புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
107 Posts - 49%
heezulia
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
7 Posts - 3%
prajai
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
2 Posts - 1%
Barushree
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
2 Posts - 1%
cordiac
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
234 Posts - 52%
heezulia
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
18 Posts - 4%
prajai
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
5 Posts - 1%
Barushree
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எலியின் ஆசை Poll_c10எலியின் ஆசை Poll_m10எலியின் ஆசை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலியின் ஆசை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 10, 2011 9:01 am

அந்தக் குட்டி எலி கூறியதைக் கேட்டு, கூடியிருந்த மற்ற எலிகளெல்லாம் பலமாய் அதிர்ந்தன.

என்ன சொல்கிறீர் நண்பரே?!'' அதிர்ச்சியும், ஆச்சரியமுமாய் கேட்டது ஒரு எலி.

சுய நினைவோடுதான் பேசுகிறாயா? இது விபரீத ஆசை'' என்று எச்சரித்தது இன்னொரு எலி.

இனம் இனத்தோடு தான் சேர வேண்டும். உன்னுடைய இந்த எண்ணம் இயற்கைக்கு முரணானது'' என்று வயதில் மூத்த எலி ஒன்று எடுத்துச் சொல்லியது.

"நீங்கள் என்ன சொன்னாலும் சரி. என்னுடைய எண்ணத்தை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. கொசுதான் என் மனைவி என்பதில் உறுதியாக இருக்கிறேன்'' என்று அந்தக் குட்டி எலி அழுத்தமாகக் கூறவும்... தாய் எலிக்கு ஆவேசம் வந்துவிட்டது.

உனக்கு என்ன பைத்தியமா பிடித்து விட்டது? உன்னுடைய இந்த ஆசையால் உலகமே நம் இனத்தை தூற்றும். எத்தனை தலைமுறை ஆனாலும் இந்தக் களங்கம் போகாது'' என்று ஆத்திரத்துடன் பேசியது.

உலகம் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போகட்டும். அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை'' என்று அலட்சியமாகக் கூறிய குட்டி எலி, ``அம்மா, கொசுவை என்னால் மறக்க முடியாது. அது பாடும் ராகத்தில் என்னையே நான் தொலைத்து விட்டேன். தயவுசெய்து என் ஆசைக்கு தடை போடாதீர்கள்'' என்று கண்ணீருடன் கெஞ்சியது.


பிள்ளையின் கண்களில் நீரைக் காணவும், தாய் எலிக்கு தாங்க முடியவில்லை. எந்தத் தாயும் பிள்ளையின் ஆசையை நிறைவேற்றி வைக்கவே விரும்புவாள். ஆனால், இது இயற்கைக்கு முரணான ஆசை என்பதால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, புறக்கணிக்கவும் முடியவில்லை. தாய் மனம் தவித்தது. எவ்வளவோ எடுத்துக் கூறியும் குட்டி எலி கேட்காததால், ``உன் இஷ்டம் போல செய்'' என்று விரக்தியுடன் கூறிவிட்டு அங்கிருந்து போய்விட்டது தாய் எலி.

குட்டி எலி தன் விருப்பம் போல் கொசுவை மணந்து கொண்டது. நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் காலை குட்டி எலி இரை தேட புறப்பட்டது. வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தது கொசு. காட்டுக்குச் சென்ற குட்டி எலி, அங்கிருந்த தோப்புக்குள் நுழைந்தது. ஒரு புளியமரத்தின் அடியில் நிறைய பானைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகில் சென்ற குட்டி எலி, பானைகளை உருட்ட ஆரம்பித்தது. பானைகள் கீழே சரிந்து விழ... ஒரு பானைக்குள் வசமாக மாட்டிக் கொண்டது.

இரைதேடச் சென்ற கணவன் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால், கொசு கவலையடைந்தது. பகல் போய் இரவும் வந்துவிட்டது. குட்டி எலி இன்னும் வரவில்லை. கொசு அழ ஆரம்பித்தது.

மறுநாள்-

தோட்டக்காரர் கீழே விழுந்து கிடந்த பானைகளை எடுத்து அடுக்க... பானைக்குள் அகப்பட்டிருந்த குட்டி எலி தலைதெறிக்க வீட்டுக்கு ஓடியது. அங்கே கொசு அழுது கொண்டிருப்பதைப் பார்த்து, பரிவுடன் அருகே சென்று மனைவியின் கண்ணீரைத் துடைத்து விட்டது. குட்டி எலி நடந்த சம்பவத்தை விளக்கவும்... கொசுவின் முகம் தெளிவானது.

இரவு முழுக்க உங்களைக் காணாமல் அழுது கொண்டே இருந்தேன் தெரியுமா'' என்று கொசு கூறவும், என்மேல் உனக்கு இவ்வளவு பாசமா?'' என்று கேட்டபடியே கொசுவுக்கு வேகமாக முத்தம் கொடுக்க... குட்டி எலியின் மூக்கிற்குள் போய்விட்டது கொசு. தான் கொடுத்த முத்தமே தன் மனைவிக்கு எமனாக அமைந்துவிட்டதை நினைத்து அழுதது. இயற்கைக்கு முரணாக நடக்கும்போது இனியவை கூட கொடியதாக மாறிவிடும் என்பதைக் குட்டி எலி அப்போது உணர்ந்தது.



எஸ். மோகனா செல்வகணேசன்



எலியின் ஆசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 10, 2011 10:58 am

அளவுக்கு அதிகமா ஆசை பட்டால் இப்படித்தான் நிகழும்.
நன்றி அண்ணா பகிர்விக்கு! மகிழ்ச்சி

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Thu Mar 10, 2011 11:30 am

புன்னகை





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக