயரோ வெள்ளைச்சாமி
வந்த வழி தெரியாது
செல்ல வழி கிடையாது
காதல்
முயன்றதால் முடிந்தது
உழைப்பினால் உருவானது
குருவிக்கூடு
பிறர் சேமிப்பை
அபகரித்தான் மனிதன்
தேன்கூடு
கண்ணால் காண்பதும் பொய்
தேயும் தேய்வதில்லை
நிலவு
அன்று கண்ணியம்
இன்று களங்கல்
கூட்டுறவு வங்கி
கொத்தனார் பணி
அரசியல் பணியானது
இடிப்பது கட்டுவது
எலிக்கு எதிரி
குட்டிக்கு நண்பன்
பூனையின் பல்
எல்லோரும் மகிழ்வாய்
திருமண வீட்டில்
தந்தை கடன் கவலையில்
கையில் வாங்கினான்
அருகில் ஈட்டிக்காரன்
ஊதியம்?
முரண்பாடு
யானைக் கறுப்பு
பேயரோ வெள்ளைச்சாமி
வந்த வழி தெரியாது
செல்ல வழி கிடையாது
காதல்
முயன்றதால் முடிந்தது
உழைப்பினால் உருவானது
குருவிக்கூடு
பிறர் சேமிப்பை
அபகரித்தான் மனிதன்
தேன்கூடு
கண்ணால் காண்பதும் பொய்
தேயும் தேய்வதில்லை
நிலவு
அன்று கண்ணியம்
இன்று களங்கல்
கூட்டுறவு வங்கி
கொத்தனார் பணி
அரசியல் பணியானது
இடிப்பது கட்டுவது
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நன்றாக உள்ளது ,,,இடைவெளி விட்டிருந்தால் படிக்க ,புரிய ஏதுவாக இருந்திருக்கும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உள்ளத்தில் ஹைக்கூ – ஆசிரியர் கவிஞர் இரா.ரவி
நல்ல நாக்கு
சிறந்த ஆயுதம்
அப்துல் கலாம்
ஆயூத பூசை
ஆயூத சுத்தம் சரி
மனசு?
எங்கு வளர்த்தாலும்
மணம் மாறாத கருவேப்பிலை
மனிதன்?
வானவில் தோற்றது
வான்நிலவும்தோற்றது
என்னவள் அழகில்
மலரே மலர் சூடியது
கனியே கனி சுவைத்தது
என்னவள் http://eraeravi.wordpress.com/
நல்ல நாக்கு
சிறந்த ஆயுதம்
அப்துல் கலாம்
ஆயூத பூசை
ஆயூத சுத்தம் சரி
மனசு?
எங்கு வளர்த்தாலும்
மணம் மாறாத கருவேப்பிலை
மனிதன்?
வானவில் தோற்றது
வான்நிலவும்தோற்றது
என்னவள் அழகில்
மலரே மலர் சூடியது
கனியே கனி சுவைத்தது
என்னவள் http://eraeravi.wordpress.com/
கவியரசு கண்ணதாசன் ஹைக்கூ – இரா .இரவி
சங்க இலக்கியத்தை
சாமானியருக்கு சமர்ப்பித்தவர்
கவியரசு
திருக்குறளின் நுட்பத்தை
திரைப்பாடலில் வடித்தவர்
கவியரசு
நிரந்தரமானவன் அழிவில்லை
நிதர்சனமான உண்மை
கவியரசு
பணத்தை மதிக்காதவர்
குணத்தை மதித்தவர்
கவியரசு
தித்திக்கும் பாடல்களை
திகட்டாமல் தந்தவர்
கவியரசு
நடிகர் திலகம் புரட்சித்தலைவர்
சிகரம் அடைய காரணமானவர்
கவியரசு
காலத்தால் அழியாத
கல்வெட்டுக்கவிதை புனைந்தவர்
கவியரசு
கொடிகட்டி பறந்த போதும்
செருக்கு இல்லாத எளியவர்
கவியரசு
ரகசியம் இல்லாத
அதிசயக்கவி
கவியரசு
முற்றிலும் பொருத்தமானவர்
பட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்
கவியரசு
கள்ளம் கபடமற்றவர்
குழந்தை உள்ளம் படைத்தவர்
கவியரசு
கண்ணே கலைமானே
கடைசியாகப்பாடியவர்
கவியரசு
சங்க இலக்கியத்தை
சாமானியருக்கு சமர்ப்பித்தவர்
கவியரசு
திருக்குறளின் நுட்பத்தை
திரைப்பாடலில் வடித்தவர்
கவியரசு
நிரந்தரமானவன் அழிவில்லை
நிதர்சனமான உண்மை
கவியரசு
பணத்தை மதிக்காதவர்
குணத்தை மதித்தவர்
கவியரசு
தித்திக்கும் பாடல்களை
திகட்டாமல் தந்தவர்
கவியரசு
நடிகர் திலகம் புரட்சித்தலைவர்
சிகரம் அடைய காரணமானவர்
கவியரசு
காலத்தால் அழியாத
கல்வெட்டுக்கவிதை புனைந்தவர்
கவியரசு
கொடிகட்டி பறந்த போதும்
செருக்கு இல்லாத எளியவர்
கவியரசு
ரகசியம் இல்லாத
அதிசயக்கவி
கவியரசு
முற்றிலும் பொருத்தமானவர்
பட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்
கவியரசு
கள்ளம் கபடமற்றவர்
குழந்தை உள்ளம் படைத்தவர்
கவியரசு
கண்ணே கலைமானே
கடைசியாகப்பாடியவர்
கவியரசு
கவியரசுவுக்காக எழுதிய ஹைக்கூ புகழ்மாலை அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முதலில் திறனாய்வாளர், மதிப்பீட்டாளர், கவிஞர் இரா. இரவி ஐயா அவர்களை ஈகரைக்கு அன்போடு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி...
கண்ணதாசனைக் குறித்து அடுத்து அருமையான் ஹைக்கூவை பதிவு செய்துள்ளீர்..தங்கள் விமர்சனங்களும், கவிதைகளும் ஈகரையிலும் இடம் பெற வேண்டும் என்று வேண்டுதலுடன்..வாழ்த்துக்களும்...
கண்ணதாசனைக் குறித்து அடுத்து அருமையான் ஹைக்கூவை பதிவு செய்துள்ளீர்..தங்கள் விமர்சனங்களும், கவிதைகளும் ஈகரையிலும் இடம் பெற வேண்டும் என்று வேண்டுதலுடன்..வாழ்த்துக்களும்...
ஹைக்கூ
நல்ல விளைச்சல்
விளை நிலங்களில்
மகிழ்ந்து நிறுவனங்கள்
கத்துக்குட்டி உளறல்
நதிநீர் இணைப்பு
எதிர்ப்பு
நல்ல முன்னேற்றம்
நடுபக்க ஆபாசம்
முகப்புப் பக்கத்தில்
இன்று குடிநீர்
நாளை சுவாசக்காற்று
விலைக்கு வாங்குவோம்
பெட்டி வாங்கியவர்
பெட்டியில் பிணமானவர்
பிணப்பெட்டி
உணவு சமைக்க உதவும்
ஊரை எரிக்கவும் உதவும்
தீக்குச்சி
நடிகை வரும் முன்னே
வந்தது
ஒப்பனை பெட்டி
தனியார் பெருகியதால்
தவிப்பில் உள்ளது
அஞ்சல் பெட்டி
தாத்தா பாட்டியை
நினைவூட்டியது
வெற்றிலைப்பெட்டி
நகைகள் அனைத்தும்
அடகுக் கடையில்
நகைப்பெட்டி?
மூடநம்பிக்கைகளில்
ஒன்றானது
புகார்ப்பெட்டி
.........................................................................................
கவிஞர் இரா. இரவி, மதுரை
காதல் ஹைக்கூ
அன்றும் இன்றும்
என்றும் இனிக்கும்
காதல்
உணர்ந்தவர்களுக்கு மட்டும்
புரிந்திடும் உன்னத சுகம்
காதல்
கற்காலம் முதல்
கணிப்பொறி காலம் வரை
காதல்
செல்ல வழி உண்டு
திரும்ப வழி இல்லை
காதல்
கண்களில் தொடங்கி
கண்ணிரில் முடியும்
சில காதல்
காவியத்திலும்
கணினியுகத்திலும்
இனிக்கும் காதல்
விழியால் விழுங்குதல்
இதழால் இணைதல்
காதல்
இரசாயண மாற்றம்
ரசனைக்குரிய மாற்றம்
காதல்
விழி ஈர்ப்பு விசை
எழுப்பும் இனிய இசை
காதல்
சிந்தையில் ஒரு மின்னல்
உருவாக்கும் ஒரு மின்சாரம்
காதல்
வானில் மிதக்கலாம்
உலகை மறக்கலாம்
காதல்
பெற்றோரை விட
பெரிதாகத் தோன்றும்
காதல்
.........................................................................................
கவிஞர் இரா. இரவி, மதுரை
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|