புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 1:06 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 8:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 1:05 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 1:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
46 Posts - 63%
heezulia
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
13 Posts - 18%
dhilipdsp
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
3 Posts - 4%
வேல்முருகன் காசி
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 1%
Guna.D
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
41 Posts - 63%
heezulia
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
11 Posts - 17%
dhilipdsp
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 2%
Guna.D
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_m10வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 16, 2011 1:49 pm

நான் உன்னை நேசிப்பதால்
நீயென்னை வாசிக்க ஆசையென்று
ஆசையுடன் அன்றெழுதிய விரல்கள்
இன்று ஏனோ தடுமாறுகிறதடி...

தந்தி அறுந்துபோன வீணையோ
த(சு)ரம் குறைந்துபோன வீணையோ
நீயென்னை மீட்காமல் போகின்றாய்?
உன்னால் நான்வெறும் மரமாகிபோகிறேன்...

உன்உள்ளத்தின் சோகங்களை
மறந்து தினம்தினம்
நீயென்னை மீட்டியநாட்களும்
என்னுள் இன்றுகனவாய்...

உன்எண்ணத்தை உள்வாங்கி
இனிமையான ராகங்களை
நாதமாய் வழங்கிநான்
வாழ்ந்திடவே விரும்பிகொண்டு...

உன்னுடன் இருக்குமென்னை
நித்தம் நித்தம்
தீண்டாமல் நீபோனாலும்
பரவாயில்லை...
திரும்பிக்கூட பார்க்க
மனமில்லாமல் போனதேனோ?

அன்புடனும் ஆர்வத்துடனும்
என்னை அனுகியநீ
இன்று வீட்டினோரத்தில்
கிடைத்திய பொருளாய்
ஆக்கியதேனோ? நான்
செய்த்திட்ட பிழையேதோ?

உன்னை அழச்செய்யும்
கவலைகளை நான்துடைத்து
உலகில் அழகுபெற
செய்திடவே நான்துடிக்கிறேன்...

நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...

பாரதியின் வரிகளோ
நான் உனக்கு!!!
அன்று!
வீணையடி நானுனக்கு
மேவும்விரல் நீயனக்கு...
இன்று!
நல்லதொரு வீணைசெய்தே
நலங்கெட புழுதியில் எறிகிறாயே!!!



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 16, 2011 1:52 pm

நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...


இந்த வரிகள் மிக மிக அருமை சூப்பர் நண்பரே கவிதை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 16, 2011 6:44 pm

செம்ம வரிகள் வாசா....
அன்பையும் காதலையும் குழைத்து ஊட்டிவிட்ட விரல்கள் இன்று அன்புக்காக ஏங்கி கதறி பரிதாபமாய் காட்சி அளிக்கின்ற வேதனை....

ஒதுக்குவதும் ஒதுங்கி போவதும் காதலில் தோற்று போவோரின் செயல் அல்லவா?

உண்மைக்காதல் கண்டிப்பாய் ஒதுக்காது என்றாவது உன் அன்பை உணர்ந்து உன்னிடமே வந்து சேர அதிக நாளும் ஆகாது...

ஏன் வாசா இந்த வரிகள் நிஜம்மாவே நீ யாரையோ காதலிச்சு அந்த பொண்ணு உன்னை ரொம்ப தான் டீஸ் செய்வது போல நீ எழுதி இருக்கே... உணர்ந்து எழுதிய வரிகள் போல அத்தனை அருமை... நிஜம்மா சொல்லு நீ நேசித்த பொண்ணை பத்தின கவிதை தானே இது? மாட்டிக்கிட்டியா? வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 755837
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 16, 2011 7:14 pm

அருமையா இருக்கு வாசன் உங்க காதல் வலிய பத்தின கவிதை.
காதலி பாரா முகம் பத்தி தெரியுநும்ன்னா அவங்ககிட்ட பேசுனா தானே தெரியும்.இப்படி கவிதை எழுதினா அவங்களுக்கு எப்படி தெரியும்



வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Uவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Dவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Aவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Yவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Aவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Sவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Uவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Dவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Hவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 16, 2011 11:56 pm

மீண்டும் ஒரு அற்புதமான காதல் முகாரி.. தேர்ந்து உளம் திடமாக என் பிரார்த்தனைகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 17, 2011 9:47 am

அற்புதமான கவிதையைப் படைத்த வாசனுக்குப் பாராட்டுக்கள்!



வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Mar 17, 2011 10:06 am

அருமை வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 677196 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 677196

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 17, 2011 1:37 pm

Manik wrote:நீ அழுவதை
நான் காட்டிடகூடும்
வாசிக்கும் பாட்டினில்....
நான் அழுவதை
யார் அறியக்கூடும்
நீயேயறியாமல் போனால்...


இந்த வரிகள் மிக மிக அருமை சூப்பர் நண்பரே கவிதை

மிக்க நன்றி தோழா..



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 17, 2011 1:42 pm

மஞ்சுபாஷிணி wrote:செம்ம வரிகள் வாசா....
அன்பையும் காதலையும் குழைத்து ஊட்டிவிட்ட விரல்கள் இன்று அன்புக்காக ஏங்கி கதறி பரிதாபமாய் காட்சி அளிக்கின்ற வேதனை....

ஒதுக்குவதும் ஒதுங்கி போவதும் காதலில் தோற்று போவோரின் செயல் அல்லவா?

உண்மைக்காதல் கண்டிப்பாய் ஒதுக்காது என்றாவது உன் அன்பை உணர்ந்து உன்னிடமே வந்து சேர அதிக நாளும் ஆகாது...

ஏன் வாசா இந்த வரிகள் நிஜம்மாவே நீ யாரையோ காதலிச்சு அந்த பொண்ணு உன்னை ரொம்ப தான் டீஸ் செய்வது போல நீ எழுதி இருக்கே... உணர்ந்து எழுதிய வரிகள் போல அத்தனை அருமை... நிஜம்மா சொல்லு நீ நேசித்த பொண்ணை பத்தின கவிதை தானே இது? மாட்டிக்கிட்டியா? வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 755837

அக்கா..............ராசியில்லா ஒரு வீணைபாடும் கவிதை இது... வீணையின் வடிவோ நான்... நானறியேன்..

அன்பு வைப்பதும்... பின்பு ஏங்கி தவிப்பதும் தானே வாழ்க்கையாய் இன்று பலருக்கு...

உள்ளத்தின் உள்வைத்த உண்மையான அன்பு என்றும் மாறாது...

மிக்க நன்றி அக்கா... தங்களின் அன்பு பாராட்டிற்கும்... ஆறுதல் மொழிகளுக்கும்... வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 678642 வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு... 942



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 17, 2011 1:47 pm

உதயசுதா wrote:அருமையா இருக்கு வாசன் உங்க காதல் வலிய பத்தின கவிதை.
காதலி பாரா முகம் பத்தி தெரியுநும்ன்னா அவங்ககிட்ட பேசுனா தானே தெரியும்.இப்படி கவிதை எழுதினா அவங்களுக்கு எப்படி தெரியும்

மிக்க நன்றி... தங்களின் பாராட்டு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...

வலியிலும் வலிமை பெருகிறது என் இதயம்...

பார்த்து பழகிய முகம்தான்... நானாக பேசுவேன் என்று கூறியதாலோ..... தானாக நான் பேசாமால்...

முகம் பார்க்காமல் போனாலும்... அவள் அகம் நான் அறிவேன்... காலம் மாறும்.... அன்பு மீண்டும் மலரும் என்ற உணர்வில் நான்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக