புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10 
2 Posts - 4%
prajai
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10 
2 Posts - 4%
viyasan
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10 
1 Post - 2%
Rutu
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10 
1 Post - 2%
சிவா
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10 
10 Posts - 71%
Baarushree
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10 
1 Post - 7%
Rutu
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10 
1 Post - 7%
prajai
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொட்டு ஏன் வைக்கிறார்கள்?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Mon Aug 31, 2009 8:06 pm

First topic message reminder :

இந்துப் பெண்கள் நெற்றிகளில் ஏன் பொட்டு வைக்கிறார்கள்? சரியான விளக்கம் யாராவது கொடுக்க முடியுமா?
(பொட்டு வைப்பது பற்றி சில மோசமான கதைகள் புராணங்களிலிருந்தே சம்பவங்களாக சொல்லப்படுகிறதே?)


babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Tue Sep 01, 2009 1:48 am

உண்மை தான் ஆனாலும். இத விட அறிந்து கொள்ள பல பயனுள்ள விசயம் இருக்கு.இப்பல்லாம் இதுக்கு முக்கியதுவம் கொடுக்கற மாதிரி யாரு னடக்குறா?எல்லமே simple And very fastaa இருக்கனமுனு இருக்கங்க இல்லியா.(என்ன னான் சொல்றது)

avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Sat Sep 05, 2009 12:18 pm

பொட்டு வைத்தல் என்பது இராமாயாணத்தில் சீதை இராவணனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பயன்படுத்திய சமாச்சாரம் என்று படித்தேன். அதாவது தான் பெண்களுக்குரிய அந்த 3 நாட்களிலில் இருக்கிறதாகக் காட்டுகிறதற்காகத் தான் சீதை பொட்டு வைத்தாள் எனவே பொட்டு வைத்தால் அதுதான் அர்த்தம் என அதில் கூறப்பட்டிருந்ததே?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 05, 2009 12:28 pm

மரகதமணி1980 wrote:பொட்டு வைத்தல் என்பது இராமாயாணத்தில் சீதை இராவணனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பயன்படுத்திய சமாச்சாரம் என்று படித்தேன். அதாவது தான் பெண்களுக்குரிய அந்த 3 நாட்களிலில் இருக்கிறதாகக் காட்டுகிறதற்காகத் தான் சீதை பொட்டு வைத்தாள் எனவே பொட்டு வைத்தால் அதுதான் அர்த்தம் என அதில் கூறப்பட்டிருந்ததே?

சரியாக சொன்னிங்க ....

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 05, 2009 12:34 pm

மகிழ்ச்சி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:43 pm

சிவா wrote:மூளையின் முக்கிய நரம்புகள் நெற்றியில் ஒன்று சேருகிறது! பொட்டு வைப்பதன் மூலம் அவை தூண்டப்பட்டு சிறந்த சிந்தனைத் திறனுடனும், அறிவாற்றலுடனும்? செயல்பட வைக்கிறது!

இது தான் சரியான காரணமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்....இப்போ நம் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 28, 2015 6:07 pm

நெற்றியில் (ஆண்/ பெண் இருவருக்கும் ) சூக்ஷும புள்ளி இருக்கிறது .
அங்கே கை வைத்து அழுத்துவதால் , நினைவாற்றல் சக்தி அதிகம் படுவதாக
கேள்விப் பட்டுள்ளேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 6:16 pm

சமயப் பற்றுள்ள பெரும்பாலான இந்தியர்கள், குறிப்பாக பெண்கள், நெற்றியில் திலகம் அல்லது பொட்டு அணிகின்றனர்.
ஒவ்வொரு நாளும் குளித்து முடித்தபின் இது அணியப்படுகிறது. விசேஷ நாட்களிலும், கோயிலுக்கு வழிபடச் செல்லும் போதும் திலகம் அணிகின்றனர்.
இந்து சமூகத்தில் மணமான பெண்கள் எந்நேரத்திலும் நெற்றியில் குங்குமப் பொட்டுடன் திகழ வேண்டும் என்ற நெறிமுறை வலியுறுத்தப்படுகிறது. சமய வழக்கங்களில் நெற்றித் திலகம் இடுதல் ஒரு முக்கிய அம்சமாகவே பின்பற்றப்படுகிறது.
ஆன்மிகப் பெரியோர்களையும், வழிபாட்டின் போது இறைவனின் திருவுருவப் படங்களையும் திலகமிட்டு வணங்குவது வழக்கம்.
வட இந்தியாவின் பல பகுதிகளில் மரியாதைக்குரிய விருந்தனரை வரவேற்கும் போதும், மகனோ, கணவனோ வெளியூருக்குப் புறப்படுகையில் வழியனுப்பும் போதும் திலகமிடுவது வழக்கத்தில் உள்ளது.
வேத காலத்தின்போது நெற்றித் திலகமிடும் வழக்கம், இருந்ததில்லை எனவும் புராண காலத்தில்தான் இது நடைமுறைக்கு வந்தது எனவும் கூறுவர். எப்படியிருப்பினும் இது இந்தியர்களின் மிகத் தொன்மையான வழக்கமாக இருந்து வந்துள்ளது என்பது தெரிகிறது.
திலகம், பொட்டு போன்ற சின்னங்களை நெற்றியில் ஏன் அணிகிறோம்?
திலகம்-அதை அணிந்துள்ளவரிடமும் அவரைச் சூழ்ந்துள்ளவரிடமும் ஒரு தெய்வீகமான உணர்வை உண்டாக்குகிறது. அது ஒரு மதச் சின்னம்! வழிபடப்படும் இறைவனின் உருவத்திற்கு ஏற்றவாறும் இவை மாறுபடுகிறது.
முற்காலத்தில் பிராமணர், சத்திரியர், வைசிகர், சூத்திரர் ஆகிய நான்கு சாதியினரும் (குண பேதத்திற்கு ஏற்றவாறு இப் பாகுபாடு அமைந்திருந்தது) வெவ்வேறு வகையான திலகங்களை தரித்தனர்.
பிராமணர்கள் வெண்ணிறமான சந்தனத்திலகம் அணிந்தனர். அவர்களது புனிதமான அர்ச்சகர் அல்லது புரோகிதர் தொழிலையோ அல்லது அறிவு சார்ந்த தொழிலையோ அத்திலகம் குறித்தது.
போர்த் தொழில் செய்யும் இனத்தைச் சேர்ந்தவர்களாக இபுருப்பதால் அவர்களது வீரத்தைக் குறிக்கும் வகையில் சத்திரியர்கள் சிவந்த நிறமுடைய குங்குமத்தை நெற்றியில் தரித்தனர்.
வைசியர்கள் மஞ்சள் நிறம் கொண்ட திலகத்தை நெற்றியில் அணிந்தனர். இது செல்வச் செழிப்பைக் குறிப்பது. ஏனெனில், வைசியர்கள் செலவத்தைப் பெருக்கும் தொழிலான வணிகத்தில் ஈடுபட்டனர்.
சூத்திரர்கள் கருமை நிற பஸ்பம், கஸ்தூரி, சாந்துப் பொட்டு திலகமணிந்தனர். மற்ற மூன்று பிரிவினரின் தொழில்களுக்குத் தேவையான பணிகளை இவர்கள் ஆற்றியதை இது குறித்தது.
விஷ்ணுவை வழிபடுபவர்கள் யூ வடிவில் சந்தனத் திலகத்தையும், சிவனை வழிபடுபவர்கள் = வடிவில் பஸ்பத்தினால் திரிபுண்டாரத்தையும், தேவியை வழிபடுபவர்கள் வட்டவடிவிலான சிவந்த குங்குமத்தையும் தரித்தனர்.
இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சந்தனம், குங்குமம் மற்றும் பஸ்பம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதனை நமது நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், யோக சாத்திரத்தில் “ஆக்ஞா சக்ரா’ எனப்படும் இடத்தில் திலகமாக அணிகிறோம். இது சிந்தனையின் ஒரு முகப்படும் இடமாகக் கொள்ளப்படுவதால் இவ்விடத்தில் திலகம் தரிக்கும் போது பின்வரும் பிரார்த்தனை சொல்லப்படுகிறத. “இறைவன் என் நினைவில் நிறைந்திருப்பானாக! இந்த புனித உணர்வு என் செயல்கள் அனைத்திலும் பரவி நிற்கட்டும்’
இந்த மனப்பாங்கை நாம் அவ்வப்போது மறந்து விட்டாலும் பிறரது நெற்றியில் விளங்கும் திலகம், நமக்கு அதை நினைவூட்டும்.
திலகம் இறைவனது நல்லாசியின் அடையாளமாக விளங்குவதுடன், நமது தவறான இயல்புகளிலிருந்தும், தீய சக்திகளின் ஆளுமையிலிருந்தும் நம்மைக் காக்கும் ரட்சையாகவும் விளங்குகிறது.
திலகம் அணியும் மரபு இந்தியர்களுக்கே உரிய வழக்கம். எந்த இடத்திலும் இந்தியர்களை இனங்கண்டு கொள்ள இது உதவுகிறது!

- அனிதா

நன்றி தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 6:20 pm

பொட்டு வைப்பதற்கு இன்னொரு காரமும் சொல்லப்படுகிறது. பொதுவாக பெண்கள் குங்கும பொட்டு தான் வைத்தார்கள். இப்போது ஸ்டிக்கர் பொட்டு வந்துவிட்டது

அந்த குங்கும பொட்டு தாழம்பூ குங்குமம், மஞ்சள் குங்குமம் என சில வகைகள் உள்ளது. இந்த குங்குமத்தில்  வேம்பு, மஞ்சள் முக்கியமாக கஸ்தூரி மஞ்சள், எலுமிச்சை, தாழம்பூ போன்ற மூலப் பொருட்கள் கொண்டு தயாரிப்பதால் பெண்களுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மேலும் புருவ மத்தியில் உள்ள நெற்றிகண்ணுக்கு சூரிய ஒளிக்கதிர்களை கடத்தவும் பயன்படுகிறது. சூட்சம புள்ளியை மறைக்கவும் பொட்டு வைப்பதாக கூறுவதுண்டு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 28, 2015 6:20 pm

நல்ல பகிர்வு , பாலா !பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 103459460
நன்றி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu May 28, 2015 6:41 pm

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 3838410834 பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 103459460 பொட்டு ஏன் வைக்கிறார்கள்? - Page 4 1571444738

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக