புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு உடன்பாடு: ஜெயலலிதா-விஜயகாந்த் சந்திப்பு
Page 1 of 1 •
அ.தி.மு.க-தே.மு.தி.க. தொகுதி பங்கீடு உடன்பாடு: ஜெயலலிதா-விஜயகாந்த் சந்திப்பு: தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நேற்று நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கி உடன்பாடு ஏற்பட்டது.
சென்னை, மார்ச்.5- கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.
தொகுதி பங்கீடு பற்றி பேச்சு
அதன்பிறகு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும், தமிழக சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தல்களிலும் தே.மு.தி.க. தனித்தே போட்டியிட்டது.
ஏப்ரல் 13-ந் தேதி நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சென்று கூட்டணி குறித்து அ.தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
விஜயகாந்த் வருகை
என்றாலும் தொகுதி பங்கீடு பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது.
இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு காரில் சென்றார். அவருடன் தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணிச் செயலாளர் சுதீசும் சென்றார்.
ஜெயலலிதாவுடன் சந்திப்பு
அவர்களுடைய கார் ராதாகிருஷ்ணன் சாலையில் வருவதை அறிந்ததும் ஜெயலலிதா வீட்டின் பிரதான கதவுகள் திறந்து வைக்கப்பட்டன. விஜயகாந்தின் கார் அங்கு வந்து சேர்ந்ததும், அவரை வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.
அங்கு ஜெயலலிதாவை விஜயகாந்த் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் ஜெயலலிதாவுடன் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை 20 நிமிடம் நடைபெற்றது.
தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள்
பேசசுவார்த்தையின் போது, அ.தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும், கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்குவது என்றும் உடன்பாடு ஏற்பட்டது. இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
13.4.2011 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே இன்று (4-ந் தேதி) ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் கையெழுத்திட்டு உள்ளனர்.
புறப்பட்டுச் சென்றார்
பேச்சுவார்த்தை முடிந்து விஜயகாந்த் வெளியே வந்தார். அங்கு செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான நிருபர்களும், புகைப்படக்காரர்களும் கூடி இருந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை குறித்து விஜயகாந்திடம் கருத்து கேட்க முயன்றனர்.
ஆனால் அவர் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.
பிற கட்சிகள்
அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும், புதிய தமிழகத்துக்கு 2 தொகுதிகளும், இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு, அகில இந்திய சமத்தவ மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் முடிந்து ஒரு வார காலத்திற்கு மேல் ஆகிறது. இதில் ஒரு சில கட்சிகளுடன் நேரடியாகவும், சில கட்சிகளுடன் ரகசியமாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டது.
தே.மு.தி.க.வுடன் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த கட்சிகளுடனும் விரைவில் உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நேற்று நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கி உடன்பாடு ஏற்பட்டது.
சென்னை, மார்ச்.5- கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.
தொகுதி பங்கீடு பற்றி பேச்சு
அதன்பிறகு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும், தமிழக சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தல்களிலும் தே.மு.தி.க. தனித்தே போட்டியிட்டது.
ஏப்ரல் 13-ந் தேதி நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சென்று கூட்டணி குறித்து அ.தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
விஜயகாந்த் வருகை
என்றாலும் தொகுதி பங்கீடு பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது.
இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு காரில் சென்றார். அவருடன் தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணிச் செயலாளர் சுதீசும் சென்றார்.
ஜெயலலிதாவுடன் சந்திப்பு
அவர்களுடைய கார் ராதாகிருஷ்ணன் சாலையில் வருவதை அறிந்ததும் ஜெயலலிதா வீட்டின் பிரதான கதவுகள் திறந்து வைக்கப்பட்டன. விஜயகாந்தின் கார் அங்கு வந்து சேர்ந்ததும், அவரை வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.
அங்கு ஜெயலலிதாவை விஜயகாந்த் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் ஜெயலலிதாவுடன் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை 20 நிமிடம் நடைபெற்றது.
தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள்
பேசசுவார்த்தையின் போது, அ.தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும், கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்குவது என்றும் உடன்பாடு ஏற்பட்டது. இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
13.4.2011 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே இன்று (4-ந் தேதி) ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் கையெழுத்திட்டு உள்ளனர்.
புறப்பட்டுச் சென்றார்
பேச்சுவார்த்தை முடிந்து விஜயகாந்த் வெளியே வந்தார். அங்கு செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான நிருபர்களும், புகைப்படக்காரர்களும் கூடி இருந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை குறித்து விஜயகாந்திடம் கருத்து கேட்க முயன்றனர்.
ஆனால் அவர் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.
பிற கட்சிகள்
அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும், புதிய தமிழகத்துக்கு 2 தொகுதிகளும், இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு, அகில இந்திய சமத்தவ மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் முடிந்து ஒரு வார காலத்திற்கு மேல் ஆகிறது. இதில் ஒரு சில கட்சிகளுடன் நேரடியாகவும், சில கட்சிகளுடன் ரகசியமாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டது.
தே.மு.தி.க.வுடன் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த கட்சிகளுடனும் விரைவில் உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சியர்ஸ் ,,,,,,,,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தீடிர் சந்திப்பு அழகிரியல் வந்தது தாங்க்ஸ் டூ அழகிரி.
இப்படிக்கு
தேமுதிக வட்ட செயலாளர்.
இப்படிக்கு
தேமுதிக வட்ட செயலாளர்.
Similar topics
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?
» தே.மு.தி.க.,வுடன் மா.கம்யூ., உடன்பாடு: உள்ளாட்சி தேர்தலில் தொகுதிகள் பங்கீடு
» கமல் கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது
» 25 - 15!*அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு* லோக்சபா தேர்தலுக்கு நடக்குது பேச்சு
» தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:
» தே.மு.தி.க.,வுடன் மா.கம்யூ., உடன்பாடு: உள்ளாட்சி தேர்தலில் தொகுதிகள் பங்கீடு
» கமல் கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது
» 25 - 15!*அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு* லோக்சபா தேர்தலுக்கு நடக்குது பேச்சு
» தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|