புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
75 Posts - 45%
heezulia
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
74 Posts - 45%
mohamed nizamudeen
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
4 Posts - 2%
prajai
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
306 Posts - 43%
heezulia
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
291 Posts - 41%
Dr.S.Soundarapandian
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
6 Posts - 1%
prajai
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
4 Posts - 1%
manikavi
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொட்டு ஏன் வைக்கிறார்கள்?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Mon Aug 31, 2009 8:06 pm

இந்துப் பெண்கள் நெற்றிகளில் ஏன் பொட்டு வைக்கிறார்கள்? சரியான விளக்கம் யாராவது கொடுக்க முடியுமா?
(பொட்டு வைப்பது பற்றி சில மோசமான கதைகள் புராணங்களிலிருந்தே சம்பவங்களாக சொல்லப்படுகிறதே?)

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 31, 2009 8:19 pm

பொட்டு வைத்தல் என்பது தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்தது எப்படி ?

பார்வதி வரன் தேடி தவம் இருக்கும் பொழுது சிவபெருமான் தோன்றி நான் உன்னுடைய தவத்தை அங்கிகரித்தேன். உன்னுடைய பிராத்தனையையும் ஏற்று நானே உன்னை மணமுடித்தும் கொள்கின்றேன். ஆனால் உன்னை மணமுடிக்க வேண்டுமென்றால் நீ உன்னுடைய நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை எனக்கு (வரதட்சணை - வரனுக்கு காணிக்கை என்பது இதன் பொருள்) தரவேண்டும் என சிவபெருமான் கேட்கிறார். உடனே பார்வதி தன் நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை பிடுங்கி சிவ பெருமானின் நெற்றியில் வைக்கிறார்.

அதனால் தான் இந்துக்கள் திருமணம் ஆனவுடன் பெண்கள் நெற்றியில் திலகம் இடுகின்றனர். கணவன் இறந்தவுடன் அதை அழிக்கவும் செய்கின்றனர். இது அன்னிய கலாச்சாரமாகும். ஆரியர்கள் மூலம் இந்தியாவிற்கு வந்தது. பிறகு தமிழகத்தில் தலைதூக்கியது.

ஏதாவது ஒரு வீர சாகசம் செய்து திருமணம் முடிப்பதுதான் தமிழர்களின் கலாச்சாரமாகும். எடுத்துக்காட்டாக ஊமைத்துரை காளைமாட்டை அடக்கி வெள்ளையம்மாளை திருமணம் செய்தார் என்பது வீரத்தமிழர்களின் வரலாறு. மேலும் முதல்மரியாதை படம் ஒரு நிகழ்கால வரலாறு.

அதுமட்டுமல்ல திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் ஒட்டர் சமுதாயத்தில் தன் மகளை மணக்க விரும்பும் மணமகனிடம் மண்வெட்டும் கூடை நிறைய மண்ணை நிறைத்து அதை மணமகன் தானாகவே தூக்கி தலையில் வைத்து தூரமாகச் சென்று கொட்டி விட்டு வந்தால்தான் தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் இன்னும் உள்ளது.

தாலிகட்டுவதும் இதுபோன்ற ஒரு செயல்தான் அது பெண்ணை அடிமை படுத்துகின்றது. இதற்கு புராணத்தில் என்ன கதை கூறப்படுகின்றது என்றால் திருமணமான ஆண் காலில் மிஞ்சி போட வேண்டும். பெண் கழுத்தில் தாலி கட்டவேண்டும். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ஆணுக்குறியது. குனிந்த தலையும் பணிவான பேச்சும் பெண்ணிற்குறியது.

அதனடிப்படையில் ஒரு ஆணின் எதிரே பெண் வருவதை கண்டால் அவன் அவளின் கழுத்தை பார்த்து புரிந்து கொள்வான் இவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று. அதுபோல் அவளும் அவனுடைய காலைப் பார்த்து புரிந்து கொள்வாள் இவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று



பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Skirupairajahblackjh18
avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Mon Aug 31, 2009 9:20 pm

சரியான தகவல் அறிய கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படியுங்கள் .பெரியாராலும் பாதிரியார்களாலும் பரப்பப்பபடும் இந்துவிரோத கருத்துக்கள் மூலம் இந்து மதத்தை அறியமுடியாது .பஞ்சதந்திர கதைகளில் வரும் கிணற்று தவளை , கடல்தவளை கதைபோல் ஆகிவிடும்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 31, 2009 9:29 pm

போட்டு வைத்தால் மேச்மேரிசம்(mesmerism) செய்ய முடியாது என்கிறார்களே உண்மையா?

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 31, 2009 9:35 pm

நிலாசகி wrote:போட்டு வைத்தால் மேச்மேரிசம்(mesmerism) செய்ய முடியாது என்கிறார்களே உண்மையா?
அப்படியெல்லாம் இல்லையே. நாங்கள் கண்களை பார்த்தே வசியம் செய்து விடுவோம். (என்னை மட்டும்தான் சொன்னேன்)

புருவமதியானது ஒரு முக்கியமான இடம் ஆகும் அவ்வளவுதான். மத்தபடி ஒரு பெண்ணின் புகைப்படமோ அல்லது உருவத்தை கற்பனை பண்ணியோ வசியம் செய்து விடலாம்.

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 31, 2009 9:38 pm

புருவமதியானது ஆக்ஞா சக்கரத்தை குறிக்கும். அதாவது மனித உடம்பில் ஏழு ஆதாரங்கள் உள்ளது அதில் இந்த புருவமத்தியானது சிந்தனைகளை குவித்து தாரணா சக்தியை அதிகப்படுத்துவதற்கு பயன்படுகிறது.

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 31, 2009 9:40 pm

சுத்தமான கும்குமத்திற்கு வசிய எதிர்ப்பு சக்தி உண்டு என்று பெரியவங்க சொல்வாங்க. ஆனா இந்த காலத்துல எல்லாரும் ஸ்டிக்கர் போட்டுத்தான் வைக்கிறாங்க. வசியம் பண்றது ஒன்னும் பெரிய வித்தையே இல்லீங்க. ஈசிதான்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 31, 2009 9:43 pm

சோகம்

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 31, 2009 9:46 pm

நிலாசகி wrote:சோகம்

என்னாச்சி நிலா சகி அம்மா,
ஒங்களுக்கு வசியம் பண்ண சொல்லித்தரணுமா.
யார வசியம் பண்ணனும்னு சொல்லுங்க. முடிஞ்சா அவங்க போட்டாவ எனக்கு அனுப்புங்க. நான் மானசீக மெச்செஜ் குடுத்து அவங்கள சரி கட்டுகிறேன்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 31, 2009 9:49 pm

GOD!சரியான புகைப்படம் கிடைக்க வில்லை!அவருக்கு என்ன பெயர் என்று கூட தெரியவில்லை

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக