புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகை
Page 1 of 1 •
பத்தாம் வகுப்பு தேர்வுக் கட்டணம் கட்டச் சொல்லி பள்ளித் தலைமையாசிரியரால் சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தேதிக்குள் பெரும்பான்மையான மாணவர்கள் கட்டிவிட்டார்கள். ஆனால், வசதியில்லாத சில மாணவர்கள் தாமதமாகக் கட்டினார்கள். அப்படியும் அந்த வகுப்பில் இரண்டு மாணவர்கள் மட்டும் கட்டாமலே இருந்தார்கள்.
முதல் பாடவேளை.
தலைமையாசிரியரே அந்த வகுப்பிற்கு வந்து தேர்வுக் கட்டணம் செலுத்தாத அந்த இரண்டு பேரிடம் காரணத்தைக் கேட்டார். "என் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் வேலைக்குப் போக முடியவில்லை. வேலைக்குப் போகாததால் பணம் கட்ட முடியவில்லை'' என்று ஒரு மாணவன் காரணத்தைச் சொன்னான்.
இன்னொருவன் சொன்னான், "கூலி வேலை செய்யும் என் அம்மாவால் தேர்வுக்கு பணம் கட்ட முடியவில்லை. `உனக்கு படிப்பு எதற்கு? உங்கப்பா செத்தபிறகு நமக்கு கஞ்சிக்கு வழியில்லை. என்னோட கூலி வேலைசெய்ய வா, சாப்பாட்டு கஷ்டமாவது தீரும்'னு அம்மா சொல்லிட்டாங்க. என் மாமாதான் அடுத்த வாரம் எப்படியாவது பணம் தாரேன்னு சொல்லியிருக்காரு'' என்றான்.
"நாளை மறுநாள்தான் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசிநாள். நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. இந்த ரெண்டு நாள்ல பணம் கட்டுனீங்கன்னா, தேர்வு எழுதலாம். இல்லேன்னா உங்களால தேர்வு எழுத முடியாது. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார் தலைமையாசிரியர். அந்த இரண்டு மாணவர்களையும் பார்க்க பாவமாக இருந்தது.
சுந்தரத்திற்கு.`ம்... பணக்கார வீட்டுப்பையன் செல்வம் தனது பாக்கெட் மணியை செலவு செய்யாமல் சேர்த்து வைத்தாலே இந்த இரண்டு நாளில் இவர்களின் தேர்வுக்கட்டணத்தை செலுத்திவிட முடியும். பணம் இருப்பவரிடம் இரக்க குணம் இல்லாமல் படைத்து விட்டானே ஆண்டவன். என்னைப் போன்ற கொடுக்க நினைக்கும் குணம் இருப்பவர்களையும் ஏழையாகப் படைத்து விட்டான். இப்படி மனிதர்களை வேதனைப்படுத்திப் பார்ப்பதில் அந்த பகவானுக்கு என்ன இன்பமோ?' என்று அவர்களின் நிலைமையைப் பார்த்து மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
`என் குடும்பமோ ஏழைக் குடும்பம். அதனால்தான் அடுத்த ஆண்டு படிப்பிற்காக சஞ்சாயிகா திட்டத்தில் கஷ்டப்பட்டு இருநூறு ரூபாய் சேர்த்து வைத்துள்ளேன். அதிலிருந்து இவர்களுக்கு பணம் எடுத்துக் கொடுக்கலாம். ஆனால், அடுத்த ஆண்டு என் படிப்பிற்கு பணம் கட்ட முடியாத சூழ்நிலை வந்து விட்டால் என்னால் படிக்க முடியாமல் போய்விடுமே!' என்று எண்ணியதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.
மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குப் போக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான் சுந்தரம். அப்போது பள்ளிக்கு எதிரே இருந்த பிளாட்பாரத்தில் வயோதிக பிச்சைக்காரர் ஒருவர், தன்னுடைய தட்டில் இருந்து அருகில் நின்ற நாய்க்கு சோறு வைத்துக் கொண்டிருந்தார். அது வாலை ஆட்டிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்த அவனுக்குள் பல்வேறு சிந்தனைகள் ஓடின.
`இவர் எடுப்பதோ பிச்சை. இந்த ஏழ்மையிலும் இன்னொரு ஜீவனுக்குப் பசியாற்றுகிறாரே! பொருள் இல்லா நிலையிலும் அவருக்கு ஈகை குணம் உள்ளதே! கொடுக்க நினைத்தால் மனம் மட்டும் போதும் என்று காட்டிவிட்டாரே! பசிக்கும் போது உணவு கொடுப்பதுதானே புண்ணியம். சமயத்தில் உதவுவது தானே நல்ல தர்மம்?
நமக்கு மட்டும் வேண்டும் என்று எண்ணினால் அது சுயநலம் இல்லையா? பகிர்ந்துண்ணும் பண்பு பறவையிடமே இருக்கும்போது, பகுத்தறிவுள்ள மனிதரிடம் இருக்க வேண்டாமா? நல்லது செய்பவர்களுக்குத்தானே தெய்வம் துணை நிற்கும். நல்ல எண்ணம் மட்டும் இருந்து என்ன பயன்? நல்ல செயல் செய்வது தானே சிறந்த மனிதருக்கு அடையாளம்'' என்ற எண்ணம் அவனுக்குள் வந்தபோது, அவன் தெளிவடைந்திருந்தான்.
நாளை தன் சிறுசேமிப்பில் இருந்து இருவருக்கும் பணத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற முடிவுடன் பேருந்தில் ஏறினான் சுந்தரம்.
மாசு. சவுந்தரராசன்
முதல் பாடவேளை.
தலைமையாசிரியரே அந்த வகுப்பிற்கு வந்து தேர்வுக் கட்டணம் செலுத்தாத அந்த இரண்டு பேரிடம் காரணத்தைக் கேட்டார். "என் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் வேலைக்குப் போக முடியவில்லை. வேலைக்குப் போகாததால் பணம் கட்ட முடியவில்லை'' என்று ஒரு மாணவன் காரணத்தைச் சொன்னான்.
இன்னொருவன் சொன்னான், "கூலி வேலை செய்யும் என் அம்மாவால் தேர்வுக்கு பணம் கட்ட முடியவில்லை. `உனக்கு படிப்பு எதற்கு? உங்கப்பா செத்தபிறகு நமக்கு கஞ்சிக்கு வழியில்லை. என்னோட கூலி வேலைசெய்ய வா, சாப்பாட்டு கஷ்டமாவது தீரும்'னு அம்மா சொல்லிட்டாங்க. என் மாமாதான் அடுத்த வாரம் எப்படியாவது பணம் தாரேன்னு சொல்லியிருக்காரு'' என்றான்.
"நாளை மறுநாள்தான் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசிநாள். நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. இந்த ரெண்டு நாள்ல பணம் கட்டுனீங்கன்னா, தேர்வு எழுதலாம். இல்லேன்னா உங்களால தேர்வு எழுத முடியாது. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார் தலைமையாசிரியர். அந்த இரண்டு மாணவர்களையும் பார்க்க பாவமாக இருந்தது.
சுந்தரத்திற்கு.`ம்... பணக்கார வீட்டுப்பையன் செல்வம் தனது பாக்கெட் மணியை செலவு செய்யாமல் சேர்த்து வைத்தாலே இந்த இரண்டு நாளில் இவர்களின் தேர்வுக்கட்டணத்தை செலுத்திவிட முடியும். பணம் இருப்பவரிடம் இரக்க குணம் இல்லாமல் படைத்து விட்டானே ஆண்டவன். என்னைப் போன்ற கொடுக்க நினைக்கும் குணம் இருப்பவர்களையும் ஏழையாகப் படைத்து விட்டான். இப்படி மனிதர்களை வேதனைப்படுத்திப் பார்ப்பதில் அந்த பகவானுக்கு என்ன இன்பமோ?' என்று அவர்களின் நிலைமையைப் பார்த்து மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
`என் குடும்பமோ ஏழைக் குடும்பம். அதனால்தான் அடுத்த ஆண்டு படிப்பிற்காக சஞ்சாயிகா திட்டத்தில் கஷ்டப்பட்டு இருநூறு ரூபாய் சேர்த்து வைத்துள்ளேன். அதிலிருந்து இவர்களுக்கு பணம் எடுத்துக் கொடுக்கலாம். ஆனால், அடுத்த ஆண்டு என் படிப்பிற்கு பணம் கட்ட முடியாத சூழ்நிலை வந்து விட்டால் என்னால் படிக்க முடியாமல் போய்விடுமே!' என்று எண்ணியதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.
மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குப் போக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான் சுந்தரம். அப்போது பள்ளிக்கு எதிரே இருந்த பிளாட்பாரத்தில் வயோதிக பிச்சைக்காரர் ஒருவர், தன்னுடைய தட்டில் இருந்து அருகில் நின்ற நாய்க்கு சோறு வைத்துக் கொண்டிருந்தார். அது வாலை ஆட்டிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்த அவனுக்குள் பல்வேறு சிந்தனைகள் ஓடின.
`இவர் எடுப்பதோ பிச்சை. இந்த ஏழ்மையிலும் இன்னொரு ஜீவனுக்குப் பசியாற்றுகிறாரே! பொருள் இல்லா நிலையிலும் அவருக்கு ஈகை குணம் உள்ளதே! கொடுக்க நினைத்தால் மனம் மட்டும் போதும் என்று காட்டிவிட்டாரே! பசிக்கும் போது உணவு கொடுப்பதுதானே புண்ணியம். சமயத்தில் உதவுவது தானே நல்ல தர்மம்?
நமக்கு மட்டும் வேண்டும் என்று எண்ணினால் அது சுயநலம் இல்லையா? பகிர்ந்துண்ணும் பண்பு பறவையிடமே இருக்கும்போது, பகுத்தறிவுள்ள மனிதரிடம் இருக்க வேண்டாமா? நல்லது செய்பவர்களுக்குத்தானே தெய்வம் துணை நிற்கும். நல்ல எண்ணம் மட்டும் இருந்து என்ன பயன்? நல்ல செயல் செய்வது தானே சிறந்த மனிதருக்கு அடையாளம்'' என்ற எண்ணம் அவனுக்குள் வந்தபோது, அவன் தெளிவடைந்திருந்தான்.
நாளை தன் சிறுசேமிப்பில் இருந்து இருவருக்கும் பணத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற முடிவுடன் பேருந்தில் ஏறினான் சுந்தரம்.
மாசு. சவுந்தரராசன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|