புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
107 Posts - 49%
heezulia
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
7 Posts - 3%
prajai
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
3 Posts - 1%
Barushree
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
234 Posts - 52%
heezulia
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
18 Posts - 4%
prajai
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
5 Posts - 1%
Barushree
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உன்னையும் நீ தேடு.... Poll_c10உன்னையும் நீ தேடு.... Poll_m10உன்னையும் நீ தேடு.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னையும் நீ தேடு....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Mar 06, 2011 9:49 am

உன்னையும் நீ தேடு.... Images?q=tbn:ANd9GcQZhD3rIu_mEsAPaQZGIrO6b9UyD6q4vVm9T5nTr6J3hxjnWGupcg
மனங்களில்லாத மனிதமெதற்கு
மனிதங்களில்லாத வாழ்வெதற்கு
வாழ்கையில்லாத தேடலெதற்கு
தேடலில்லாத ஜீவனெதற்கு

மனதில் வேதனையுடன்
பணந்தான் வாழ்க்கையென்று
பணம் மட்டும் தேடியலைந்து
ஈற்றில் பணத்துடன் மடிந்திடுவதா ?

உன்னை உருக்குலைத்து
உருவாக்கிய உடமைகளும்
உன் குதூகலம் மறந்து
தேடிவைத்த உரிமங்களும்
உனைப்பார்த்துக் கேலிசெய்யுமே..

“உனைத்தொலைத்து எதைத்தேடுகிறாய்
நாளை அத்தனையும் எதிராளியாகுமே”
இன்றைய பயணத்தின் ..
தேடலோடுன்னையும் தேடிடு....

தேகங்கள் மரத்துப்போகிறது
தேடலுக்காக ஒத்துப்போகிறது
உன் காதுகளுக்கு மட்டும்
ஏன் இன்னும் கேட்கவில்லை..




நேசமுடன் ஹாசிம்
உன்னையும் நீ தேடு.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 06, 2011 10:01 am

இதுதான் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையாகிவிட்டது ஹாசிம்!

///உன்னை உருக்குலைத்து
உருவாக்கிய உடமைகளும்
உன் குதூகலம் மறந்து
தேடிவைத்த உரிமங்களும்
உனைப்பார்த்துக் கேலிசெய்யுமே..///

இல்லையென்றால் சொந்தங்களைனைத்தும் கேலி செய்கிறதே?

///தேகங்கள் மரத்துப்போகிறது
தேடலுக்காக ஒத்துப்போகிறது ///

மரத்துப்போன மனதுடன் வாழும் நடைபிணங்களாக நம் இளைஞர்கள்!



உன்னையும் நீ தேடு.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 06, 2011 10:02 am

மனித நேயக்கவி படைத்த நண்பருக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Mar 06, 2011 10:06 am

உன்னையும் நீ தேடு.... 677196 உன்னையும் நீ தேடு.... 677196



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன்னையும் நீ தேடு.... Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Mar 06, 2011 10:36 am

சிவா wrote:இதுதான் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையாகிவிட்டது ஹாசிம்!

///உன்னை உருக்குலைத்து
உருவாக்கிய உடமைகளும்
உன் குதூகலம் மறந்து
தேடிவைத்த உரிமங்களும்
உனைப்பார்த்துக் கேலிசெய்யுமே..///

இல்லையென்றால் சொந்தங்களைனைத்தும் கேலி செய்கிறதே?

///தேகங்கள் மரத்துப்போகிறது
தேடலுக்காக ஒத்துப்போகிறது ///

மரத்துப்போன மனதுடன் வாழும் நடைபிணங்களாக நம் இளைஞர்கள்!

கண்டிப்பாக அண்ணா எமது நிலமையும் கூட வாழ்ந்தோம் வெளிநாடுகளில் அடைந்தோம் எதனை என்ற கேள்விகளோடு மட்டுமே காலம் தற்போது கழிகிறது

பாசங்களற்ற பணத்தினை மட்டும் அனுப்பித்தரும் போது குழந்தைக்கென்ன புரியும்
தந்தைமுகம் கணணியில்பார்த்து என்ன உணர்வினை அதுகொள்ளும்
இவைகளாலேயே வேதனை நிறந்த நாட்களாகிறது......



நேசமுடன் ஹாசிம்
உன்னையும் நீ தேடு.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 06, 2011 10:30 pm

உன்னையும் நீ தேடு.... 677196 அழகான இயல்பான உண்மையா அழகா சொல்லீருக்கீங்க ... எங்கே போறேனு தெரியல ஆனா ஓடிக்கிடு இருக்கேனு மட்டும் தெரியுது உன்னையும் நீ தேடு.... 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன்னையும் நீ தேடு.... Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 07, 2011 1:13 pm

இளமாறன் wrote:உன்னையும் நீ தேடு.... 677196 அழகான இயல்பான உண்மையா அழகா சொல்லீருக்கீங்க ... எங்கே போறேனு தெரியல ஆனா ஓடிக்கிடு இருக்கேனு மட்டும் தெரியுது உன்னையும் நீ தேடு.... 677196

மிக்க நன்றி தோழரே....



நேசமுடன் ஹாசிம்
உன்னையும் நீ தேடு.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 07, 2011 1:36 pm

மிக அருமையான தாக்கமுள்ள கவிதை வரிகள் ஹாசிம்...
பணம் ஒன்றே குறிக்கோளாகக்கொண்டு சம்பாதிக்க வெளியூர் வந்து அங்காவது நிம்மதியாக இருந்தோமா என்றால் இல்லை.. நிம்மதியாக வாழவிடாத சண்டைகள் பொறாமைகள் எங்கு போனாலும் நிம்மதி மட்டுமில்லாது உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலையில் மனிதம் செய்த மனிதர்களுக்கு இடையே வேலை செய்துக்கொண்டு குடும்பத்தை பிரிந்து தத்தளித்து எல்லாமே பணத்துக்காக தானே சோகம்

இளமை தொலைத்து இனிய குடும்பத்தை பிரிந்து பணம் ஈட்டினால் எல்லாம் அடைந்துவிடவில்லை என்றாலும் ஏதோ நினைத்த வாழ்க்கையாவது அமையுமா என்ற கேள்விக்குறி இப்போது உயிரோடாவது நம் சொந்த ஊர் போய் சேர்வோமா என்ற பயத்துடன் தவிக்கும் நிலையுடன் முடிகிறது நம் வாழ்வு....

இப்படி எல்லாம் கஷ்டப்பட தான் வேணுமான்னு மனசும் கேட்கிறது என்ன செய்வது காலத்தின் கட்டாயம்... மிக மிக அருமையான வரிகளில் தம்பி ஹாசிமின் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு மெசெஜ் ஒளிந்திருக்கும் எல்லோருக்கும் சொல்லும் நல் கருத்தொன்று சொல்ல விழையும் அழகிய தாக்கமுள்ள கவிதை தந்தமைக்கு அன்பு நன்றிகள் ஹாசிம்.... உன்னையும் நீ தேடு.... 154550
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்னையும் நீ தேடு.... 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Mar 07, 2011 5:12 pm

வாழ்கையின் சில கேள்விகளை சுமந்த வரிகள்
அருமை நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 07, 2011 8:31 pm

உன்னை உருக்குலைத்து
உருவாக்கிய உடமைகளும்
உன் குதூகலம் மறந்து
தேடிவைத்த உரிமங்களும்
உனைப்பார்த்துக் கேலிசெய்யுமே..

இந்த நிசத்தியம் உணராத மானுடன் இல்லை என்றே சொல்லலாம்.. ஆயினும் எதற்காக இத்தனை ஆலாய்ப்பறந்து செல்வம் தேடுகிறான்..?

இயல்பாகவே மனிதனுக்கு இருக்கும் தேடலின் சுகம் மட்டுமே அவனைத் தேடச்செய்கிறது.. தேடியபின் தேடியது தேடுகைக்கு தக்க தகுதிபெற்றதல்ல என்னும் சுயம் அறிய நேர்கையில் வாடிவதங்கிப் போகிறான்..

அப்போது தான் இறையின் தேட அவனுக்கு பிரதானமாய்ப் படுகிறது..

இதற்கு விலக்கான ஞானிகளும் உண்டு.

மிக அருமையான கவிதையை வழங்கிய அன்புச்சோதரனுக்கு எனது மனமுவந்த பாராட்டுகக்ள்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக