புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
62 Posts - 34%
i6appar
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
3 Posts - 2%
prajai
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
62 Posts - 34%
i6appar
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
3 Posts - 2%
prajai
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ச்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 9:22 am

அந்த ஆரம்பப்பள்ளியின் வாசலில், இரண்டு புங்கமரச் செடிகள் நடப்பட்டன. அவற்றை ஐந்தாம் வகுப்பு மாணவர்களான மாரிமுத்துவும், மணிகண்டனும் ஆளுக்கு ஒன்றாய் பராமரித்து வந்தனர். தாங்கள் அந்தப் பள்ளியை விட்டு சென்ற பின்பும், அவை தங்கள் பெயர் சொல்ல வேண்டுமென ஆடு, மாடுகள் கடித்து விடாமல், கவனமாய்க் காத்து வந்தனர்.

அது புங்க மரம் என்பதால் `நெடுநெடு'வென வளர்ந்து கொண்டே போனது. அடித்தண்டு மெலிந்து இருந்ததால், பாரம் தாளாமல் தாழ்ந்து பூமியை நோக்கி தொங்கியபடி இருந்தது. இதற்கிடையில் `உன் மரம் பெரிசா வளர்ந்திருக்கா? என் மரம் பெரிசா வளர்ந்திருக்கா?' என்ற போட்டி அவர்களுக்குள் வந்தது.

`மரத்தை உயரமாய் வளர விடுவதைவிட, உறுதியாய் வளரவிட வேண்டும். அப்பொழுது தான் அது காற்று, மழையைச் சமாளித்து நிற்கும்' என நினைத்தான் மாரிமுத்து. உடனே தனது செடியில் ஓரளவுக்கு மேல் வளைந்து தொங்கிய மேல்பாகத்தை சீரான அளவில் வெட்டி விட்டான். அப்படி அவன் செய்ததால், அந்தச் செடியின் அடித்தண்டு உறுதிப்பட்டது.

"ஏன்டா இப்படி பண்ணின? தலைமையாசிரியை உன்னை நல்லா திட்டப்போறாங்க. செடியை உயரமா வளர்த்த எனக்குத்தான் பாராட்டு கிடைக்கப் போகுது'' என்றான் மணிகண்டன்.

ஒருநாள் அவர்கள் வளர்த்த செடியைப் பார்த்த தலைமையாசிரியை, "மரங்கள் உயரமாக வளரவேண்டியதுதான். ஆனால், அதைவிட உறுதி முக்கியம். அப்பதான் எந்தப் பிரச்சினை வந்தாலும் தாக்குப்பிடித்து நிற்க முடியும். மாரிமுத்து செஞ்சதுல எந்தத் தவறும் இல்லை'' என்றார்.

உண்மையைப் புரிந்து கொண்ட மணிகண்டன், தன்னுடைய செடியையும் உறுதியாக வளர்ப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபடத் தொடங்கினான்.

வை. ரமணி



வளர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Feb 25, 2011 1:42 pm

மரங்கள் போன்று மனிதர்களின் மனதில் நம்பிக்கை, உறுதி, வளரவேண்டியதுதான் அவசியத்தை உணர்த்தும் நல்ல கதை நன்றி சிவா



வளர்ச்சி Mவளர்ச்சி Oவளர்ச்சி Hவளர்ச்சி Aவளர்ச்சி N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக