புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
1 Post - 1%
prajai
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மாவின் அழுகை சத்தம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 24, 2011 2:42 pm

ஆத்மாவின் அழுகை சத்தம்   Aavi


பகலை முழுவதும் விழுங்கிய
நகரத்திலிருந்து கிராமத்திற்கான
நெடுந்தூரப் பயணம்


சிற்றூர்களை புறம்தள்ளி
பெருநகர நிற்தங்களை தேடி
மின்னாலாய் விரைந்தது பேரூந்து


பணிமுடிந்து கதிரவன் செல்ல
மீத வெளிச்சங்களை தின்றது
அந்தி மாலை பொழுது


தன் குளுமை கொண்டு
என் உடலை மூடியது
சன்னலின் வந்த காற்று


எதையோ யோசித்துகொண்டிருந்து
அயர்ந்து தூங்கிவிட்டேன்
என்னை அறியாமல்


தம்பி யே.. தம்பி
நீ இறங்கவேண்டிய இடம் வந்திடுச்சு
தோள்தட்டி எழுப்பினார் நடத்துனர்


கண்ணை கசக்கியபடி
அலுப்புக்களை முறித்துக்கொண்டு
நிற்தத்தில் இறகினேன்


ஊரும் மனிதர்களும் உறகியதால்
நிசப்தங்களை மூடிகொண்டிருந்தது
இரண்டாம்ஜாமம்


மின் விளக்குகள் அணைக்கப்பட்டு
கருமையால் மூடி இருந்தது
ஊருக்குச் செல்லும் ஒத்தயடிப்பாதை



மரம் செடி கொடிகளிலிருந்து
கரைச்சல் சத்தமிடும் பூச்சிகள்
அதை உடைத்துக்கொண்டு வரும்
தெருநாயிக்களின் குலைச்சல்கள்


சிறு தூரத்தில் வீடு
இருளைகீறிய கைபேசி வெளிச்சத்தில்
மெல்ல நடந்தது கால்கள்


நடைபயணத்தின் இடைவெளியில்
என் காதை நிரப்பியது
ஒரு அழுகை சத்தம்


சற்றென்று நடுங்கியது உடல்
ரோமங்கள் சிலிர்தெளுந்து
மூடுபனியிலும் வியர்வை கொட்டியது


என்னை துரத்திக் கொண்டு
மீண்டும் ஒலித்தது அழுகைசத்தம்
வேகமாக சுழல்ந்தது கால்கள்


தெருவை பிரிக்கும் முச்சந்தியில்
இருளை முறைத்து கொண்டிருந்தது
நீள்கம்பத்தில் எரியும் மின்விளக்கு


ஓடிய கால்களும்
படபடவென துடித்த இதயமும்
சாந்தமானது மின்வெளிச்சத்தில்


குலைத்தபடி எதையோ துரத்திக்கொண்டு
இருளைநோக்கி ஓடியது
என்முன்னால் வந்த தெருநாய்


சூனியமாக காணப்பட்டது
இரவில் மனிதர்களை துலைத்த
ஊர் தெருக்கள்


அம்மா ...அம்மா...
உரக்கக் குரலெழுப்பி
வீட்டின் முன்வாசிலை தட்டினேன்


மின்விளக்குகளை எரித்துக்கொண்டு
கதவுகளை திறந்தபடி
உறக்க முகத்துடன் அம்மா

நல்லா இருக்கியாடா ....
ஏன் முகமெல்லாம் வேர்த்திருக்கு
இப்படி அர்த்த ராத்திரியிலையாவர்றது


கால கழுவிட்டு உள்ளவா
சாப்பிட்டியா இல்லையா
சாப்பிட்டேன் பதில் சொல்லியபடி
வீட்டுக்குள் நுழைந்தேன்


