புதிய பதிவுகள்
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
by ayyasamy ram Today at 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
kargan86 | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“இண்டர்லோக்” மீது போலீஸ்காரர்கள் மாணவர்களை 10 மணி நேரத்திற்கு விசாரணை.
Page 1 of 1 •
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
மூன்று ஐந்தாம் படிவ மாணவர்கள் கோல குபு பாரு மாவட்டப் போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கு “இண்டர்லோக்” மீது விசாரிக்கப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் அந்த இண்டர்லோக் நாவலை தங்களது தலைமையாசிரியரிடம் திரும்ப ஒப்படைப்பதற்கு விரும்பியது அவர்கள் விசாரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகும். நீண்ட நேரம் நீடித்த போலீஸ் விசாரணையால் அவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதலில் கோலா குபு பாரு தேசிய இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து மகிழ்ச்சி அடையாததால் அந்தப் புத்தகத்தைத் திரும்ப ஒப்படைக்க விரும்பினர். ஆனால் அவர்களை கட்டொழுங்கு ஆசிரியர் நிறுத்தி விட்டார். அவர், அந்த மாணவர்களள வாய்மொழியாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
“நாங்கள் ஏழு பேரும் தலைமையாசிரியரின் அறையை நோக்கி அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்களை கட்டொழுங்கு ஆசிரியர் நிறுத்தினார். எங்களைப் பற்றிக் கருத்துக் கூறத் தொடங்கினார். அது எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தியது”, என அந்த மாணவர்களில் ஒருவரான ஜோ மனித உரிமைக் கட்சித் தலைமையகத்தில் கூறினார். அவருடன் மேலும் நான்கு மாணவர்களும் அங்கு இருந்தனர்.
அந்த மாணவர்கள் தங்களது இனம் காரணமாக பிரச்னைகளை ஏற்படுத்துவதாக கட்டொழுங்கு ஆசிரியர் சொன்னதாக ஒரு மாணவர் தெரிவித்தார்.
அந்த ஆசிரியர் சொன்னதாக கூறப்படுவது: “Kenapa orang India garang? India memang suka rosakkan nama sekolah. Keling memang dasar pariah sejak sejarah lagi” (இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஆத்திரமாக இருக்கின்றனர். பள்ளிக்கூடத்தின் பெயரைக் கெடுக்க உண்மையில் இந்தியர்கள் விரும்புகின்றனர். வரலாற்றுக் காலம் தொடக்கம் கிளிங்குகள் பறையர்கள் தானே).
உடனடியாகக் கலைந்து செல்லுமாறு அந்த ஆசிரியர் கூறியதால் மாணவர்கள் அந்த நாவலை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.
நேற்று பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இருந்தபோது அந்தப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஒரு போலீஸ் அதிகாரியுமான பக்தியார் முகமட் ரஷீட், மூன்று மாணவர்களை அவர்களுடைய பெற்றோர்களின் அனுமதியில்லாமல், விசாரிப்பதற்காக போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
தாம் உடன் இல்லாமால் அல்லது அனுமதி இல்லாமல் தமது புதல்வர் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது மீது தாம் ஆத்திரமடைந்திருப்பதாக அந்த மாணவர்களில் ஒருவருடைய தாயாரான பி கோமதி கூறினார்.
“என் புதல்வர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தாம் படிக்கும்போது மகிழ்ச்சி அடையாத ஒரு புத்தகத்தை அவர் திருப்பிக் கொடுக்க விரும்பினார்.”
“அதற்குப் பதில் அவர் அவமானத்தப்பட்டு கடுங்குற்றவாளியைப்போல போலீஸ் நிலையத்துக்கு ரோந்துக் கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டார். அது குறித்து பள்ளிக்கூட அதிகாரிகளும் தமக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கோமதி கூறினார்.
தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் எழுதிய அந்த இண்டர்லாக் நாவல் அண்மைய காலமாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறது. அந்தப் புத்தகம் இந்திய சீன சமூகங்களை தவறான தோற்றத்தில் சித்திரிப்பதாக அதனை குறை கூறுகின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் இண்டர்லாக் புத்தகத்தை கட்டாய பாடநூலாகப் பயன்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்தது முதல் அந்தப் புத்தகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்தப் புத்தகம் மீது மாணவர்கள் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். 'மலேசியா இன்று'
கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் அந்த இண்டர்லோக் நாவலை தங்களது தலைமையாசிரியரிடம் திரும்ப ஒப்படைப்பதற்கு விரும்பியது அவர்கள் விசாரிக்கப்பட்டதற்கான காரணம் ஆகும். நீண்ட நேரம் நீடித்த போலீஸ் விசாரணையால் அவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதலில் கோலா குபு பாரு தேசிய இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து மகிழ்ச்சி அடையாததால் அந்தப் புத்தகத்தைத் திரும்ப ஒப்படைக்க விரும்பினர். ஆனால் அவர்களை கட்டொழுங்கு ஆசிரியர் நிறுத்தி விட்டார். அவர், அந்த மாணவர்களள வாய்மொழியாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
“நாங்கள் ஏழு பேரும் தலைமையாசிரியரின் அறையை நோக்கி அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்களை கட்டொழுங்கு ஆசிரியர் நிறுத்தினார். எங்களைப் பற்றிக் கருத்துக் கூறத் தொடங்கினார். அது எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தியது”, என அந்த மாணவர்களில் ஒருவரான ஜோ மனித உரிமைக் கட்சித் தலைமையகத்தில் கூறினார். அவருடன் மேலும் நான்கு மாணவர்களும் அங்கு இருந்தனர்.
அந்த மாணவர்கள் தங்களது இனம் காரணமாக பிரச்னைகளை ஏற்படுத்துவதாக கட்டொழுங்கு ஆசிரியர் சொன்னதாக ஒரு மாணவர் தெரிவித்தார்.
அந்த ஆசிரியர் சொன்னதாக கூறப்படுவது: “Kenapa orang India garang? India memang suka rosakkan nama sekolah. Keling memang dasar pariah sejak sejarah lagi” (இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஆத்திரமாக இருக்கின்றனர். பள்ளிக்கூடத்தின் பெயரைக் கெடுக்க உண்மையில் இந்தியர்கள் விரும்புகின்றனர். வரலாற்றுக் காலம் தொடக்கம் கிளிங்குகள் பறையர்கள் தானே).
உடனடியாகக் கலைந்து செல்லுமாறு அந்த ஆசிரியர் கூறியதால் மாணவர்கள் அந்த நாவலை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.
நேற்று பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இருந்தபோது அந்தப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஒரு போலீஸ் அதிகாரியுமான பக்தியார் முகமட் ரஷீட், மூன்று மாணவர்களை அவர்களுடைய பெற்றோர்களின் அனுமதியில்லாமல், விசாரிப்பதற்காக போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
தாம் உடன் இல்லாமால் அல்லது அனுமதி இல்லாமல் தமது புதல்வர் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது மீது தாம் ஆத்திரமடைந்திருப்பதாக அந்த மாணவர்களில் ஒருவருடைய தாயாரான பி கோமதி கூறினார்.
“என் புதல்வர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தாம் படிக்கும்போது மகிழ்ச்சி அடையாத ஒரு புத்தகத்தை அவர் திருப்பிக் கொடுக்க விரும்பினார்.”
“அதற்குப் பதில் அவர் அவமானத்தப்பட்டு கடுங்குற்றவாளியைப்போல போலீஸ் நிலையத்துக்கு ரோந்துக் கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டார். அது குறித்து பள்ளிக்கூட அதிகாரிகளும் தமக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கோமதி கூறினார்.
தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் எழுதிய அந்த இண்டர்லாக் நாவல் அண்மைய காலமாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறது. அந்தப் புத்தகம் இந்திய சீன சமூகங்களை தவறான தோற்றத்தில் சித்திரிப்பதாக அதனை குறை கூறுகின்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் இண்டர்லாக் புத்தகத்தை கட்டாய பாடநூலாகப் பயன்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்தது முதல் அந்தப் புத்தகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்தப் புத்தகம் மீது மாணவர்கள் போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். 'மலேசியா இன்று'
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
நெஞ்சம் கொந்தளிக்கிறது.... என்ன செய்ய? தலைவிதி என்று விட்டுவிட முடியுமா!!!!!!
Similar topics
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» 2 மணி நேரத்திற்கு தோல்வி; 18 மணி நேரத்திற்கு? ஸ்டாலின் கிண்டல்
» சபரிமலை: மறுஆய்வு மனுக்கள் மீது ஜன. 22-இல் விசாரணை
» வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம்
» இந்திய மருந்தை விற்ற சீன தம்பதி மீது விசாரணை
» 2 மணி நேரத்திற்கு தோல்வி; 18 மணி நேரத்திற்கு? ஸ்டாலின் கிண்டல்
» சபரிமலை: மறுஆய்வு மனுக்கள் மீது ஜன. 22-இல் விசாரணை
» வெளிநாட்டில் குற்றம்புரிந்தவர் மீது இந்தியாவில் விசாரணை நடத்தலாம்
» இந்திய மருந்தை விற்ற சீன தம்பதி மீது விசாரணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|