விடியல் வரையிலும்
உறங்கவிடவில்லை
காதில் ஒலித்த அழுகைசத்தம்


மறுநாள் காலையில்
உறவுகளுடனான பேச்சுக்கிடையில்
அழுகை சத்தம் பற்றிசொன்னேன்

அப்படியா என்று அதிர்ச்சியுடன்
கேட்ட உறவினர்கள்
ஒரு கதை சொன்னார்கள்


ஒரு பய வண்டியிலஅடிபட்டு
போனமாசம் இறந்துட்டான்
அந்த பயலாத்தான் இருக்கும்


பேய் பிசாசு என்று
வேற பேச்சில் மும்மரமாக
இருந்தார்கள் அவர்கள்

வாழ்ந்து முடிக்கும்முன்
உடலை இழந்து தவிக்கும்
ஒரு ஆத்மாவின் அழுகைதான்
என் காதில் ஒலித்தது
என்ற உண்மையை உணர்ந்தேன்


சாந்தி இன்றி திரியும்
சில ஆத்மாக்கள் எதையோ
நம்மிடம் சொல்ல முயல்கிறார்கள்
பயம் என்ற கோழையோ
அதற்கு வேலி இடுகிறது


குடியிருந்த உடல் மரணித்து
இறைவனின் அழைப்பு வரும்வரை
அடைக்கலம் இன்றி உலவுகிறது
ஆத்மாக்கள்


உடலும் ஆத்மாவும்
ஒரே மரணத்தில் மரணிக்கும்
நல்மனிதர்களாக வாழமுற்படுவோம்






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 2:46 pm

கவிதையில் நடையில் ஓர் ஆன்மாவிற்கும் உயிர் உண்டு அழகா சொல்லி இருக்கிங்க வாழ்த்துக்கள் ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆத்மாவின் அழுகை சத்தம்   Ila
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Feb 24, 2011 2:51 pm

syedali wrote:
தெருவை பிரிக்கும் முச்சந்தியில்
இருளை முறைத்து கொண்டிருந்தது
நீள்கம்பத்தில் எரியும் மின்விளக்கு

அழகான வார்த்தை.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 24, 2011 3:33 pm

இளமாறன் wrote:கவிதையில் நடையில் ஓர் ஆன்மாவிற்கும் உயிர் உண்டு அழகா சொல்லி இருக்கிங்க வாழ்த்துக்கள் ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196

நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 24, 2011 3:34 pm

யாதுமானவள் wrote:
syedali wrote:
தெருவை பிரிக்கும் முச்சந்தியில்
இருளை முறைத்து கொண்டிருந்தது
நீள்கம்பத்தில் எரியும் மின்விளக்கு

அழகான வார்த்தை.

நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Feb 24, 2011 9:35 pm

தனிமை, இருள், ஓளி என அத்தனைக்கும் வர்ணனை அழகு..
வார்த்தைகள் கொண்டே ஒரு காட்சி அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது..
வாழ்த்துக்கள்.. ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Feb 26, 2011 10:43 am

niash wrote:தனிமை, இருள், ஓளி என அத்தனைக்கும் வர்ணனை அழகு..
வார்த்தைகள் கொண்டே ஒரு காட்சி அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது..
வாழ்த்துக்கள்.. ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196



நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 26, 2011 1:11 pm

அருமை ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196




ஆத்மாவின் அழுகை சத்தம்   Power-Star-Srinivasan
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Feb 26, 2011 4:13 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை ஆத்மாவின் அழுகை சத்தம்   677196 ஆத்மாவின் அழுகை சத்தம்   677196

நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Sat Feb 26, 2011 5:03 pm

[img:81e9]http://www.eegarai.net/ஆத்மாவின் அழுகை சத்தம்   6fca6bf486936d3b6f07[/img]
syedali wrote:

உடலும் ஆத்மாவும்
ஒரே மரணத்தில் மரணிக்கும்
நல்மனிதர்களாக வாழமுற்படுவோம்



அருமை நண்பரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக